tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5702993162820318611..comments2024-03-19T11:12:53.623+05:30Comments on Lion-Muthu Comics: தேவை ஒரு பாலைவனச் சோலை !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger240125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83232006131982838672019-02-09T07:15:15.344+05:302019-02-09T07:15:15.344+05:30Wow.. Super.Wow.. Super.Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11922054588962363052019-01-31T23:36:45.274+05:302019-01-31T23:36:45.274+05:30//இங்கு விதிக்கப்பட்ட(ஏற்கனவே அமைந்த நடக்கவேண்டிய)...//இங்கு விதிக்கப்பட்ட(ஏற்கனவே அமைந்த நடக்கவேண்டிய)விதிஎன்று சொல்லப்படும் நடப்பை மாற்ற முடியும் அளவிற்கு வல்லவர்கள் உண்டு.//<br /><br />//இங்கு விதிக்கப்பட்ட(ஏற்கனவே அமைந்த நடக்கவேண்டிய)விதிஎன்று சொல்லப்படும் நடப்பை மாற்ற முடியும் அளவிற்கு வல்லவர்கள் உண்டு.//<br />…<br />It is not in the stars to hold our destiny but in ourselves.” ― William Shakespeare ..<br />CHARACTER TRAITS<br />டோரிக் –ன் தீர்மானங்களே அவன் வாழ்வையும் அவனுக்கான இணை பிரபஞ்சங்களையும் முடிவு செய்கின்றன ..<br />என்ன நடக்கின்றது என்பது தெரியாமலே இளம்பெண் வல்னா மேல் மோகம் <br />தோர்கலுடன் திரும்பி சென்று இருக்கமுடியும் என்றாலும் அதை விடுத்து வல்னாவுடன் தங்குவது <br />வல்னா இறந்தபின் தான் அடிமையாக இருந்தபோது உணர்ந்த துன்பங்களை எண்ணாது பதவி பணம் படைத்த சேக்ஸகார்ட் –ஆக மாறுவது <br />பதவி ,பணம் வந்தவுடன் மறுபடியும் வல்னாவை அடைய எண்ணுவது <br />வல்னா தோர்கலால் உயிர் பிழைத்தவுடன் எளிமையாக வல்னாவுடன் வாழ்வதை விட பதவி பணம் படைத்தவனாக வல்னாவுடன் வாழ விரும்பி அவளை துரத்துவது <br />வல்னா உயிர் பிழைத்த நிலையிலும் சேக்ஸகார்ட் அவதாரம் எடுப்பது <br />முன்பின் யோசியாது சேக்ஸகார்ட்-2 வை கொல்வது<br />கடைசியில் எல்லாவற்றுக்கும் காரணம் தோர்கல்தான் என சுயபரிசோதனை செய்யாமல் முடிவு எடுத்து அதை வல்னாவிடம் சொல்வது ..<br />டோரிக்கின் முடிவுகளே அவனது வாழ்வை தீர்மானிக்கின்றன <br /><br />"No legacy is so rich as honesty.” ― William Shakespeare ..<br /><br />தோர்கல் ..<br />வனப்பும் வசீகரமும் இளமையும் உள்ள ஒரு பெண் நான் உன்னை விரும்புகிறேன் என்று சொல்ல ‘’ நான் மணமானவன் . அவளை மட்டுமே விரும்புகிறேன் .எனக்கு குழந்தை உண்டு என்கிறான் தோர்கல்..<br />வல்னாவை மீட்டு வா உன்னை மிக பெரும் செல்வந்தனாக மாற்றுகிறேன் என் டோரிக் சேக்சகார்ட் 1 சொல்ல கடும் சொற்களால் அதை மறுதலிக்கிறான் தோர்கல்..<br />கதையின் இறுதியில் குழப்பம் இருப்பினும் மன அமைதியுடன் செல்கிறான் தோர்கல்..<br />பணம் ,பெண் மீதான டோரிக்கின் பலகீனங்கள் ஏதும் தோர்கலுக்கு இல்லை .