tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5822463543403524320..comments2024-03-29T16:02:21.717+05:30Comments on Lion-Muthu Comics: 36000 அடியில் சொர்க்கம்..!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger268125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12361226468938535032019-08-23T16:18:51.516+05:302019-08-23T16:18:51.516+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :(எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :(Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21152781508823288672019-08-23T13:31:38.758+05:302019-08-23T13:31:38.758+05:30இந்த தலைப்பை பாருங்க.
'பிஸ்டலுக்கு பிரியாமானவ...இந்த தலைப்பை பாருங்க.<br /><br />'பிஸ்டலுக்கு பிரியாமானவன்.'Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45373156258034236182019-08-23T12:58:36.939+05:302019-08-23T12:58:36.939+05:30துப்ப்ப்ப்பாக்கி கலாச்சார வேந்தன். டெக்ஸ் வில்லரை ...துப்ப்ப்ப்பாக்கி கலாச்சார வேந்தன். டெக்ஸ் வில்லரை பைரன் இடத்தில் நிறுத்தி கற்பனைக் குதிரை யை ஓடவிட்டு ப் பார்த்தேன்...<br /><br /><br />தலைப்பு : பிஸ்டலுக்கே பிரியா விடையா.... <br /><br /><br />ஙேங்ஙேங்ஙேjhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34367833504309052202019-08-23T12:53:39.661+05:302019-08-23T12:53:39.661+05:30இந்த விவாதத்தை இத்தோடு நிறைவு செய்கிறேன்.இந்த விவாதத்தை இத்தோடு நிறைவு செய்கிறேன்.jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90273327892935482322019-08-23T12:51:31.589+05:302019-08-23T12:51:31.589+05:30பி பி வி நடக்கும் தேசத்தில் ஏது இந்த வர்ணாஸ்ரம முற...பி பி வி நடக்கும் தேசத்தில் ஏது இந்த வர்ணாஸ்ரம முறைjhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45138727792922844962019-08-23T12:40:58.881+05:302019-08-23T12:40:58.881+05:30வர்ணாசிரம தர்மங்களை மலையேற்றி விட்ட காலமைய்யா இது...வர்ணாசிரம தர்மங்களை மலையேற்றி விட்ட காலமைய்யா இது<br /><br />டெ வி ஒரே வரியில் பதில் சொல்றாப்டி.<br /><br />ஷெரீப் மும் ஆமாம்.<br /><br />இதைத்தான் நம் சான்றோர் அன்பிற்கு ம் உண்டோ என்று கூறிவிட்டு சென்றனர்.jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13665601259340905992019-08-23T12:36:51.241+05:302019-08-23T12:36:51.241+05:30ஆளில்லா டீக்கடைல நாம் மட்டும் சின்சியரா டீ யும் போ...ஆளில்லா டீக்கடைல நாம் மட்டும் சின்சியரா டீ யும் போட்டு ஆத்து ஆத்துனு ஆத்தி குடி குடின்னு குடிச்சிட்டு இருக்கோம் போலயே....jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63891313118608361552019-08-23T10:11:00.665+05:302019-08-23T10:11:00.665+05:30நான் வலைமன்னன் தீவிர ரசிகன்நான் வலைமன்னன் தீவிர ரசிகன்செந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61153827491219898042019-08-23T08:09:22.110+05:302019-08-23T08:09:22.110+05:30
///சாதீய சசமூகமாக/// புரியவில்லை
ம...<br />///சாதீய சசமூகமாக/// புரியவில்லை<br /> <br /> மனிதர்கள் பிறப்பால் அனைவரும் சமம். ஆனால் இந்திய சமூகத்தில் ஒருவன் தாழ்த்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட என்ற மனோபாவ சாதிய அடுக்கு முறைகள்.<br /> இதில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வு நிலைதான் மிகவும் வேதனைக்குரியது.<br /> குடி பிறப்பு மட்டுமே இங்கு கருத்தில் கொள்ளப்பட்டு ஒரு சில சமூக மக்களை தாழ்தப்பட்டவர்களாக கருதும் நிலை உள்ளது.அவர்களை தொடுவது கூட பாவ காரியமாக கருதியதால்தான் தீண்டாமை போன்ற அருவருக்கத்தக்க மனோபாவம் நிலவுகிறது.<br /> இந்திய சமூகத்தில் இந்த நிலை உருப்பெறுவதற்கு அடிப்படையே அவரவர் செய்யும் தொழில்களை அடிப்படையாக கொண்ட ஏற்ற தாழ்வு கண்ணோட்டமும்,மனோபாவமும் தான்.Sri ramhttps://www.blogger.com/profile/04318166442410654337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48847406202462905172019-08-23T06:14:13.955+05:302019-08-23T06:14:13.955+05:30//வழக்கறிஞர் இமருத்துவர்இபொறியாளர் என்று பல தரப்பட...//வழக்கறிஞர் இமருத்துவர்இபொறியாளர் என்று பல தரப்பட்ட வயிற்றுப்பாட்டுக்கான வழி முறைகளில் அதுவும் ஒன்றுதானே.