tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8944871659736983690..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: 300 + 400 ...!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger453125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79594157421762088552017-06-18T02:01:13.576+05:302017-06-18T02:01:13.576+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28780392975268889042017-06-17T23:08:10.278+05:302017-06-17T23:08:10.278+05:30பாருங்க விஜய் சார் ..கடைத்தேங்காயை எடுத்து வழிப்பி...பாருங்க விஜய் சார் ..கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிறாரு...ஹா..ஹா..ஹா..Anonymoushttps://www.blogger.com/profile/00621879417169171298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2225560134936178932017-06-17T22:51:26.855+05:302017-06-17T22:51:26.855+05:30நண்பர்களே அண்டர்டேக்கர் கதையில் உணர இயலாத சங்கதிகள...நண்பர்களே அண்டர்டேக்கர் கதையில் உணர இயலாத சங்கதிகள் உள்ளது.நாளை காலையில் விவரிக்கிறேன்.ஆசிரியர் புதிய பதிவை தாமதமின்றி கொடுத்தால் சிறப்பாக இருக்கும். அதற்கு முன் நான் குறிப்பிட முனையும் சங்கதிகளை யாரேனும் குறிப்பிட்டால் தக்க முறையில் வெகுமதி அளிக்கப்படும். ஈரோடு விஜய் அதற்கு உத்திரவாதம் அளிப்பார்.Sri ramhttps://www.blogger.com/profile/04318166442410654337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81839199699848025142017-06-17T22:11:31.251+05:302017-06-17T22:11:31.251+05:30சாா்,
அப்புறம் அண்டா்டேக்கா் கதையோட தொடா்புடைய &q...சாா்,<br /><br />அப்புறம் அண்டா்டேக்கா் கதையோட தொடா்புடைய "MOB PSYCHOLOGY" ஒரு சமாச்சாரம் இருக்கு.<br /><br />அதை காலையிலே பாா்ப்போம்ங்க!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54214144788254299282017-06-17T22:11:03.836+05:302017-06-17T22:11:03.836+05:30அப்ப 300+400=700நு சொல்லுங்கள். ரெடியா இருங்கள் அட...அப்ப 300+400=700நு சொல்லுங்கள். ரெடியா இருங்கள் அடுத்த பதிவு வந்துடும். Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54789603090641438522017-06-17T22:05:28.477+05:302017-06-17T22:05:28.477+05:30ஹாஹஹஹஹஹா
😂😂😂😂😂ஹாஹஹஹஹஹா<br /><br />😂😂😂😂😂MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71838010508259435322017-06-17T21:49:28.598+05:302017-06-17T21:49:28.598+05:30என்ன சார்..நாங்க இப்பதான் ஆரம்பித்திரிக்கிறோம் அத...என்ன சார்..நாங்க இப்பதான் ஆரம்பித்திரிக்கிறோம் அதுக்குள்ள போதுங்கிறீங்க...அண்டர்வேர் கிழிஞ்சாலும் சரி அண்டேக்கரோட ஜாதகத்தை அலசி ஆராயாம விடமாட்டோம்...Anonymoushttps://www.blogger.com/profile/00621879417169171298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9276984638653191772017-06-17T21:27:43.696+05:302017-06-17T21:27:43.696+05:30அப்ப காலை பதிவை போடரேன்னு சொன்னீங்களே சாா்?
இல்லை...அப்ப காலை பதிவை போடரேன்னு சொன்னீங்களே சாா்?<br /><br />இல்லையா???MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67838002000703045852017-06-17T21:09:40.173+05:302017-06-17T21:09:40.173+05:30சார்s,போதும் அ ண் ட ர் t a k e. r ............. P...சார்s,போதும் அ ண் ட ர் t a k e. r ............. P u r a n. a m . Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70365295352566333692017-06-17T21:00:20.323+05:302017-06-17T21:00:20.323+05:30நன்றி நண்பரே!