<br />வல்னாவின் மீதான குறை தோர்கல் மீதான கலாப காதல்தான் .<br />///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////<br /><br />கதையில் குடிசை இருப்பதாக சொல்லப்படும் அட்லாண்டிஸ் பகுதி சுமார் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிளாட்டோவால் கற்பனையாக சித்தரிக்கப்பட்ட நகரம் ..<br />சமுத்திர மத்தியில் கோட்டை நிலம் நீர் என மாறி மாறி மூன்று அடுக்கு வளையங்களால் சூழப்பட்ட சுற்று பகுதி <br />முதலில் தாமிரம் ,அடுத்து செம்பு அதற்கடுத்து ஒரிசால்கம் ( கதையில் வரும் மோதிரம் செய்யப்பட்ட அதே உலோகம்தான் )(ORICHALCUM ) ன மூன்று உலோக மதில் சுவர்களால் பாதுகாக்கப்பட்ட கோட்டை <br />நில பகுதியை தாண்ட பாலங்கள் <br />நீர் பகுதியை தாண்ட நீரடி பாதைகள் <br />என இப்பகுதியை தலைமையிடமாக கொண்டு எஹிப்து முதல் தற்போதைய இத்தாலி வரை ஆண்டவர்கள் அட்லாண்டிஸ் வம்சாவளியினர் <br />பேரறிவு ,பண படைபலம் , பொருளாதாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய இவர்கள் சுற்றுப்புறத்தில் இருந்தவர்களை வென்று அவர்களை அடிமைகளாக கொண்டவர்கள் ( RING SOME BELL?)<br />மிக சிறிய தேசமான ஏதன்சிடம் தோல்வியுற்றார்கள்..<br />அவர்கள் உள் கட்டமைப்பில் நேர்மையின்மை லஞ்சம் போன்றவை ஊடுருவியதால் போரில் தோல்வியுற்றது மட்டுமின்றி தெய்வங்களால் சபிக்கப்பட்டு இவர்கள் நகரமே கடலில் மூழ்கியது .<br /> RING OF GYGES என்ற பிளாட்டோவுக்கு முந்தைய ஒரு கதையை உள்கதையாக சொல்வார்கள் <br />ஆட்டிடையன் ஒருவனுக்கு ஒரு மோதிரம் கிடைக்க அது உருவத்தை மறைய செய்யும் ஆற்றல் பெற்றது என அறியும் அவன் தனது தேச மன்னனை கொன்று அவனது ராணியை சொந்தமாக்கி பின் அவனே ராஜாவாகிறான் .<br />இதில் சாக்ரட்டிஸ் சொல்வது போல் பல கருத்துகள் இச்சம்பவம் பற்றி பேசப்படும் ..<br />அதில் JUST / UNJUST என்பது பற்றி பேசப்பட்டு அம்மோதிரம் கிடைத்தாலும் அதை பயன்படுத்தாதவனே சந்தோஷமாக வாழ்வான் என சொல்லப்படும் <br /><br />தோர்கல் பல போராட்டங்களை சந்திப்பினும் அவன் மகிழ்வுடன் வாழ அவனது இந்த நேர்மையே காரணம் <br /> <br /><br />Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24029064418355083432019-01-31T23:08:34.704+05:302019-01-31T23:08:34.704+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8498025136699058092019-01-31T23:07:49.141+05:302019-01-31T23:07:49.141+05:30எக்காளத்தை ஊதி
முக்காலத்துக்கும் பயணிக்கும்
முக்க...எக்காளத்தை ஊதி<br />முக்காலத்துக்கும் பயணிக்கும் <br />முக்காலா முக்காப்புலா - எங்கள்<br />செல்லாக் குட்டி வல்னா!<br /><br />- அப்படீன்னு சொல்லவறீங்களா J ji? :DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37043076772458684712019-01-31T23:05:42.968+05:302019-01-31T23:05:42.968+05:30டலீவரே ......
