tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8665173112467614956..comments2024-03-29T17:21:15.452+05:30Comments on Lion-Muthu Comics: முயற்சிக்கு மரியாதை ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger476125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38478492241742598962013-03-08T11:02:16.659+05:302013-03-08T11:02:16.659+05:30என்னை புண்படுத்தும் நோக்கில் பேசும் எவரிடமும் என்ன...என்னை புண்படுத்தும் நோக்கில் பேசும் எவரிடமும் என்னால் இதைப்போன்ற அர்த்தத்தில் அவரின் தவறை அவர் உணர்ந்து கொள்ளும் விதத்தில் நேரிலும் சொல்ல முடியும்.<br /><br />என்னை கோபம் கொள்ள செய்தது என்றே நீங்கள் உணர்ந்து உள்ளீர்கள். ஆனால் உங்கள் தவறு உங்களுக்கு இன்னும் புரியாமல் உள்ளது ஆச்சர்யமாகவே உள்ளது!<br /><br />எனினும் எவர் மனதையும் புண் படுத்துவது வேண்டாம் என்பதால் எனது பின்னூட்டத்தை நீக்கிவிடுகிறேன் .Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58018152553546967852013-03-08T10:41:30.227+05:302013-03-08T10:41:30.227+05:30நகைச்சுவை (எ) பகைச்சுவை (Copy right - MR.ஸ்டீல்)
...நகைச்சுவை (எ) பகைச்சுவை (Copy right - MR.ஸ்டீல்)<br /><br />கோபக்கார கோபாலு (எ) MEERAAN :<br /><br />நான் என் தரப்பு வாதங்களை முழுமையாக வைத்து விட்டேன். நீங்களும் அப்படியே பதிவிட்டு உள்ளீர்கள் என்றே நம்புகிறேன். எனவே இதை படிக்கும் பொதுவான வாசகர்களுக்கு எது ஞாயம் என்று தோன்றுகிறதோ அதையே ஏற்றுக்கொள்ளட்டும். <br /><br />இறுதியாக ஒரு கேள்வி :<br /><br />தங்களை கோபம் கொள்ள செய்தது என்று உணர்ந்த 30 ஆவது நொடியில், நான் பதிவிட்ட என் இரண்டு பதிவுகளையும் அழித்து விட்டேன். ஆனால் "ஏரியா ஜோக்கர், காமெடியன், தனிமை வாட்டுகிறது, காமெடியனுக்கு எதுக்கு புத்தர் வேஷம்?" என்ற வார்த்தைகள் அடங்கிய பதிவுகளை DELETE செய்ய மறுப்பது ஏன் ?<br /><br />இந்த வார்த்தைகளை, உங்களுக்கு சமமாகவோ அல்லது உங்களைவிட உயர் நிலையில் இருக்கக்கூடிய சம்பந்தம் இல்லாத வெளிநபர்களிடம் நேரில் உங்களால் உபயோகப்படுத்த முடியுமா ? உங்கள் பதில் எதுவானாலும் இதுவே என் இறுதி பதில் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23177594879748622482013-03-08T10:04:39.715+05:302013-03-08T10:04:39.715+05:30புத்தர் ஏன் தெரியுமா ? நான் புத்தர் என்பதால் அல்ல,...புத்தர் ஏன் தெரியுமா ? நான் புத்தர் என்பதால் அல்ல, அவரின் கோட்பாடுகளின் மேல் எனக்கு தீராத .....<br /><br />மனிதனாக இம்மண்ணில்பிறந்து விட்டவனுக்கு நகைச்சுவையும் அவசியமே. அதுவற்றவன்...<br /><br />உங்களுடைய இந்த பின்னூட்டத்திற்கு நான் சிரிக்கலாமா? ஏனெனில் எனக்கு சிரிப்பு சிரிப்பாக வருகிறது....<br /><br /><br /><br />சும்மா தமாசு.<br /><br /><br />ஏன் சிரிப்பு சிரிப்பாக வருகிறது என்றால்?...........