tag:blogger.com,1999:blog-4996032295438770357.post9044336898356686047..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: நெருங்குது டிசம்பர் !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger293125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89308312541997950712017-11-19T00:32:48.026+05:302017-11-19T00:32:48.026+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7258911733423560272017-11-18T08:51:32.723+05:302017-11-18T08:51:32.723+05:30This month ranking
1👌lucky Luke
2😊lady s
3☺️mat...This month ranking <br />1👌lucky Luke<br />2😊lady s<br />3☺️matin<br /><br />daibolik akkilhttps://www.blogger.com/profile/12216449047457246381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44255411284216944792017-11-18T08:41:37.826+05:302017-11-18T08:41:37.826+05:30மாத்தியோசி-235<a href="https://4.bp.blogspot.com/-lN8LgJp9pgA/Wg-kkC5-XdI/AAAAAAAAHhE/OjMb0OAow9UAN18JDSwjeFlxSTUXFBVJQCLcBGAs/s1600/235-%2Bmuthu-mayavi.siva%2Bcopy.jpg" rel="nofollow">மாத்தியோசி-235</a><br />mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20728265431123745412017-11-18T06:57:48.752+05:302017-11-18T06:57:48.752+05:30இன்னும் பத்தே நாட்கள்...
அருமை நண்பர்களுடன்...
...இன்னும் பத்தே நாட்கள்...<br /><br />அருமை நண்பர்களுடன்...<br /><br /><br />ஆட்டம் ,பாட்டம் ,கொண்டாட்டத்துடன்...<br /><br /><br /><br />குடும்ப விழாவிற்கு செல்ல...Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44844803277574094032017-11-18T06:55:48.902+05:302017-11-18T06:55:48.902+05:30இன்னும் பத்தே நாட்கள்...
அருமை நண்பர்களுடன்...
...இன்னும் பத்தே நாட்கள்...<br /><br />அருமை நண்பர்களுடன்...<br /><br /><br />ஆட்டம் ,பாட்டம் ,கொண்டாட்டத்துடன்...<br /><br /><br /><br />குடும்ப விழாவிற்கு செல்ல...Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11524289305180499632017-11-17T12:41:35.382+05:302017-11-17T12:41:35.382+05:30Thanks Firends Thanks Firends Yazhisaiselva@gmail.comhttps://www.blogger.com/profile/07376356861594843447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47210675807115994392017-11-17T12:17:37.949+05:302017-11-17T12:17:37.949+05:30all persons?all persons?Jegan Ghttps://www.blogger.com/profile/15011070494399823834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13081615958769462892017-11-17T12:15:00.317+05:302017-11-17T12:15:00.317+05:30all person>all person>Jegan Ghttps://www.blogger.com/profile/15011070494399823834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25798387876171292212017-11-17T12:10:20.265+05:302017-11-17T12:10:20.265+05:30again superagain superJegan Ghttps://www.blogger.com/profile/15011070494399823834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4674600464023749832017-11-17T12:08:03.103+05:302017-11-17T12:08:03.103+05:30Super!Super!Jegan Ghttps://www.blogger.com/profile/15011070494399823834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90438398677905900332017-11-17T10:19:49.180+05:302017-11-17T10:19:49.180+05:30செம ஜே.செம ஜே.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29630212147661145732017-11-17T08:49:15.248+05:302017-11-17T08:49:15.248+05:30மாத்தியோசி-234<a href="https://3.bp.blogspot.com/-9jPCb9lnbTY/Wg5UxDdNgoI/AAAAAAAAHgY/dEUGCIfTBs8ClZCfGls2uVu4ojloqE_QwCLcBGAs/s1600/234-%2Bmuthu-mayavi.siva%2Bcopy.jpg" rel="nofollow">மாத்தியோசி-234</a>mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85557587317172066122017-11-16T22:37:06.536+05:302017-11-16T22:37:06.536+05:30ஆரா மீனுக்கும் அயிர மீனுக்கும் நடு ஏரியில சண்ட, வெ...ஆரா மீனுக்கும் அயிர மீனுக்கும் நடு ஏரியில சண்ட, வெலக்கப் போன வெறா மீனுக்கு ஒடஞ்சி போச்சாம் மண்ட.Guruhttps://www.blogger.com/profile/05752021110210120878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37776951093878138722017-11-16T21:26:23.932+05:302017-11-16T21:26:23.932+05:30@sri ram.