இன்னாது இது... உங்களுக்கு வோணுன்ற ...டலீவரே ......<br /><br />இன்னாது இது... உங்களுக்கு வோணுன்ற அல்லாத்தையும் எம்பேருல கேட்டுகினு கீறிங்கோ ..!? KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24063871855945352542019-01-31T20:57:45.261+05:302019-01-31T20:57:45.261+05:30இதை நன்றாக உணர வல்லவர்களையே முக்காலம் உணர்ந்த சான்...இதை நன்றாக உணர வல்லவர்களையே முக்காலம் உணர்ந்த சான்றோர் என்றார்கள்.இங்கு விதிக்கப்பட்ட(ஏற்கனவே அமைந்த நடக்கவேண்டிய)விதிஎன்று சொல்லப்படும் நடப்பை மாற்ற முடியும் அளவிற்கு வல்லவர்கள் உண்டு.<br /><br />வல்னாவிற்கு அனைத்தும் நடத்தும் சூட்சுமம் தெரிந்ததால் இரண்டு டோரிக்குகளையும் சந்திக்க வைக்கிறாள்.<br />ஆனால் நடந்ததென்ன....<br />உன்னாலே நான் கெட்டேன்.என்னாலே நீ கெட்டாய் என்று தன்னையே கொன்று கொள்கிறார்கள்.<br /><br />ஆனால் வல்னா தொடர்கிறாள் காலத்தின் போக்கிலேயே.jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91505863438422183082019-01-31T20:35:27.492+05:302019-01-31T20:35:27.492+05:30சவுண்ட் என்ற சப்தமும் காலப் பயணமும்.
கடைசியாக ஒர...சவுண்ட் என்ற சப்தமும் காலப் பயணமும். <br /><br />கடைசியாக ஒரு பதிவு.<br /><br />ஏற்கனவே சொல்லியது தான் என்றாலும் சற்றே உரத்த சப்தத்தில் இந்த உரை.<br /><br />காலப் பயணம் ஆரம்பித்தது "பூஊஊஓஓஓம்ம்ம் என்ற சப்தம்" காற்றில் ஏற்படுத்தும் அமானுஷ்ய சக்தி அலைகளினால் பனிமலையில் அவலாஞ்ச் நிகழ்த்தும் அளவிற்கு வல்லமை கொண்டதை நினைவில் கொள்ள வேண்டும்.<br /><br />இதன் தொடர்ச்சியாக நிகழ்கின்றன காலப் பயணங்கள்.<br />நீட்சிப் பயணங்கள்.<br /><br />வல்னாவின் இந்த எக்காளம் முழக்கம் கதையில் இல்லாமல் நினைத்துப் பார்த்தால் டைம் டிராவல் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.<br /><br />சப்தம் ஏற்படுவதற்கு காற்றின் அனுக்ரஹம் அவசியம்.<br />ஒலி அலைகள் நேர் கோட்டில் பயணிப்பதில்லை.ஆங்கில S எழுத்து கிடைமட்டமாக தொடர்ச்சியாக அமைப்பில் உள்ளது போல் மேலும் கீழும் பயணிக்கும்.<br />(அது தான் குளத்தில் ஏற்படுத்தப்படும் வட்ட அலைகள்).ஏதாவது ஒன்றில் அந்த அலைகள் (மனித உடலில்)தடுக்கப்படும் போது எதிர்திசையில் திரும்பும்.ஏற்கனவே வந்து கொண்டிருக்கும் அலைகளினூடே இந்த எதிரலைகள் எதிர்த்து பயணிப்பது கடந்தகாலப் பயணம். மற்ற அலைகள் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும் போது காலமும் அதனுடன் பயணிக்கிறது என்றாகிறது.இந்த தடையைத் தாண்டி மீண்டும் அந்த அலைகள் கூடும்.<br />இது பிரபஞ்ச ரகசியம்.<br /><br />நடப்பதெல்லாமே இந்த ஆகாயம் என்ற பிரபஞ்சத்தில் எனும் போது இந்த பூதங்களெல்லாம் ஒன்றோடொன்று தொந்தித்து நிந்தித்து நிகழ்த்துவன -காலப் பயணங்கள்.<br /><br />இதில் செயலும் விளைவுகளும் கால அலைகளினூடே நடப்பவை.