ஆனாலும் பொருத்தமான பதிலை அளித்த பெர...நன்றி நண்பரே!<br /><br />ஆனாலும் பொருத்தமான பதிலை அளித்த பெருமை உங்களையே சாரும்!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45597888764248252692017-06-17T20:35:42.547+05:302017-06-17T20:35:42.547+05:30இந்த விவாதத்தை ஆரோக்கியமாக கதையை நோக்கித் திருப்பி...இந்த விவாதத்தை ஆரோக்கியமாக கதையை நோக்கித் திருப்பிவிட்ட நல்ல காரியத்தைச் செய்தவர் நமது மிதுன் சக்ரவர்த்தி..இல்லாட்டி கல்லு இன்னும் சூடாவே இருந்திருக்கும்..Anonymoushttps://www.blogger.com/profile/00621879417169171298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33312680580347007242017-06-17T20:18:02.885+05:302017-06-17T20:18:02.885+05:30ஒரே புத்தகம் ஆர்ச்சியின் மூன்று மெகா கதைகள்
புரட்ச...ஒரே புத்தகம் ஆர்ச்சியின் மூன்று மெகா கதைகள்<br />புரட்சி தலைவன் ஆர்ச்சி, ஆர்ச்சியோடு மோதாதே..மற்றும் இன்னொரு கதை நேர்த்தியாக அச்சிட்டு வெளியிட்டு விடலாமே!பரிசீலிக்கவும்.jayakanthanhttps://www.blogger.com/profile/13063530907827603257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36192351962246485682017-06-17T18:49:08.418+05:302017-06-17T18:49:08.418+05:30நண்பரே ஈரோடு விஜய்,
///இப்போ என்னோட டவுட்டெல்லாம்...நண்பரே ஈரோடு விஜய்,<br /><br />///இப்போ என்னோட டவுட்டெல்லாம்...<br />* படைப்பாளிகள் இந்த அளவுக்கு( அல்லது இன்னும் அதிகமாக) யோசித்துத்தான் கதை, வசனமெல்லாம் எழுதுகிறார்களா?<br />* 100+ பக்கங்களுக்குள் அடைக்கவேண்டிய கட்டாயமிருப்பதால் டீடெய்ல்ஸைக் குறைத்துக் கொள்கிறார்களா?<br />* 'வாசகர்களே இட்டு நிரப்பிக்கொள்ளட்டும்' என்ற கி.நா பாணியை பின்பற்றி, வேண்டுமென்றே இப்படி கதையமைக்கிறார்களா?///<br /><br />1. படைப்பாளிகள் சிந்திக்காமல் படைப்புகளை உருவாக்குவதில்லை என்றபோதிலும், "நேற்றைய ரசிகா்கள் இன்றைய படைப்பாளிகள்; இன்றைய ரசிகா்கள் நாளைய படைப்பாளிகள்" ஆக மாற இட்டு நிரப்பும் இடைவெளிகளை விட்டுச் செல்கிறாா்கள் என்றே நினைக்கிறேன்!<br /><br />2. மற்றபடி பக்கங்களெல்லாம் ஒரு படைப்பாளியை தடை செய்யுது!<br />+100 இல்லையென்றால் "தொடரும்" போட்டு +200 என்று மாற்றிக் கொள்வாா்கள் என்பதே என் எண்ணம்!!<br /><br />3.இதற்கும் பதில் ஒன்றே பதிலாய் இருக்கும்!!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15732068173230377462017-06-17T18:29:04.675+05:302017-06-17T18:29:04.675+05:30////கஸ்கோ பதினெட்டு ஆண்டுகள் உழைத்த பின்பு சுரங்க ...