<br /><br />1:- புத்தர் ஏன் தெரியுமா ? நான் புத்தர் என்பதால் அல்ல, அவரின் கோட்பாடுகளின் மேல் எனக்கு தீராத ..... கொலைவெறி<br /><br />2:-மனிதனாக இம்மண்ணில்பிறந்து விட்டவனுக்கு நகைச்சுவையும் அவசியமே. அதுவற்றவன்...பெரிய மனிதன்<br /><br />என்று நீங்கள் கூறுவதாகவே எனக்கு தோன்றுகிறது .<br /><br />இப்போ சொல்லுங்க நான் சிரிக்கவா வேண்டாமா?<br /><br />இதைப்போன்ற ஒரு கற்பனை கொண்டு உங்கள் பின்னூட்டதிற்கு சிரித்தால் அவருடைய அறிவு திறனை எவ்வாறு எடுத்துக்கொள்வது?<br /><br />என்னுடைய பதிவைப் பற்றி நீங்கள் கருத்து கூறும்போது ''பொதுவாக அனைவருமே இங்கு சிரிப்பதற்கு என்ன இருக்கின்றது என்றே நினைப்பார்கள் ஆனால் எனக்கு மட்டுமே சிரிக்க தோன்றுகிறது'' என்று கூறினீர்கள் .அந்த பின்னூட்டத்தை அழித்து விட்டீர்கள். உங்களுடைய கூற்றின் படியே யாருக்கும் தோன்றாத கற்பனை உங்களுக்கு மட்டும் தோன்றி உள்ளதே அதை நான் எப்படி எடுத்து கொள்ள வேண்டும் .<br /><br />மன்னிக்கும் குணமே மனிதனின் மிக சிறந்த குணம் என்பதை மிக மிக உணர்ந்தவன் நான் என்ற முறையில் என் மனதில் இருந்த வருத்தங்களை நேற்றிரவே போக்கிவிட்டேன்.Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47466517641651522192013-03-08T10:01:15.960+05:302013-03-08T10:01:15.960+05:30அன்பு நண்பர் மரமண்டை:-
நீங்கள் தெரிந்தே செய்த ஒரு...அன்பு நண்பர் மரமண்டை:-<br /><br />நீங்கள் தெரிந்தே செய்த ஒரு தவறை மறைப்பதற்கு ஆயிரம் சப்பைக்கட்டுகள் கட்டுகின்றீர்கள்.<br /><br />இங்கு யார் ஈகோ பார்ப்பது? நீங்களா இல்லை நானா?<br /><br />நீங்கள் பின்னூடம் இட்டிருப்பது உங்கள் கணினியின் திரையில் இல்லை இரத்தத்தாலும் சதையாலும் ஆன ஒரு மனிதனின் இதயத்தில் என்ற என்னுடைய வார்த்தைகள் வெற்று வார்த்தைகள் இல்லை என்பதாலேயே இரவில் தூக்கம் தொலைத்து நாளின் முதல் காரியமாக நண்பர் சுமார் மூஞ்சி குமாருக்கு என் வருத்தம் தெரிவிக்கும் கடிதம் எழுதினேன்.<br /><br />உங்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை? அதை காமடி ஆக்க முன்றீர்கள் .<br /><br />மற்றவர்களின் மன உணர்வை புரிந்து கொள்பவர்களையே மற்றவர்கள் புரிந்து கொள்கிறார்கள் என்ற என்னுடைய கருத்தை நீங்கள் உணர்ந்தீர்களா என்று தெரியவில்லை ?!<br /><br />நான் உங்களுக்கு எந்த வாய்ப்பும் தரவில்லை என்கிறீர்கள். உங்களுக்கு பதிலாக என்னுடைய முதல் பின்னூட்டமே இன்னும் கொஞ்சம் சீரியஸாக முற்சிக்கலாமே என்பதுதான் .அதற்கும் உங்கள் பதில் கிண்டலாகவே வந்தது .<br /><br />தூங்குரவன எழுப்பலாம் தூங்குற மாதிரி நடிக்கிறவனை எழுப்ப முடியாது என்பதை உணர்ந்ததாலேயே உங்களுக்கு அந்த பின்னூட்டமிட்டேன் .<br />நீங்கள் இன்னும் உணர்ந்ததாக தெரியவில்லை.<br /><br />எதோ உள் நோக்கத்துடன் நீங்கள் இட்ட பின்னூடத்திற்கு வெளிபடையான என்னுடைய பதில்கள் வலிப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை .Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21665153294217811132013-03-08T09:58:19.599+05:302013-03-08T09:58:19.599+05:30அன்பு நண்பர் மரமண்டை :-