<br />இதுவே சிகரங்களின் சாம்ராட்.jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74518064245624467412019-01-31T19:18:32.552+05:302019-01-31T19:18:32.552+05:30இன்றைய நாள் இந்த மாதத்தின் கடைசி நாள் 31 ம் தேதி எ...இன்றைய நாள் இந்த மாதத்தின் கடைசி நாள் 31 ம் தேதி எனவும்..நாளை மாதத்தின் முதல் நாள் ஆரம்ப மாக உள்ளது என்பதையும் ஆசிரியருக்கு வாசகர்களின் சார்பாக " சவுண்டாக " நினைவுபடுத்த கடமைபட்டுள்ளேன்..:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16021528789740041242019-01-31T14:51:01.504+05:302019-01-31T14:51:01.504+05:30சவுண்டுக்கு இவ்ளோ சவுண்டாஆஆஆஆசவுண்டுக்கு இவ்ளோ சவுண்டாஆஆஆஆசரவணன்https://www.blogger.com/profile/11975995990755852621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21074588321212796752019-01-31T14:48:22.434+05:302019-01-31T14:48:22.434+05:30சவுண்டுக்கு இவ்ளோ சவுண்டாஆஆஆசவுண்டுக்கு இவ்ளோ சவுண்டாஆஆஆசரவணன்https://www.blogger.com/profile/11975995990755852621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19669317688876411642019-01-30T23:08:27.260+05:302019-01-30T23:08:27.260+05:30// மோதிரம் குடிசையின் உள்ளே பிரவேசித்தால் சம்பந்தப...// மோதிரம் குடிசையின் உள்ளே பிரவேசித்தால் சம்பந்தபட்டவர்களின் இணை பிரபஞ்சங்களின் வாயில்கள் திறக்கும்.. //<br /><br />True. AgreedParani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79713529502761908282019-01-30T23:04:25.488+05:302019-01-30T23:04:25.488+05:30@ செனாஅனா
செம்ம!!@ செனாஅனா<br /><br />செம்ம!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59645629126445431242019-01-30T21:00:52.261+05:302019-01-30T21:00:52.261+05:30ஐயோ சாமீன்னு கதறுவதை கொஞ்சம்நேரம் ரசிச்சுட்டு, //
...ஐயோ சாமீன்னு கதறுவதை கொஞ்சம்நேரம் ரசிச்சுட்டு, //<br /><br />இபடித்தான் இருந்துச்சு. நான் கெத்து காட்டலாம்னு அடி வாங்கும் போது ஐயோ அம்மான்னு கத்தாம கவுண்டர் மாதிரி நான் அடிக்கிற மாதிரி சத்தம் போட்டேன். அதுக்கப்புறம் எல்லாமே மாறிடுத்து. Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66138174199422794462019-01-30T20:37:37.104+05:302019-01-30T20:37:37.104+05:30மகேந்திரன் @
// இதுல எங்க தப்பு ஒன்னும் இல்ல செயலர...மகேந்திரன் @<br />// இதுல எங்க தப்பு ஒன்னும் இல்ல செயலரே. மொத மிதியே வாயில தான் விழுகுது. அப்புறம்எங்க வாய தொறந்து சத்தம் போடறது. இது என்ன உங்களுக்குத் தெரியாதா? சும்மா நடிக்காதீங்க.//<br /><br />ஹா ஹா.. :-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-92173049454844826942019-01-30T19:57:00.125+05:302019-01-30T19:57:00.125+05:30மோதிரத்தின் 2 அம்சங்கள்..