////கஸ்கோ பதினெட்டு ஆண்டுகள் உழைத்த பின்பு சுரங்க அதிபராக இறக்கும் வரை அவருடைய தங்க சேமிப்பு அந்த மாா்பளவு சிலை என்று எடுத்து கொண்டாலும் தனி ஒரு நபராக கால் இழந்து ஊனமுற்ற நிலையில் எப்படி யாருக்கும் தொியாமல் மேலே எடுத்து சென்றாா் ?<br /><br />அப்படியே எடுத்து சென்றாலும் அவருடைய வேலைக்காரர்களுக்கு கூட தொியாமல் தங்கத்தை மேலே எடுத்து செல்ல முடியுமா ?////<br /><br />சிவகுமாா் சிவா சாா்,<br />உங்கள் கேள்வி மிகவும் நியாயமானதே! ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகள் நிறையவே இருப்பதால் ஆசிரியா் நமது கற்பனைக்கே விட்டுவிட்டாா் என்றே படுகிறது.MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74922719352991162342017-06-17T17:52:26.045+05:302017-06-17T17:52:26.045+05:30@ செனாஅனா
உங்கள் அனுமானமே அபாரமாகத்தான் இருக்கிறத...@ செனாஅனா<br /><br />உங்கள் அனுமானமே அபாரமாகத்தான் இருக்கிறது. இதுவே உண்மையாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. <br /><br />இப்போ என்னோட டவுட்டெல்லாம்...<br />* படைப்பாளிகள் இந்த அளவுக்கு( அல்லது இன்னும் அதிகமாக) யோசித்துத்தான் கதை, வசனமெல்லாம் எழுதுகிறார்களா?<br />* 100+ பக்கங்களுக்குள் அடைக்கவேண்டிய கட்டாயமிருப்பதால் டீடெய்ல்ஸைக் குறைத்துக் கொள்கிறார்களா?<br />* 'வாசகர்களே இட்டு நிரப்பிக்கொள்ளட்டும்' என்ற கி.நா பாணியை பின்பற்றி, வேண்டுமென்றே இப்படி கதையமைக்கிறார்களா?Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51146175934801924692017-06-17T17:29:38.030+05:302017-06-17T17:29:38.030+05:30GOOD QUESTION!!!
பயம் வெளியிலிருந்து வருது!
சில ந...GOOD QUESTION!!!<br /><br />பயம் வெளியிலிருந்து வருது!<br />சில நேரங்களில் வெளியிலிருந்து சில ஆயுதங்களும் மூஞ்சை தாக்கலாம் என்பதால் அதைக் கேட்ச் பண்ண புறங்கையை வைத்து மூஞ்சை மறைத்துக் கொள்வதே நல்லது!!!<br /><br />அழுகாச்சி உள்ளேருந்து வருது!<br />அழும்போது உள்ளேயிருந்து வரும் H2O வை தொடைத்துக் கொள்ள வசதியாக கையை வைத்து வாயை மூடிக் கொள்வதே நல்லது!!<br /><br />ஸப்பா!! ஒரு வழியா இந்த கஷ்டமான கேள்விக்கு பதில் சொல்லியாச்சு!<br /><br />யாரும் மாற்றுக் கருத்து சொல்லாம இருந்தா சாிதான்!!!<br /><br />😝😝😝😝<br /><br />விஜயகாந்த்ன் "அங்" படம் ஒன்று!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-103411769286238142017-06-17T17:27:39.797+05:302017-06-17T17:27:39.797+05:30மிக மிக அருமையான கேள்வி!