1. //நான் யாரென்பதை நீங...அன்பு நண்பர் மரமண்டை :-<br /><br /><br /><br />1. //நான் யாரென்பதை நீங்கள் அறிவீர்கள் என்பதை நான் அறிவேன். உங்கள் யுகம் சரியே வெள்ளை தொப்பியோடும், வாயில் சிகரட்டோடும், கழுத்தில் அணிந்த சிகப்பு துணியோடும் உங்கள் கண்களில் தெரிகின்றேன் என்பதை நான் அறிவேன்// - உண்மையான "லக்கி லூக்" என்று நீங்கள் கூறுவதாகவே எனக்கு பட்டது !<br /><br />இதற்கு பதில் மேலே உள்ளது<br /><br />2.//என்னை மிகவும் வருத்தமடைய செய்தது. இறைவனிடம் மன்னிப்பு தேடிக்கொண்டேன்// -கொழுப்பை அளவெடுக்க கூறி ஆத்திரப்பட்ட நீங்கள், அடுத்த நாள் தானாகவே மன்னிப்பு கிடைத்து விட்டதாக கூறியது, புனையப்பட்டதோ என்ற தோற்றத்தை கொடுத்தது, ஏனெனில் உங்களால் மனம் புண்பட்டவர் அல்லவா உங்களுக்கு மன்னிப்பு தரவேண்டும்? ஏனெனில் அவர் உங்களை ஒருபோதும் சம்பந்தப்படுத்தி பதிவிடவில்லை. சம்பந்தம் இல்லாமல் நீங்கள் தான் அங்கே ஆஜரானீர்கள் ?<br /><br />அவர் கூறிய வார்த்தைக்கு அவர் மன்னிப்பு கேட்காத வரை அவரிடம் மன்னிப்பு கேட்பதில் அர்த்தம் இல்லை என்பதாலேயே இறைவனிடம் மன்னிப்பு கேட்கப்பட்டது .<br /><br />புனயப்பட்டதோ என்ற கற்பனைக்கான பதில்களை ஏற்கனவே கூறிவிட்டேன் .<br /><br />கூடுதல் தகவலாக அது அதிகாலை தொழுகைக்கு பின் எழுத பட்டது என்பதை அதை பதிவிட்ட நேரத்தை வைத்து நீங்கள் புரிந்து கொள்ள முடியும் .<br /><br />எனக்கும் அவருக்கும் சம்பந்தம் உள்ளதா இல்லையா என்பதை மிகவும் விளக்கமாக அவர் கேட்டால் கூறிட தயாராகவே உள்ளேன் அந்த கடிதம் இந்த கேள்வியை எதிர் பார்த்தே எழுத பட்டது<br /><br />3. //ஏன் புனைப்பெயரில் எழுதுகிறேன் என்றால் எனக்கு யுனானி மருத்துவத்தில் நம்பிக்கை உண்டு// - இதை பற்றி அறியாத வாசகர் கோணத்தில் இருந்து படிப்பவர்களுக்கு, புன்சிரிப்பையே வரவழைக்கும் அல்லவா?<br /><br />அறியாத வாசகர்களுக்கு குழப்பத்தை வேண்டுமானால் உண்டு பண்ணலாம் சிரிக்க என்ன இருக்கிறது?<br /><br />பி கு :-நீங்கள் விழுந்து விழுந்து சிரித்ததாக எழுதி இருந்தீர்கள் .<br /><br /><br />4. //இனியும் நீங்கள் இலவச பரிசோதனை செய்யமாட்டீர்கள் என நம்புகின்றேன்// - அவர் என்ன ஒவ்வொருவர் வீட்டிற்கு சென்றா இலவச பரிசோதனை செய்தார், என்று நினைக்க தோன்றுகிறதா, இல்லையா?<br /><br />இங்கு வீடு எங்கிருந்து வந்தது?உங்கள் சிந்தனையில் நேர்மை இல்லை என்பதையே உங்கள் வரிகள் காட்டுகின்றன .<br />உங்கள் கற்பனைக்கான பதில்கள் ஏற்கனவே கூறியாகிவிட்டது .<br /><br />உங்களுடைய மற்ற விசயங்களுக்கும் வரிக்கு வரி பதில் சொல்வேன் .நான் மேலே பின்னூட்டத்தில் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு அவசியமிருந்தால் பதில் கூறுங்கள் .Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50942523968341663622013-03-07T22:04:59.124+05:302013-03-07T22:04:59.124+05:30கோபக்கார கோபாலு (எ) Meeraan : Part 3 :