1. அது குடிசையின் உள்ளே...மோதிரத்தின் 2 அம்சங்கள்..<br /><br />1. அது குடிசையின் உள்ளே இருக்கும்போது ஒரு நாளுக்கு 48 மணி நேரம்<br /><br />2.அது காலத்தின் எந்த நேரத்திலும் கிட்டத்தட்ட பூஜ்ய நேரத்தில் நம்மை கொண்டு சேர்க்கும் ..அதை விட முக்கியம் இணை பிரபஞ்சங்களில் சஞ்சாரிக்க வல்லது..<br /><br />குறை..<br /><br />குடிசை அமைந்து இருக்கும் பகுதியில் மட்டுமே இதன் சக்திகள் செல்லுபடியாகும்.<br /><br />குடிசை உள்ள பகுதி சம்பந்தப்பட்ட வர்களின் இணைப்ரபஞ்சங்களின் வாயில்கள் திறக்கும் பகுதியாக இருக்கவேண்டும்..<br /><br />மோதிரம் குடிசையின் உள்ளே பிரவேசித்தால் சம்பந்தபட்டவர்களின் இணை பிரபஞ்சங்களின் வாயில்கள் திறக்கும்..<br /><br />வல்னா இல்லாமல் வாழும் டோரிக் சேக்ஸகார்ட் 1 ஒருபோதும் வல்னா உயிர்பிழைத்து வாழும் இணைபிரபஞ்சத்தில் நுழைய முடியாது..<br /><br />அது அவனுக்கு தெரியாது...Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90307193120017325852019-01-30T19:54:17.127+05:302019-01-30T19:54:17.127+05:30செல்வம் அபிராமி@ விளக்கத்திற்கு நன்றி. நீங்கள் சொல...செல்வம் அபிராமி@ விளக்கத்திற்கு நன்றி. நீங்கள் சொல்வது சரியாக படுகிறது.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49741931300354705082019-01-30T19:35:33.609+05:302019-01-30T19:35:33.609+05:30ஆசிரியர் சவுண்ட் பி்ரச்சனைல சவுண்டே இல்லாம கம்மு...ஆசிரியர் சவுண்ட் பி்ரச்சனைல சவுண்டே இல்லாம கம்முன்னு இருக்காரு...நீங்களாவது சவுண்டா கேளுங்க...:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9223637504554936892019-01-30T19:33:20.297+05:302019-01-30T19:33:20.297+05:30வாவ்..இப்படி சவுண்டாக கேட்பதில் தான் என்ன கம்பீரம்...வாவ்..இப்படி சவுண்டாக கேட்பதில் தான் என்ன கம்பீரம்...!Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43999317086500652672019-01-30T19:32:20.024+05:302019-01-30T19:32:20.024+05:30பிப்ரவரி இதழ்கள் கிடைக்கப் போவது வெள்ளிக்கிழமையா??...பிப்ரவரி இதழ்கள் கிடைக்கப் போவது வெள்ளிக்கிழமையா??? சனிக்கிழமையா???Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43521521967050703772019-01-30T19:30:24.050+05:302019-01-30T19:30:24.050+05:30// உங்களின் லேட்டஸ்ட் தேர்வான "வைக்கிங் தீவு ...// உங்களின் லேட்டஸ்ட் தேர்வான "வைக்கிங் தீவு மர்மம்" தான் 2019-ன் Tex (வண்ண) மறுபதிப்பின் கோட்டா //<br />முதல் முறை வாசிக்கப் போவதால் ஆவலுடன் காத்திருக்கிறேன்,வண்ணத்தில் அசத்தலாக அமையும் என்று நம்புகிறேன்.....Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11469802053231290752019-01-30T19:29:56.087+05:302019-01-30T19:29:56.087+05:30மோதிரம் இல்லாமல் வாழும்போதுதான்
வயதாகிறது...