பயமோ, அழுகையோ - வாயை கொ...மிக மிக அருமையான கேள்வி! <br /><br />பயமோ, அழுகையோ - வாயை கொஞ்சம் அகலமாத் திறக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கோம்... அந்தநேரம் பார்த்து வாய்க்குள் வெளவால் புகுந்துடக்கூடாதில்லையா? - அதான் கையால 'அப்'!<br /><br />மற்றபடி புறங்கை, உள்ளங்கை, சோத்தாங்கை, கம்மாக்கரைக்கை'னு அவங்கவங்க இஷ்டம்போல வச்சுக்கிடலாம்!<br /><br />எனிமோர் கொஸ்டின்? Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65468282776956322812017-06-17T17:06:58.011+05:302017-06-17T17:06:58.011+05:30//கண்டு புறங்கையை வாயில்வைத்தபடி 'வீல் வீல்...//கண்டு புறங்கையை வாயில்வைத்தபடி 'வீல் வீல்'லென்று அலறியிருந்தாலும்//அது ஏன் பயப்படும்போது புறங்கையையும் அழுகும் போது கையையிம் வைச்சு வாயைப் மூடுறாங்கன்னு ஏதாவது ஆராய்சசி இருக்கா?🤔🤔🤔Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86591018531914191892017-06-17T15:44:41.305+05:302017-06-17T15:44:41.305+05:30@ சிவா ....
எனது யூகங்கள் அல்லது...@ சிவா ....<br /> எனது யூகங்கள் அல்லது உட்டாலக்கடிகள் :-)<br /><br />கஸ்கோ –விடம் பணத்துக்கு பஞ்சமில்லை என இப்போது தெளிவாகிவிட்டபடியால் இதை யூகம் செய்ய முயல்வது எளிது .<br />லின் –ன் அசைக்கமுடியாத விசுவாசத்தை கஸ்கோ நன்கு உணர்ந்திருக்கவேண்டும் ...<br />முதலில் மிக அதிக பணம் கொடுப்பதாக வாக்களித்து நிறைய முன்பணமும் கொடுத்து எங்கு செல்லபோகிறோம் என சொல்லாமலே லிப்ட் நிர்மாணிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்களை தனது முதல் தங்க சுரங்கம் இருக்குமிடத்திற்கு அழைத்து சென்று ஏற்கனவே அங்கு லிப்ட் இருக்குமாயின் அதை செப்பனிடுவது அல்லது புதிதாக லிப்ட் ஒன்றை நிறுவ செய்வது ..........<br />..அவர்கள் வேலை முடியும்வரை அங்கேயே தங்க வேண்டும் என முன்பே நிபந்தனை விதித்து டென்ட் அமைத்து அங்கே தங்க வைக்கலாம். <br />கஸ்கோ-வின் நீண்ட கால திட்டம் இது என்பதால் தளவாடங்கள் லின் மூலமாக சிறுக சிறுக அங்கு கொண்டு சேர்க்கப்பட்டு இருக்கலாம் –முன்னரே .<br />அவர்களுக்கு வேண்டிய உணவு முன்பே சேகரிக்கப்பட்டு லின் மூலமாக வழங்கப்பட்டு இருக்க வேண்டும் ..<br />கஸ்கோ வேலையை மேற்பார்வையிட விரும்பி இருப்பின் லின் மூலமாக குதிரை வண்டியில் அங்கு வந்து போயிருக்கலாம் ...<br />லிப்ட் நிர்மாணிக்கப்பட்டபின் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர் .<br />லின் இதற்கு அதிகம் சிரமப்பட்டு இருக்க வேண்டியதில்லை ..<br />வேலை முடிந்தபின் விருந்தளிப்பதாக சொல்லி உணவில் அல்லது மதுவில் சீன விஷத்தை கலந்தால் போதும்...<br />உடல்களை புதைக்க மட்டுமே அவள் சிரமப்பட்டு இருக்க வேண்டும் ...