மிகவும் வருந்துகிறேன் சார். சிறுவயதில் ...@sri ram.<br /><br />மிகவும் வருந்துகிறேன் சார். சிறுவயதில் படித்த அந்தக் கதை பசுமையாக நிலைத்து விட்டது. ஆனால் அதன் ஆசிரியர் பற்றியோ இன்ன பிற விபரங்கள் பற்றியோ துளியும் அறிந்திடவில்லை.காரணம் நான் படித்தது பேப்பர் துணுக்கில் மட்டுமே.<br /><br />மேலும் அது இன்னாருடைய கற்பனை என அறியவில்லை. அது ஒரு சுவாரஸ்யமாக நிகழ்வாகவே எனக்குப் பட்டது.<br /><br />அந்த சுவாரஸியத்தை மேலும் கூட்டவே, கொஞ்சம் நையாண்டியை சேர்த்து பேச்சு வழக்கில் பயன்படுத்தினேன் அவ்வளவே.<br /><br /><br />மற்றபடி திரு. கி. ராஜா நாராயணன் அவர்களின் படைப்பினை சிதைப்பது என் நோக்கமல்ல.<br /><br />நீங்கள் குறிப்பிட்ட பின்னே அவரைப் பற்றி அறிந்திட ஆவல் உண்டாகிறது.Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54844241276760895072017-11-16T21:02:39.860+05:302017-11-16T21:02:39.860+05:30தலைவரே ...😂😂😂😂😂😂😂😂தலைவரே ...😂😂😂😂😂😂😂😂KANNAN S YUVAhttps://www.blogger.com/profile/14870013649357825210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84545409020208994772017-11-16T20:59:31.562+05:302017-11-16T20:59:31.562+05:30Sri Ram :
//திரு.கி.ராஜா நாரயணன் அவர்கள் குமுதத்த...Sri Ram :<br /><br />//திரு.கி.ராஜா நாரயணன் அவர்கள் குமுதத்தில் சிறுகதைகளை தொடராக எழுதியதில் பிரசுரமானது.நெல்லை,தூத்துக்குடி வட்டார வழக்கில் அவருடைய தனிபாணி எழுத்து நடையில் இக்கதைகளை வாசிக்கும் போது இனம் புரியாத ஈர்ப்பும் ,திகட்டாத தித்திப்பையும் உணர முடியும். மகுடத்தின் மங்காத வைரங்களாய் ஒளிவிடும் படைப்புகளை ஒட்டு மொத்தமாய் சிதைக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனைப்படுத்துகிறது.வேறொரு வருடைய சிந்தனைகள் எடுத்தாளப்படுவதில் பிழையில்லை.அதனுடைய மொத்த இருப்பையுமே நாசம் செய்வதென்பது மிகப்பெரிய மடமை.யாருடைய சிந்தனைகளையும் கையாளும் நண்பர்கள் படைப்பாளிகளுக்கு மதிப்பை ஏற்படுத்தி தராவிடினும் களங்கப்படுத்தாதீர்கள். //<br /><br />விட்டு விடுங்கள் சார், <br /><br />இவர்கள் எல்லாம் பொம்மை போட்ட பொஸ்தகம் படிப்பவர்கள் தானே ?! வேறு எதை, அல்லது எப்படி எதிர்ப் பார்க்க முடியும் :((UDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38846596728869213532017-11-16T20:48:14.209+05:302017-11-16T20:48:14.209+05:30அப்பாடா பாதி உண்மை வந்துருச்சு...:-)அப்பாடா பாதி உண்மை வந்துருச்சு...:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81792812296499596032017-11-16T20:47:38.051+05:302017-11-16T20:47:38.051+05:30உத்தம வில்லன்:
//நாங்கெல்லாம் வயித்தெரிச்சல் புடி...உத்தம வில்லன்:<br /><br />//நாங்கெல்லாம் வயித்தெரிச்சல் புடிச்ச முகமூடிங்க தான்....<br /><br />கால்வேக்காடுகளுக்கும் கீழான அதுங்களே தான்...<br /><br />கருவிகிட்டு திரியற நாய்ங்க கூட்டம்தான்..<br /><br />பாதி காஞ்சி போன நாயோட அசிங்கம் தான்...<br /><br />அதை தாண்டாம, வந்து மீதிக்கிற...<br /><br />கதையை காப்பியாத்தி புத்தி சொல்ற...<br /><br />'மாணவன்' தான் இந்த தள தாதாவா...???<br /><br />ஆமாங்கிற சொம்புகளா...இனிமே புக்கை படிக்காதீங்க...//<br /><br />சார், உங்கள் ஆதங்கம் புரிகிறது, மிகவும் வருத்தமாக இருக்கிறது. என்ன செய்வது ??<br /><br />இவர்கள் எல்லோருக்கும் இருப்பது ஒரே அஸ்திரம் மட்டும் தான்...<br /><br />அதாவது, <br /><br /> ""சிங்கத்தின் சிறு வயதில் வேண்டும்"<br /><br />இப்ப டிக்கி,<br />போராட்டக் குழு அல்லது சங்கம் - தலைவர், செயலர், பொருளாளர் !!<br /><br />ஆசிரியர் அகமகிழ்ந்து விடுவார் :(( <br /><br />ஆனால், நாமெல்லாம் புரட்சிப் புயல் என்ற இளக்காரம் தான் காரணம் :((UDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86231590932003205622017-11-16T20:01:35.518+05:302017-11-16T20:01:35.518+05:30நாங்கெல்லாம் வயித்தெரிச்சல் புடிச்ச முகமூடிங்க தான...நாங்கெல்லாம் வயித்தெரிச்சல் புடிச்ச முகமூடிங்க தான்....<br /><br />கால்வேக்காடுகளுக்கும் கீழான அதுங்களே தான்...<br /><br />கருவிகிட்டு திரியற நாய்ங்க கூட்டம்தான்..<br /><br />பாதி காஞ்சி போன நாயோட அசிங்கம் தான்...<br /><br />அதை தாண்டாம, வந்து மீதிக்கிற...<br /><br />கதையை காப்பியாத்தி புத்தி சொல்ற...<br /><br />'மாணவன்' தான் இந்த தள தாதாவா...???<br /><br />ஆமாங்கிற சொம்புகளா...இனிமே புக்கை படிக்காதீங்க...<br /><br />கசக்கி சாப்புடுங்க...அப்பத்தான்...<br /><br />குழிக்குள்ள இறங்கி கைபுள்ள வாழ்க...<br /><br />கைபுள்ள வாழ்க...ன்னு தெம்பா கோஷம் போடலாம்...உத்தம வில்லன்https://www.blogger.com/profile/16023457460131620896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28552723552267123202017-11-16T19:57:13.111+05:302017-11-16T19:57:13.111+05:30நண்பர்களுக்கு,
திரு.கோவிந்த் அவர்கள் பதிவிட்ட சி...நண்பர்களுக்கு,<br /> திரு.கோவிந்த் அவர்கள் பதிவிட்ட சிறுகதை திரு.கி.ராஜா நாரயணன் அவர்கள் குமுதத்தில் சிறுகதைகளை தொடராக எழுதியதில் பிரசுரமானது.நெல்லை,தூத்துக்குடி வட்டார வழக்கில் அவருடைய தனிபாணி எழுத்து நடையில் இக்கதைகளை வாசிக்கும் போது இனம் புரியாத ஈர்ப்பும் ,திகட்டாத தித்திப்பையும் உணர முடியும். மகுடத்தின் மங்காத வைரங்களாய் ஒளிவிடும் படைப்புகளை ஒட்டு மொத்தமாய் சிதைக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனைப்படுத்துகிறது.வேறொரு வருடைய சிந்தனைகள் எடுத்தாளப்படுவதில் பிழையில்லை.அதனுடைய மொத்த இருப்பையுமே நாசம் செய்வதென்பது மிகப்பெரிய மடமை.யாருடைய சிந்தனைகளையும் கையாளும் நண்பர்கள் படைப்பாளிகளுக்கு மதிப்பை ஏற்படுத்தி தராவிடினும் களங்கப்படுத்தாதீர்கள்.Sri ramhttps://www.blogger.com/profile/04318166442410654337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87678611752286814632017-11-16T19:55:00.935+05:302017-11-16T19:55:00.935+05:30நண்பர்களுக்கு,