இதில் ஏற்ற தாழ்வு மனோபாவங்கள் தானே இந்திய சமூகங்களில் அருவருக்கத்தக்க சாதீய சமூகமாக வளர்தெடுத்துள்ளது.//<br /><br />///சாதீய சசமூகமாக/// புரியவில்லை<br /><br />தனியொருவன்https://www.blogger.com/profile/01649652083392289989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64402937833404269632019-08-23T06:01:01.820+05:302019-08-23T06:01:01.820+05:30துப்பாக்கி இல்லா தேசத்தை கருத்தொருமித்து உருவாக்க ...துப்பாக்கி இல்லா தேசத்தை கருத்தொருமித்து உருவாக்க எது தேவை//<br /><br />பைரனின் கேரக்டர் ஏன் துப்பாக்கி ஏந்துகிறது எனக் கவனித்தால் புரிந்து விடும். Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74013096357062091712019-08-22T23:04:42.292+05:302019-08-22T23:04:42.292+05:30கதை நடக்கும் காலகட்டத்தில் உள்நாட்டு சண்டையால் சீர...கதை நடக்கும் காலகட்டத்தில் உள்நாட்டு சண்டையால் சீரழிந்த சமூகத்தில் சுயநலமும் அடிமைத்தனமும் மேலோங்குது!<br /><br />"""""மனதநேயம்""""<br /><br />---தான் கதாசிரியர் சொல்ல வருவது!<br /><br />உடலாலாலும், உள்ளத்தாலும் கெட்டுப்போன மார்கோ பழங்குடியினப் பெண்ணை தத்தெடுக்கும் க்ளைமாக்ஸ் உணர்த்துவது இதைத்தான்!<br />கதை முழுதும் ஒழுக்கம் கெட்ட கேரக்டராக வரும் மார்கோ வாயிலாக இறுதியாக இதை தெரிவிக்கிறார்!சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62104962900459796202019-08-22T22:51:02.935+05:302019-08-22T22:51:02.935+05:30ஐயா
கதாசிரியர் சொல்லவருவது ஒரே விஷயம்.
தனிமனித ...ஐயா <br /><br />கதாசிரியர் சொல்லவருவது ஒரே விஷயம்.<br /><br />தனிமனித ஒழுக்கமா... அப்படி என்றால் என்ன? என்று ஒரு கேரக்டர் கேட்கிறது?<br /><br />பழி வாங்கு என்று அலைகிறது ஒரு கேரக்டர்.<br /><br />எட்டாக்கனிக்கு கொட்டாவி விடாமலேயே அலைகிறது ஒரு கேரக்டர்.<br /><br />வறட்டு லட்சியப் பிடிவாதத்துடன் அலைகிறது ஒரு கேரக்டர்.<br /><br />தன் இனம் என்று அலைகிறது ஒரு கேரக்டர்.<br /><br />ஆனால் துப்பாக்கி இல்லா தேசத்தை கருத்தொருமித்து உருவாக்க எது தேவை என்பதை எந்த கேரக்டரைசேஷனிலும் கதாசிரியர் காட்டிட முனையவில்லையே...jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62640277970794445532019-08-22T22:38:19.000+05:302019-08-22T22:38:19.000+05:30தர்மம் அதர்மம் என்ற வாதத்தை விடவும் , தர்மவான் என்...தர்மம் அதர்மம் என்ற வாதத்தை விடவும் , தர்மவான் என்று புகழ் வாங்குவதை விடவும், பகட்டு பணம் பின் அலைவதை விடவும், நேர்மை- குறுக்குபுத்தி என்பதை விடவும், காமம்-குரோதம் என்பதை விடவும் கதாசிரியர் சொல்ல வருவது என்ன?jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7885353349975444292019-08-22T22:36:22.047+05:302019-08-22T22:36:22.047+05:30மார்கோ விபச்சாரி என்று தனிப்பட்ட முறையில் எங்குமே ...மார்கோ விபச்சாரி என்று தனிப்பட்ட முறையில் எங்குமே சுட்டவில்லை.அது பொதுவாக பாலின பாகுபாடின்றி குறிப்பிடப்பட்ட(ஆண்,பெண்,திரு நங்கை) வசொல்லாடல் அவ்வளவே.Sri ramhttps://www.blogger.com/profile/04318166442410654337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1500818856875584512019-08-22T22:26:09.305+05:302019-08-22T22:26:09.305+05:30மேலும் அவள் தானே கைமாறிக் கொள்கிறாளே ஒழிய சதை வியா...மேலும் அவள் தானே கைமாறிக் கொள்கிறாளே ஒழிய சதை வியாபாரம் செய்யவில்லை....செய்யும் முனைப்பிலும் இல்லை...jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75435954690858657982019-08-22T22:23:08.964+05:302019-08-22T22:23:08.964+05:30பணம் கைமாறவில்லைபணம் கைமாறவில்லைjhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21417604889823349562019-08-22T22:20:17.450+05:302019-08-22T22:20:17.450+05:30மார்கோ விபச்சாரியல்ல..மார்கோ விபச்சாரியல்ல..jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41803081884602891802019-08-22T22:18:01.173+05:302019-08-22T22:18:01.173+05:30EBF மாதிரி எதிர் பார்க்க முடியாது தான்...EBF மாதிரி எதிர் பார்க்க முடியாது தான்...jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71939007789942614402019-08-22T22:16:43.561+05:302019-08-22T22:16:43.561+05:30நேற்று TBF
நான் காற்று வாங்கப் போனேன்...