<br /><br />சிலை கற்சிற்பிகளால் செதுக்கப்பட்டு மேலே பல இன்ச் தடிமனுக்கு தங்க முலாம் பூசப்பட்டு இருக்கலாம் ...<br />இப்பணிகளில் ஈடுபட்டோருக்கும் லிப்ட் நிர்மாணிப்பதில் ஈடுபட்டோருக்கு நேர்ந்த அதேகதிதான் <br />தங்கத்தினாலான பல பொருள்கள் , ஒரு பெரிய கடிகாரம் ,கஸ்கோ-வின் ஒரு போர்ட்ரெய்ட் ஆகியவை லின் மூலம் அங்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டு இருக்க வேண்டும் ...<br />கஸ்கோ-வின் தங்க சுரங்கம் சுற்றி நெடுந்தொலைவு ஆளரவம் இல்லாது இருந்திருக்கவேண்டும் ...இல்லையேல் இச்செயல்கள் ஏற்படுத்தும் சலசலப்புகள் பிறர் கவனத்தை ஈர்த்து இருக்க வேண்டும் .அப்படி இல்லை என்பதால் கஸ்கோ-வின் கணிப்பு இவ்விஷயத்தில் சரியாகவே இருக்கிறது ..<br />லின் இந்த சமாச்சரங்களில் அச்சாணியாக இருக்கிறாள் ... வேறு யாரையும் கஸ்கோ நம்ப முகாந்திரம் இல்லை ...<br />பின் குறிப்பு : உயிலில் நீ திரும்ப வழி இருக்காது என பிரைரியிடம் மறைமுகமாக கஸ்கோ சொல்வது லின் அவளை கொன்று விடுவாள் என்பதைத்தான் போலும் ...( வழியில் துரத்தும் ஊர்க்காரர்கள் மூலம் குண்டடிபட்டு வீழ்கையில் பிரைரி லின் மேல் காட்டும் பரிவு பிரைரி பற்றிய லின் –னின் பார்வையை சிறிதளவேனும் மாற்றுகிறது )<br />குரோ சுரங்கத்தின் பின் வாயில் ஒன்று இருப்பதாக குறிப்பிடுகிறார் .( வேகன் மூலம் தப்பிக்குமுன் குரோவால் இது தகர்க்கப்பட்டு விடுகிறது )அதன் முக்கியத்துவம் பற்றி தெரியவில்லை .... <br />Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27174772082641253272017-06-17T14:56:51.245+05:302017-06-17T14:56:51.245+05:30'300 கமெண்ட்டுகளைத் தாண்டிவிட்டால்- ஒரு உப பதி...'300 கமெண்ட்டுகளைத் தாண்டிவிட்டால்- ஒரு உப பதிவு' என்பது இங்கே நடைமுறையிலுள்ள வழக்கம்! எழுதப்படாத விதிமுறை!<br /><br />அந்த விதிமுறை இன்று மீறப்பட்டிருக்கிறது. உடனே ஒரு உப பதிவு போடும்படி நம் தலீவர் இரண்டுமுறை அறைகூவல் ( அறைக்குள்ளேயே கூவுவது) விடுத்தும்கூட எதிரணித்தலைவரின் கண்டும் காணாத மெத்தனப்போக்கு கண்டணம்+கட்டணத்திற்கு உரியது! <br /><br /><br />என்னதான் எதிரணித் தலைவர் இரண்டுநாள் வெளியூர்ப் பயணம் செய்திருந்தாலும், அங்கே தெருக்களில் எதிர்ப்பட்ட பாட்டீம்மாக்களைக் கண்டு புறங்கையை வாயில்வைத்தபடி 'வீல் வீல்'லென்று அலறியிருந்தாலும், உப பதிவை உதாசீனபபடுத்தியது - குற்றம் குற்றமே!<br /><br />எனினும், இரக்க சிந்தையுள்ள நம் சங்கம், செய்த குற்றத்திற்குப் பரிகாரமாக - ஞாயிறு பதிவை இன்று முன்னிரவுக்குள் போட - தீர்மானம் நிறைவேற்றுகிறது! <br /><br />இதுவே தலீவரின் கட்டளை!<br />கட்டளையே சாசனம்!<br />Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79923766067785418562017-06-17T14:16:29.029+05:302017-06-17T14:16:29.029+05:30அந்த மாா்பளவு சிலை பற்றியதொரு சந்தேகமும் எனக்குள்ள...