//அப்புறம...கோபக்கார கோபாலு (எ) Meeraan : Part 3 :<br /><br />//அப்புறம் ஒரு சின்ன சந்தேகம் காமெடியனுக்கு எதுக்கு புத்தர் வேஷம்? புத்தர் பாவம்//<br /><br />இது எத்தகைய பாவம் என்று உங்களுக்கு தெரியாது. புத்தர் ஏன் தெரியுமா ? நான் புத்தர் என்பதால் அல்ல, அவரின் கோட்பாடுகளின் மேல் எனக்கு தீராத நம்பிக்கையும், அதன்படி வாழ ஆசை படுபவன் என்பதாகும். இது உங்கள் கடையில் நீங்கள் மாட்டி வைத்திருக்கும் இறைசக்தி போன்றது.<br /><br />மனிதனாக இம்மண்ணில் பிறந்து விட்டவனுக்கு நகைச்சுவையும் அவசியமே. அதுவற்றவன் இவ்வுலகில் இன்பத்தை துய்க்க முடியாது. எத்தனை செல்வம் இருந்தாலும் அவனின் கோபம், அவனை உடனிருந்தே அழித்து விடும் ! நகைச்சுவைக்கும், காமெடியனுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு என்பதை முதலில் உணருங்கள் . அது Sence of Humour க்கும் Joker க்கும் உள்ள வித்தியாசம் போன்றது.<br /><br />//ஏனெனில் நீங்கள் பதிவிட்டு இருப்பது உங்கள் கணினியின் திரையில் இல்லை ரத்ததாலும், சதையாலும் ஆன ஒரு மனிதனின் இதயத்தில் என்பதை நீங்கள் அறிவீர்களா?...// இது உங்கள் பழைய பதிவு, டாக்டருக்காக நீங்கள் பதிந்தது. அதையே நான் இங்கு வழிமொழிகிறேன் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31473530511807892082013-03-07T21:47:02.191+05:302013-03-07T21:47:02.191+05:30கோபக்கார கோபாலு (எ) Meeraan : Part 2 :
என் கற்பன...கோபக்கார கோபாலு (எ) Meeraan : Part 2 :<br /><br />என் கற்பனையில் நீங்கள் வீர தீர புருஷனாகவும், மற்றவர் மனம் நோகாமல் கண்டிக்கும் நகைச்சுவை உணர்வு பெற்றவராகவும் தெரிந்தீர்கள்! சரி, நான் தான் அந்த கற்பனையில் தவறுதலாக, புரிதலின்றி Ha Ha Ha ! என்று பதிவிட்டேன், நீங்கள் எனக்கு புரியவைக்க கூட நினைக்காத கோபத்தை என்னவென்று ஏற்பது? என்னுடைய தவறுதலான புரிதலுக்கு..<br /><br />காரணம் 1 : சம்பந்தம் இல்லாமல் எனக்கு நீங்கள், முதலில் ஆஜரானது !<br />காரணம் 2 : புதிதாக உருவாக்கிய புனைபெயரின் மூன்றாவது பதிவு என்பதால் ! <br /><br />குறைந்தப்பட்சம் எனக்கிட்ட ஒரு பதிவிலாவது தன்மையாக எழுதி, எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாம். ஆனால் உங்கள் ஈகோ வும் காழ்ப்புணர்ச்சியும் அங்கே உங்களுக்கு பொறுமையை கொடுக்கவில்லை என்பதே உண்மை !