ஒரு கவி...நேற்று TBF<br /><br /> நான் காற்று வாங்கப் போனேன்...<br />ஒரு கவிதை வாங்காம வந்தேன்...jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83149655766282462312019-08-22T22:11:04.499+05:302019-08-22T22:11:04.499+05:30விபச்சாரம் சட்டப்படி அங்கீகரிக்கப்படும் இடங்களில் ...விபச்சாரம் சட்டப்படி அங்கீகரிக்கப்படும் இடங்களில் அதுவும் பிழைப்புக்கான தொழில் தானே.<br /> வழக்கறிஞர் ,மருத்துவர்,பொறியாளர் என்று பல தரப்பட்ட வயிற்றுப்பாட்டுக்கான வழி முறைகளில் அதுவும் ஒன்றுதானே.இதில் ஏற்ற தாழ்வு மனோபாவங்கள் தானே இந்திய சமூகங்களில் அருவருக்கத்தக்க சாதீய சமூகமாக வளர்தெடுத்துள்ளது.<br /> விபச்சாரம் செய்யும் பாலியல் தொழில் புரிபவர்கள் இழிவான பிறவியாக கருத வேண்டிய தேவை எங்குள்ளது.<br /> ஒரு மனிதன் கல்வியால் உயர்தவனாக இருப்பது அவனுடைய வாழ்வுக்கான விகிதாச்சாரத்தை அதிகப்படுத்தும். இது மறுக்க முடியாத உண்மை.மேம்பட்ட சிந்தனைகளை வளர்த்து கொள்ள விட்டால் கல்வியின் பயன் கூட கேள்விக்குரியதாக அமைந்துவிடும்.Sri ramhttps://www.blogger.com/profile/04318166442410654337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47138294105215013782019-08-22T22:09:36.147+05:302019-08-22T22:09:36.147+05:30இந்த வாத பிரதிவாதங்கள் பிரதிபலிப்பை லுபனோ உணர்ந்தி...இந்த வாத பிரதிவாதங்கள் பிரதிபலிப்பை லுபனோ உணர்ந்திருக்கக்கூடும்தானே...jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78085552368830457192019-08-22T22:03:52.676+05:302019-08-22T22:03:52.676+05:30ஏன் பைரன் மார்கோ காலில் விழவோ இல்லை தொடவொ முனைகிறா...ஏன் பைரன் மார்கோ காலில் விழவோ இல்லை தொடவொ முனைகிறான்?jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20984280202448512152019-08-22T21:55:40.238+05:302019-08-22T21:55:40.238+05:30மார்கோ இறுதியாக பிழைக்க வழி என்ன என்று சிறுமி லூசி...மார்கோ இறுதியாக பிழைக்க வழி என்ன என்று சிறுமி லூசி கேட்கும்போது கூறும் பதில் புனிதத்தை யா குறிக்கிறது.?...jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88879417074667537472019-08-22T21:54:27.413+05:302019-08-22T21:54:27.413+05:30 பி.பி.வி
பொதுவாக திரைப்படங்களில... பி.பி.வி<br /><br /> பொதுவாக திரைப்படங்களிலோ ,நாவல்களிலோ,இது போன்ற சித்திரக்கதைகளிலோ படைப்பாளிகள் சில காட்சி அமைப்புகளை ஏற்படுத்துவார்.<br /> நேர் இணை காட்சி.<br /><br /> கதையின் திருப்பு முனைக்கு உறுதுணையாக,கதைக் கருவுக்கு உறுதுணையாக,கதையின் உச்சகட்ட காட்சிக்கு வலு சேர்க்க இது போன்ற காட்சிகள் அழுத்தமாக பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்படும்.<br /> உதிரிப் பூக்கள் திரைப்படத்தில் கதை சுபமான முடிவை நோக்கி பயணிக்கும்.<br /> கதா நாயகி தன்னுடைய திருமணத்துக்கு அழைப்பு விடுக்க தன் அக்காவின் கணவரை காண செல்வாள்.<br />அவள் திரும்பி வருவதற்காக கதா நாயகன் வழியில் காத்திருப்பான்.