அந்த மாா்பளவு சிலை பற்றியதொரு சந்தேகமும் எனக்குள்ளது...<br /><br />கஸ்கோ பதினெட்டு ஆண்டுகள் உழைத்த பின்பு சுரங்க அதிபராக இறக்கும் வரை அவருடைய தங்க சேமிப்பு அந்த மாா்பளவு சிலை என்று எடுத்து கொண்டாலும் தனி ஒரு நபராக கால் இழந்து ஊனமுற்ற நிலையில் எப்படி யாருக்கும் தொியாமல் மேலே எடுத்து சென்றாா் ?<br /><br />அப்படியே எடுத்து சென்றாலும் அவருடைய வேலைக்காரர்களுக்கு கூட தொியாமல் தங்கத்தை மேலே எடுத்து செல்ல முடியுமா ?<br /><br />நமது இந்தியாவிலும் ஒரு நபர் மலையை வெட்டி வழி ஏற்படுத்தியதும் மற்றொரு நபர் காடு உருவாக்கியது போல என்று இருந்தாலும் கால் இழந்த நபரால் எங்கனம் சாத்தியம் <br /><br />துரத்தி வரும் தொழிலாளர்கள்<br />மேலே ஏறிய பின்புதான் அந்த சிலையை கண்டு பிரமிக்கின்றனர் என்பதையும் கவனிக்கவும்...Sivakumar sivahttps://www.blogger.com/profile/10976456220530362819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64197879946153738772017-06-17T10:18:12.419+05:302017-06-17T10:18:12.419+05:30ஆவலோடு எதிா்பாா்க்கிறேன் SRIRAMஆவலோடு எதிா்பாா்க்கிறேன் SRIRAMMITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72386902487053969492017-06-17T06:36:51.779+05:302017-06-17T06:36:51.779+05:30மிதுன் அண்டர்டேக்கருக்கு என்னுடைய மதிப்பெண் நூற்று...மிதுன் அண்டர்டேக்கருக்கு என்னுடைய மதிப்பெண் நூற்றுக்கு நூற்றி தொன்னூற்றி ஒன்பது(199/100).திகைச்சு போயிடாதீர்கள் நண்பர்களே அடுத்த பதிவில் அசரடித்துவிடலாம்.ஞாயிறு காலையில் 6லிருந்து 10மணிக்குள் அனைவரும் ஏற்கும் விதமாக விளக்குகிறேன்.Sri ramhttps://www.blogger.com/profile/04318166442410654337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69159013110135803102017-06-17T06:34:35.770+05:302017-06-17T06:34:35.770+05:30மிதுன் அண்டர்டேக்கருக்கு என்னுடைய மதிப்பெண் நூற்று...மிதுன் அண்டர்டேக்கருக்கு என்னுடைய மதிப்பெண் நூற்றுக்கு நூற்றி தொன்னூற்றி ஒன்பது(199/100).திகைச்சு போயிடாதீர்கள் நண்பர்களே அடுத்த பதிவில் அசரடித்துவிடலாம்.ஞாயிறு காலையில் 6லிருந்து 10மணிக்குள் அனைவரும் ஏற்கும் விதமாக விளக்குகிறேன்.Sri ramhttps://www.blogger.com/profile/04318166442410654337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72246713347530778342017-06-17T00:20:07.946+05:302017-06-17T00:20:07.946+05:30அண்டா்டேக்கா் ஆா்வலா்கள் அனைவருக்கும் !!!
ஒவ்வொரு...அண்டா்டேக்கா் ஆா்வலா்கள் அனைவருக்கும் !!!<br /><br />ஒவ்வொருவரும் உங்கள் மதிப்பெண்ணை வளங்கினால் 500 தொட்டுவிடலாம்.<br /><br />மிதுன் = 10/10MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.com