<br /><br />ஏரியா ஜோக்கர், காமெடியன், தனிமை வாட்டுகிறது என்பதெல்லாம் இங்கு ஏற்ககூடியதா? மொத்தத்தில் தனிமனித வஞ்சமே அன்றி வேறென்ன ? தன்னுடைய பதிவுக்கு Ha Ha Ha என்று பதிலிட்ட காரணத்தால் இப்படி தரம் தாழ்ந்து விமர்சிப்பது எந்த விதத்தில் கண்ணியம்? அல்லது என் பழைய பதிவின் படி,உங்களின் சிரிப்பு அர்த்தத்தை தலைகீழாக மாற்றுகிறது என்று பதிவிட்டிருக்கலாமே:( <br /><br />இப்படி தரம் தாழ்ந்து விமர்சிப்பது அழகல்ல, பக்குவமும் அல்ல !<br /><br />contd Part 3:Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6267746077926674772013-03-07T21:21:19.872+05:302013-03-07T21:21:19.872+05:30கோபக்கார கோபாலு (எ) Meeraan :
எளிதில் உணர்ச்சி வ...கோபக்கார கோபாலு (எ) Meeraan : <br /><br />எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய உங்களை நான் அங்கே எதிர்பார்க்கவில்லை. அங்கு முதன் முதலில் "ஏம்ல மரமண்ட அவ்வாள ஏம்ல வையுற..." என்ற பதிவில் எனக்கு ஆதரவாக நீங்கள் பதிவிட்டதால், உங்கள் மேல் எனக்கு நல்ல அபிமானம் ஏற்பட்டது. அதன் தொடக்கமாகவே சம்பந்தம் ஏற்பட்டதாக நினைத்து உங்கள் பதிவுக்கு வந்தேன்...<br /><br />நீங்கள் யாரோ ஒரு தைரியமான, பழைய வாசகர் என்ற யூகத்திலேயே நான் இருந்தேன். அதனால் தான் அந்த பதிவு கீழ்க்கண்ட காரணங்களால் எனக்கு சிரிப்பை வரவழைத்தது...<br /><br />1. //நான் யாரென்பதை நீங்கள் அறிவீர்கள் என்பதை நான் அறிவேன். உங்கள் யுகம் சரியே வெள்ளை தொப்பியோடும், வாயில் சிகரட்டோடும், கழுத்தில் அணிந்த சிகப்பு துணியோடும் உங்கள் கண்களில் தெரிகின்றேன் என்பதை நான் அறிவேன்// - உண்மையான "லக்கி லூக்" என்று நீங்கள் கூறுவதாகவே எனக்கு பட்டது !<br /><br />2.//என்னை மிகவும் வருத்தமடைய செய்தது. இறைவனிடம் மன்னிப்பு தேடிக்கொண்டேன்// -கொழுப்பை அளவெடுக்க கூறி ஆத்திரப்பட்ட நீங்கள், அடுத்த நாள் தானாகவே மன்னிப்பு கிடைத்து விட்டதாக கூறியது, புனையப்பட்டதோ என்ற தோற்றத்தை கொடுத்தது, ஏனெனில் உங்களால் மனம் புண்பட்டவர் அல்லவா உங்களுக்கு மன்னிப்பு தரவேண்டும்? ஏனெனில் அவர் உங்களை ஒருபோதும் சம்பந்தப்படுத்தி பதிவிடவில்லை. சம்பந்தம் இல்லாமல் நீங்கள் தான் அங்கே ஆஜரானீர்கள் ?<br /><br /> 3. //ஏன் புனைப்பெயரில் எழுதுகிறேன் என்றால் எனக்கு யுனானி மருத்துவத்தில் நம்பிக்கை உண்டு// - இதை பற்றி அறியாத வாசகர் கோணத்தில் இருந்து படிப்பவர்களுக்கு, புன்சிரிப்பையே வரவழைக்கும் அல்லவா?<br /><br />4. //இனியும் நீங்கள் இலவச பரிசோதனை செய்யமாட்டீர்கள் என நம்புகின்றேன்// - அவர் என்ன ஒவ்வொருவர் வீட்டிற்கு சென்றா இலவச பரிசோதனை செய்தார், என்று நினைக்க தோன்றுகிறதா, இல்லையா? <br /><br />contd part. 2 :Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43069648503846650622013-03-07T14:46:06.574+05:302013-03-07T14:46:06.574+05:30சுமார் மூஞ்சி குமார் :