<br /> தன் மாமாவை காண சென்ற மணமகள்,அந்த கொடூரனால் ஆடைகள் களையப்பட்டு மானபங்கப்படுத்தப்படுவாள்.அதே நேரத்தில் அவளின் வருகைக்காக வழித்தடத்தில் காத்திருக்கும் கதாநாயகன் ஒரு பூச்செடியை பிடுங்கி;அதில் உள்ள ஒவ்வொரு இழைகளையும் பிய்த்து அந்த மலரை மட்டும் இரசித்துக் கொண்டிருப்பான்.<br /> இந்த காட்சிகளின் பொருள் ஒன்றுதான்.ஆனால் இது உச்சகட்ட காட்சிக்கு திருப்பு முனையாக அமையும்.<br /> <br /> நேர் எதிர் காட்சிகள்.<br /><br /> இதனுடைய மரபுகளும் கதைக்கரு,இறுதி காட்சி ஆகியவற்றிற்கு வலு சேர்பதற்கு அமைப்பது.<br /> இந்த காட்சிகள் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்டவையாக தோன்றும் ஆனால் கதையில் ஒரு பொருள் தரும் விதமாக இந்த காட்சி அமைப்பு மேற்கூறிய மரபுகளுக்காக பயன்படுத்தப் பட்டிருக்கும்.<br /> வட துருவம் ஆறு மாதங்கள் இருண்டிருக்கும் போது ,தென் துருவம் ஆறு மாதங்கள் பகலாக இருக்கும்.<br /> ஒரு தேசத்தில் சூரியன் அஸ்தமிக்கும் போது ஏதோ ஒரு தேசத்தில் உதயமாகும்.<br /> கதா நாயகன் இறந்து கொண்டிருக்கும் போது,கதா நாயகி பிரசவிப்பதாக காட்சிகள் அமைப்பது இதன் புரிதல்.(அபூர்வ சகோதரர்கள்)<br /> இது கதையின் கருவை வலிமைப்படுத்த தந்தை இறந்து போனாலும் பழிவாங்குவதற்காக மகன் வருவதை பொருள் படுத்துவதற்காக அமைக்கப்பட்ட காட்சி.பழிக்கு பழி தீர்த்து தான் திரைக்கதையாக இருக்கும்.<br /> <br /> பிஸ்டலுக்கு ப்ரியா விடையில் <br /><br /> பக்கம் 63 , 65 ,71 ல் பைரன் மன நிலை தவறி துப்பாக்கியை வைத்துக்கொண்டு கேலி கூத்தாக நடந்து கொள்வான்.<br /> அதே போல் அலெக்ஸ்ஸாண்டரின் குழந்தை ஒன்று விளையாட்டுக்காக பல காட்சிகளில் பொம்மை துப்பாக்கியை வைத்துக்கொண்டு சுடுவதாக காட்டப்படும்.<br /> <br /> ஒருமுறை தவறுதலாக நிஜத் துப்பாக்கி கையில் அகப்படும் போது விளையாட்டாக சுட்டுவிட்டு வான்.<br /> இந்த இரு முரண்பட்ட காட்சிகளும் நேர் எதிர் காட்சிகளாக கதையின் கருவுக்கு வலுவாக அமைக்கப்பட்டிருக்கும்.<br /><br /> <br /> நாட்டில் எங்கோ பல இடங்களில் தவறான துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபடும் ஒரு சிலருக்காக மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் மாண்புடைய மக்களாட்சி முறை அமலில் உள்ள ஒரு தேசத்தில் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்படுவது தேவையற்ற ஒன்று என்பதை தெளிவாகவே படைத்திருப்பர்.<br /> <br /> பக்கம் 205 ல் கடைசி பேனலில்<br />பைரன் மார்கோவுடைய கால்களை தொட முயற்சி செய்வான்.அவளுடைய கால்களை தொடுவதற்கு கூட அருகதையற்ற பைரன் தொட முயற்சிப்பதாக மட்டுமே காட்டப்பட்டிருக்கும்.<br /><br /> இந்த படைப்பின் ஒட்டு மொத்த வீரியத்தையும் உணரும் போது;அதை உள்வாங்கிக் கொள்ளுவது அசாத்தியமானது.<br /> அவரவர் புரிதலுக்கு விட்டு விடுவதே சரியான முடிவாக இருக்கும்.Sri ramhttps://www.blogger.com/profile/04318166442410654337noreply@blogger.com