தா...மோதிரம் இல்லாமல் வாழும்போதுதான் <br /><br />வயதாகிறது...<br /><br />தாத்தா இறந்தபின் ஒரு மாதம் தனியாக வாழும் வல்னா 24 மணி நேர கணக்கில் இயல்பாகத்தான் வாழ்கிறாள்<br /><br />பின்னர் டோரிக் உடன் 6 மாதம் வாழ்கையில் இயல்பான வாழ்வுதான்..<br /><br />வல்னா இல்லாமல் டோரிக் 1 சேக்ஸகார்ட் வாழுகையில் 36 1/2 வருடங்கள் இயல்பான வாழ்வுதான்..<br /><br />டோரிக் தோர்கலை கொல்ல செல்லும்போது தனித்து விடப்படும் வல்னா வாழ்வது இயல்பான 36 1/2 ஆண்டுகள்..<br /><br />தோர்கல் இதில் எந்த பயணத்திலும் அதிக நேரம் தங்கவில்லை.எந்த ஒரு இடத்திலும்..<br /><br />கடைசியாக அவன் குடிசை வளாகத்தை விட்டு வெளியேறும்போது அவனுடைய டைம்லைனில் வந்து விடுகிறான்.. சற்று முன்னதாகவே..(அப்போது வல்னா டோரிக் சேக்ஸகார்ட் 2 வை திட்டமிட்டு இளவயது டோரிக்கிடம் காட்ட அழைத்து செல்கிறாள்)<br /><br /><br />தோர்கல் வயது உருவம் மாறாமல் இருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை..<br />Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40653634928721775902019-01-30T19:27:37.993+05:302019-01-30T19:27:37.993+05:30// இது போதாதா - காத்திருப்பது THE LONE RANGER தானெ...// இது போதாதா - காத்திருப்பது THE LONE RANGER தானென்று யூகம் செய்திட ? //<br />ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு திரையில் காண வாய்ப்பு கிடைத்தது,அந்த பிடித்தே இருந்தது.காமிக்ஸ் வடிவத்திலும் அசத்தும் என்று நம்புவோமாக....Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56359184687078084702019-01-30T19:00:41.415+05:302019-01-30T19:00:41.415+05:30//ஒரு குழப்பம் என்ன என்றால் இரண்டு கால கட்டத்திலும...//ஒரு குழப்பம் என்ன என்றால் இரண்டு கால கட்டத்திலும் தோர்கல் மட்டும் எப்படி அதே இளமை/உருவத்தில் இருப்பது எப்படி?//<br /><br />தோர்கல் மட்டுமல்ல,மோதிரம் வைத்து இருப்பவர்,அவர் உடன் இருப்பவர் யாராயினும் அவர்கள் பயணிக்கும்போது வயது மாற்றம் தோன்றுவதில்லை..<br /><br />வல்னா தோர்கலுடன் பயணிக்கும்போது,<br /><br />வல்னா,வயதான சேக்ஸகார்ட் டோரிக் 2 உடன் பயணிக்கும்போது,<br /><br />பின்னர் டோரிக் தோர்கலை கொல்ல பயணிக்கும்போது <br /><br />இவர்கள் யாருடைய வயதும் மாறுவதில்லை..<br /><br />Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6644702574276786652019-01-30T18:18:01.961+05:302019-01-30T18:18:01.961+05:30// வயதான சேக்ஸகார்ட்டாக வரும் அந்த உருவம் உண்மையில...// வயதான சேக்ஸகார்ட்டாக வரும் அந்த உருவம் உண்மையில் தோர்கல் தான்! //<br /><br />:-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68773149295930108762019-01-30T18:15:21.021+05:302019-01-30T18:15:21.021+05:30////நான் என்னை ரொம்ப குழப்பிக் கொள்ளக் விரும்பவில்...////நான் என்னை ரொம்ப குழப்பிக் கொள்ளக் விரும்பவில்லை. //<br /><br />தெளிவான முடிவு! <br /><br /><br />///ஒரு குழப்பம் என்ன என்றால் இரண்டு கால கட்டத்திலும் தோர்கல் மட்டும் எப்படி அதே இளமை/உருவத்தில் இருப்பது எப்படி?///<br /><br />வயதான சேக்ஸகார்ட்டாக வரும் அந்த உருவம் உண்மையில் தோர்கல் தான்!<br /><br />இது நீங்கள் இந்தக் கதையை 43வது தடவை படிக்கும்போதுதான் சட்டென்று புரியவரும்! :DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.com