மிகவும் சந்தோஷம் ! எனக்கு ...சுமார் மூஞ்சி குமார் :<br /><br />மிகவும் சந்தோஷம் ! எனக்கு உங்கள் மீது வருத்தம் சிறிதும் இல்லை. சென்ற பதிவில் கூட உங்கள் பெயரை வெளிப்படையாக கூறாமல் இருந்தது ஏன் என்றால், என் மூலம் ஒருவரின் பெயருக்கு களங்கம் வந்து விடக்கூடாதே என்பதால் மட்டுமே ! <br /><br />கவலையை விடுங்கள், இந்த களத்தில் கலக்குங்கள் !<br /><br />SUMMER VACATION ல் 60 நாட்கள் இந்த பக்கமே வரமாட்டேன். ஒரு முன் எச்சரிக்கை அறிவிப்பு :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86153865012018981862013-03-07T10:49:42.060+05:302013-03-07T10:49:42.060+05:30உண்மைஉண்மைD.Kanagasundaramhttps://www.blogger.com/profile/06450674670986708101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53617739243652529962013-03-07T08:54:38.541+05:302013-03-07T08:54:38.541+05:30சுயவிளக்கம்:
இங்கு 3 தினங்களாக ஏற்பட்ட களோபரங்கள...சுயவிளக்கம்: <br /><br />இங்கு 3 தினங்களாக ஏற்பட்ட களோபரங்களுக்கு நான் காரணம் ஆகிவிட்டது மிகுந்த மனஉளைச்சலை தந்தது. ஆபீஸ்க்கு ஒரு நாள் லீவ் போட்டுவிட்டு மனைவி குழந்தைகளுடன் பென்னர்கட்டா நேஷனல் பார்க் சென்று வந்தும் மனது ஆற வில்லை. வழியெங்கிலும் இதே நினைவுகள், விட்டு விட்டு. <br /><br />இன்று காலை ofc வந்தவுடன் முதல் வேலையாக இந்த பதிவிடுகிறேன்.<br /><br />நான் தான் விஜய் S என்ற பெயரில் பதிவிடும் நபர். கொஞ்சம் நகைச்சுவையாக எழுதும் Evijay, இன் inspirationஇல் நகைச்சுவையாக எழுத ஆசைப்பட்டு உருவாக்கிய id. சில பதிவுகள் (மரமண்டை அவர்களை Archie என்று சொன்னது, Msacrates அவர்களை சற்று கரமாக விமர்சித்தது, ) தவிர மற்றவை சிலரின் பின்னூடங்களுக்கு சினிமா காமெடி வசனங்களை சேர்தது மட்டுமே. அதற்காக மரமண்டை & Msacrates அவர்களிடம் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.<br /><br />ஆயினும் நான் என்னை பற்றி கூறியது உண்மை. நான் விஜய், 32, M, MArried, 2kids, Civil engr, Working as AGM in a company at Bangalore since 6 months, earlier in Mysore ( i've mentioned mys in one of the post. so to clarify). I am from Palani. Also i run a small construction business in Palani through a friend.<br /> <br />Ps: கோபாலு, நீங்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை. மரமண்டை என்னை கண்டுபிடித்த உங்கள் சாமர்த்தியம், gud ! இவ்வளவு தீவிரமாக எல்லாவற்றையும் follow செய்ய என்னால் இயலாது.. <br /><br />ஆசிரியர் மற்றும் பதிவிடும் நண்பர்கள் அனைவர்க்கும் Sorry, யாரேனும் புண்படுத்தி இருந்தால், இங்கு நிலவும் decoram ஐ spoil செய்திருந்தால்.<br /><br />இனி தொடர்ந்து சு.மூ.கு id இல் பதிவிடலாம் என்று இருக்கிறேன். So என்னை போலி என்று யாரும் இனி கூறமாட்டீர்கள் என நினைக்கிறன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89477454213620518052013-03-07T08:32:00.703+05:302013-03-07T08:32:00.703+05:30@ ஸடீல்
நாளைக்கு - எட்டாவது அறிவா?!