திரு.கோவிந்த் அவர்கள் பதிவிட்ட சி...நண்பர்களுக்கு,<br /> திரு.கோவிந்த் அவர்கள் பதிவிட்ட சிறுகதை திரு.கி.ராஜா நாரயணன் அவர்கள் குமுதத்தில் சிறுகதைகளை தொடராக எழுதியதில் பிரசுரமானது.நெல்லை,தூத்துக்குடி வட்டார வழக்கில் அவருடைய தனிபாணி எழுத்து நடையில் இக்கதைகளை வாசிக்கும் போது இனம் புரியாத ஈர்ப்பும் ,திகட்டாத தித்திப்பையும் உணர முடியும். மகுடத்தின் மங்காத வைரங்களாய் ஒளிவிடும் படைப்புகளை ஒட்டு மொத்தமாய் சிதைக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனைப்படுத்துகிறது.வேறொரு வருடைய சிந்தனைகள் எடுத்தாளப்படுவதில் பிழையில்லை.அதனுடைய மொத்த இருப்பையுமே நாசம் செய்வதென்பது மிகப்பெரிய மடமை.யாருடைய சிந்தனைகளையும் கையாளும் நண்பர்கள் படைப்பாளிகளுக்கு மதிப்பை ஏற்படுத்தி தராவிடினும் களங்கப்படுத்தாதீர்கள்.Sri ramhttps://www.blogger.com/profile/04318166442410654337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76303153553449698282017-11-16T18:41:28.052+05:302017-11-16T18:41:28.052+05:30சார் எங்க கிளம்பிட்டீங்க
பசங்களுக்கு மொட்டை அடிக்...சார் எங்க கிளம்பிட்டீங்க<br /><br />பசங்களுக்கு மொட்டை அடிக்க......<br /><br />எங்க ?!<br /><br />வேறு எங்க தலையிலதான்!!<br /><br />கடிக்காதீங்க. எந்த ஊர்ல?<br /><br />மூத்தவன் திருப்பதிக்கு பழனிலையும், இளையவன் பழனிக்கு திருப்பதியிலும்,<br /><br />ஏன் சார் இரண்டு பேருக்கு ஒரே இடத்துல அடிக்ககூடாதா.<br /><br />அதெப்படி சார் முடியும் இவன் தல வேற, அவன் தல வேற😇<br /><br />இல்லை சார்! <br />நான் சொன்னது ஒரே ஊர்ல அடிக்கக் கூடாதான்னுதான் <br /><br />நான் பழனியில் வேலை பார்த்தப்போ திருப்பதி பிறந்தான். <br />திருப்பதியில் வேலை பார்த்தபோ பழனி பிறந்தான். <br />திருப்பதிக்கு திருப்பதின்னு பேர் வச்சதால, திருப்பதிக்கு திருப்பதில மொட்டை அடிக்க முடியுமா. <br /><br />திருப்பதி பழனில பொறந்ததால திருப்பதிக்கு பழனிலதான் மொட்டை போடறோம். <br /><br />அதேபோல, பழனிக்கு பழனி பேர் வச்சதால பழனிக்கு பழனில மொட்டை அடிக்கமுடியுமா?!<br /><br /> பழனி திருப்பதில பொறந்ததால, பழனிக்கு திருப்பதியில் மொட்டை போரடறோம். <br /><br />ஆனால் இரண்டு வேலையையும் ஒரே நேரத்துல முடிச்சுடறோம்.<br /><br />திருப்பதி போய் பழனிக்கு மொட்டை போட்டுட்டு, அங்கிருந்து பழனி வந்து திருப்பதிக்கு மொட்டை போட்டுட்டு வந்துடுவோம். <br /><br />ஆனா இப்போ ஒரு சிலவருஷமா.........................<br /><br />என்ன சார் என்ன ஆச்சு.