'உங்கள் ...@ ஸடீல்<br /><br />நாளைக்கு - எட்டாவது அறிவா?!<br /><br />'உங்கள் அறிவுகள் இங்கே சிறந்த முறையில் பரிசோதிக்கப்படும்' னு போர்டா போட்டிருக்கோம்?<br /><br />என்னிக்காச்சும் ஒருநாள் எடிட்டர் பதிவு போட்டுட்டார்னா "ஆங்! நான்தான் அப்பவே சொன்னேன்ல? பாருங்க, என் 13ஆம் அறிவு பர்ஃபெக்டா வேலை செஞ்சிருக்கு!"ன்னு பீற்றிக்கொள்ளத் திட்டம் போலிருக்கு! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91613739570529314792013-03-07T08:13:04.385+05:302013-03-07T08:13:04.385+05:30//எம்மையெல்லாம் ஆவல் ஊற்றடிக்க, தூங்காமல் தவிக்க வ...//எம்மையெல்லாம் ஆவல் ஊற்றடிக்க, தூங்காமல் தவிக்க வைத்த ஸ்டீல் க்ளாவின் திட்டம் அம்பலம். //<br /> ஹ ஹ ஹா.... இந்த பழி ஆசிரியரையே சாரும் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83015514693513199362013-03-07T08:10:31.140+05:302013-03-07T08:10:31.140+05:30ஏழாவது அறிவை நம்பலாம் !ஏழாவது அறிவை நம்பலாம் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34406613766651042992013-03-07T08:02:42.687+05:302013-03-07T08:02:42.687+05:30எம்மையெல்லாம் ஆவல் ஊற்றடிக்க, தூங்காமல் தவிக்க வைத...எம்மையெல்லாம் ஆவல் ஊற்றடிக்க, தூங்காமல் தவிக்க வைத்த ஸ்டீல் க்ளாவின் திட்டம் அம்பலம். <br /><br />நேற்று இரவு முழுக்க எம்மை கொட்டக்கொட்ட முழிக்கவைத்துவிட்டு, நாம் கலையில் தலை கிறு கிறுத்துத் தூங்கிப்போக, ஆசிரியர் காலை நேரத்தில் இடப்போகும் பதிவை படிக்காமலே முதல் ஆளாய் கமெண்ட் இட்டு, "நான்தான் பஃர்ஸ்ட்டு" என்று விழா எடுக்க ஸ்டீல் க்ளா திட்டம்! (பழைய வலைமுறை ப்ரேக்கிங் ந்யூஸ்!).Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64813728881613639262013-03-07T07:57:02.183+05:302013-03-07T07:57:02.183+05:30இரவு 1:30 வரை கண்விழித்திருந்தும் பயனில்லை! :(
ஸ்...இரவு 1:30 வரை கண்விழித்திருந்தும் பயனில்லை! :(<br /><br />ஸ்டீல் க்ளாவின் அந்த 'ஆறாவது அறிவு' இருக்கிறதே... கர்... புர்...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11862718887441140292013-03-07T07:42:39.028+05:302013-03-07T07:42:39.028+05:30என்ன நண்பர்களே! இரவு முழுக்க கண் முழித்து ஆசிரியரி...என்ன நண்பர்களே! இரவு முழுக்க கண் முழித்து ஆசிரியரின் புதிய பதிவை எதிர்பார்த்தவர்கள் எல்லாரும் கையைத் தூக்குங்கள்... அடடே.. எல்லாருமே டயர்டாகி காலைநேரத்தில் தூங்கிட்டாங்களோ?Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51596199393141703882013-03-07T05:19:32.653+05:302013-03-07T05:19:32.653+05:30!!கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32127425825947975462013-03-06T21:49:10.103+05:302013-03-06T21:49:10.103+05:30நீங்கலாக பிரச்சனை செய்யும் நோக்கில் எனக்கு பின்னூட...நீங்கலாக பிரச்சனை செய்யும் நோக்கில் எனக்கு பின்னூட்டம் இட்டு விட்டு இப்பொழுது நான் பிரச்சனை செய்வதாக சொல்கிறீர்கள். தனி நபர் தாக்குதலை செய்தது யார்? நீங்களா? இல்லை நானா?<br />என்னுடைய பதிவில் சிரிப்பதற்கு என்ன இருக்கு? முதலில் அதை எனக்கு விளக்குங்கள்.<br />அங்கு அந்த பின்னூட்டம் இட வேண்டிய நோக்கம் என்ன? உங்கள் கிண்டலை நான் இலகுவாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?