<br /><br />இல்லை ஒருத்தர் சொன்னாரு. <br />ஏன் சாமிக்குள்ள வித்தியாசம் பாக்கறீங்கன்னு?<br /><br />அதனால ஒரு வருஷம் திருப்பதிக்கு திருப்பதியிலும், பழனிக்கு பழனியிலும், இன்னொரு வருஷம் திருப்பதிக்கு பழனியிலும், பழனிக்கு திருப்பதியிலும், மொட்டை போடறோம். <br /><br />ஆனாலும் தனித்தனியா பண்றதில்ல. <br /><br />திருப்பதிக்குப் போய் திருப்பதிக்கு மொட்டை போட்டு விட்டு, அங்கிருந்து பழனி வந்து பழனிக்கு மொட்டை போட்டுவிட்டு வந்துவிடுவோம். <br /><br />இந்த தடவை திருப்பதியில் பழனிக்கும், பழனியில் திருப்பதிக்கும், மொட்டை போட வேண்டிய முறை.<br /><br />அப்போ நான் வரேன் சார்.............<br /><br />என்ன கிளம்பிடீங்க<br /><br />மொட்டை போடத்தான்<br /><br />யாருக்கு<br /><br />எனக்குத்தான்<br /><br />எங்க<br /><br />தலையிலதான்<br /><br />போங்க சார் ......<br />என்கிட்டேயே திருப்பறீங்க எந்த ஊர்?<br /><br />பக்கம்தான், வடபழனில😝😝😝<br /><br />நன்றி _/|\_<br />PrabakarThttps://www.blogger.com/profile/15560575305355385601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41164266509607109152017-11-16T16:34:41.031+05:302017-11-16T16:34:41.031+05:30இனி "தனிமையே என் துணைவன்"ன்னு பாட முடியா...இனி "தனிமையே என் துணைவன்"ன்னு பாட முடியாது போலிருக்கே!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26202765002090346682017-11-16T16:29:08.002+05:302017-11-16T16:29:08.002+05:30லேடி S அமா்க்களம்
ஆரம்பித்ததிலோ்ந்து இறுதி வரை ச...லேடி S அமா்க்களம்<br /><br />ஆரம்பித்ததிலோ்ந்து இறுதி வரை சற்றும் குறையாத விறுவிறுப்பு!<br /><br />கடந்த பதிவிலே யாரோ ஒரு நண்பா் இக்கதை அப்படியென்றும் சாியில்லைனு சொன்ன மாதிாி ஞாபகம்!<br /><br />ஆனால் நிஜம் சொல்வதென்றால், முன்பு வந்த இருபாக கதையை தூக்கி சாப்பிடும் விதமாகவே இக்கதை உள்ளது.<br /><br />வான் ஹாம்மே is a legend!<br /><br />பெண் கதாநாயகி என்பதற்காக ஒப்புக்கு சப்பாணியாக (நம்ம விஜயசாந்தி, மாடஸ்டி போல) இல்லாமல் அற்புதமாக கதையை கொண்டு செல்லும் பாங்கு மிகப் பிரமாதம்!!<br /><br />ரியல் கதாநாயகி இப்படிதான் இருக்க முடியும்!<br /><br />என்ன ஒரே சங்கடம்னா "ஜேம்ஸ்பாண்ட்" போல அடிக்கடி பள்ளியறையில துள்ளி விளையாடுவது மட்டுந்தே.. சற்றே வருத்தமாக உள்ளது.<br /><br />எது எப்புடியே எங்க ஊா்லே "சானியா" ரசிகா் மன்றம் ஆரம்பிக்கறதுன்னு முடிவேடுத்துட்டேன்! அம்புட்டுத்தேன்!<br /><br />மொத்தத்துல "சுடும்பனி"<br />சூட்டைக் கெளப்பிய பணி!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40436826255733815232017-11-16T16:04:40.320+05:302017-11-16T16:04:40.320+05:30நாய் சேகர்
நாய் சேகர்
நாய் சேகர்நாய் சேகர்<br />நாய் சேகர்<br />நாய் சேகர்jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.com