<br />அவ்வாறு எனில் நீங்களும் இலகுவாக எடுத்துக்கொள்ளுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3894149925769615502013-03-06T21:39:48.544+05:302013-03-06T21:39:48.544+05:30காரணமின்றி என்னை புண்படுத்திய நீங்கள் என்னிடம் மன்...காரணமின்றி என்னை புண்படுத்திய நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேளுங்கள் நான் என்னுடைய பதில்களை அழித்துவிடுகிறேன் .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32232639738400420732013-03-06T21:36:33.782+05:302013-03-06T21:36:33.782+05:30நானாக உங்களிடம் எந்த பிரச்சனையும் செய்யவில்லை . நீ...நானாக உங்களிடம் எந்த பிரச்சனையும் செய்யவில்லை . நீங்கள்தான் என்னை புண்படுத்தும் நோக்கில் பதிவு இட்டீர்கள்.<br />உங்கள் பதிவு ஒன்றிற்கு நண்பர் ஒருவரின் ஹா ஹா என்ற கருத்துக்கு நீங்கள் பதிலளிக்கும் போது உங்கள் கருத்தை தலை கீழாக மாற்றும் திறன் அந்த சிரிப்புக்கு உள்ளதாக எழுதினீர்கள்.<br /><br />உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா?<br /><br />என்னுடைய பதிவில் சிரிப்பதற்கு என்ன இருக்கின்றது? அவ்வாறு சிரிக்கும் உங்களை எவ்வாறு அழைப்பது?!<br />நீங்கள் என்னை காமடி ஆக்க முயன்றீர்கள் அதுவே உங்களுக்கு திருப்பினால் தனிமனித தாக்குதல் என்கிறீர்கள் .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55790111079790361502013-03-06T21:29:55.788+05:302013-03-06T21:29:55.788+05:30R.Anbu : இது சச்சரவு, சண்டை அல்ல, கோ கோ செய்வது தன...R.Anbu : இது சச்சரவு, சண்டை அல்ல, கோ கோ செய்வது தனிமனித தாக்குதல், அவதூறு. ஏரியா ஜோக்கர், காமெடியன், தனிமை வாட்டுகிறது என்பதெல்லாம் இங்கு ஏற்ககூடியதா? மொத்தத்தில் தனிமனித வஞ்சமே அன்றி வேறென்ன ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46915962136836162862013-03-06T21:22:44.593+05:302013-03-06T21:22:44.593+05:30கோபக்கார கோபாலு :
இங்கு முதலில் 'ஏம்ல மரமண்ட&...கோபக்கார கோபாலு :<br /><br />இங்கு முதலில் 'ஏம்ல மரமண்ட' என்று என்னிடம் நல்லவராக காட்டிக்கொண்டீர்கள். <br /><br />ஏற்கனவே இங்கு பதிவிட்ட 66-A விற்கும் உங்களின் இந்த பதிவிற்கும் முற்றுபுள்ளி, கமா என்ற வித்தியாசத்தையே நான் உணர்கிறேன். அவரும் நீங்களும் ஒன்றல்ல, ஆனால் இரண்டுமே அவதூறு பதிவுகளாக தான் ஆசிரியருக்கு தோன்றும்.<br /><br />காரணமின்றி உங்கள் பதிவு என்னை காயப்படுத்தி உள்ளது.<br />அவசியமின்றி உங்கள் பதிவு என்னை புண்படுத்தி உள்ளது.<br /><br />எனவே ஆசிரியர் கவனத்திற்கு இதை கொண்டு வருகிறேன் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-92209086208489469052013-03-06T21:20:09.072+05:302013-03-06T21:20:09.072+05:30காமிக்ஸ் பிரியர்களுக்கிடையே சச்சரவு வரலாம். சண்டை ...காமிக்ஸ் பிரியர்களுக்கிடையே சச்சரவு வரலாம். சண்டை வரக் கூடாது.R.Anbuhttps://www.blogger.com/profile/18372524985573883259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75414064369876081452013-03-06T21:08:15.550+05:302013-03-06T21:08:15.550+05:30சம்பந்தம் இல்லாத சூழ்நிலையிலும், சம்பந்தமில்லாத இட...சம்பந்தம் இல்லாத சூழ்நிலையிலும், சம்பந்தமில்லாத இடத்திலும் சிரிப்பவர்களை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது?<br />உங்களின் பதிவு கண்ணியம் வாய்ந்ததா?Anonymousnoreply@blogger.com