tag:blogger.com,1999:blog-4996032295438770357.post4399038374186178088..comments2024-03-19T08:09:01.555+05:30Comments on Lion-Muthu Comics: நம்பர்களும் ..,நண்பர்களும்...! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger336125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45733527309879304652013-07-23T18:09:08.061+05:302013-07-23T18:09:08.061+05:30வாழ்த்துக்கள்.Mr.விஜயன்! நூறாவது பதிவுக்கு மட்டும...வாழ்த்துக்கள்.Mr.விஜயன்! நூறாவது பதிவுக்கு மட்டும் அல்ல! புதிய புதிய யுக்திகள் , ஹீரோக்கள் , கதைகளை எங்களுக்கு அளித்து காமிக்ஸ் உலகின் பொற்காலத்தின் நடுவில் எங்களை நடுவிருக்கச் செய்ததற்கு! ans-ல் பல கதைகள் அற்புதம்! greenmanor கார்டூன் ரக ஓவிய பாணி , ஒவ்வொரு கதையின் ட்விஸ்ட், நன்றாகவே இருக்கிறது! பிரளயத்தின் பிள்ளைகள் மிகுந்த சிரத்தையுடன் வரையப் பட்ட சித்திரங்கள்! சில செயற்கையாக செய்யப்பட்ட மாற்றங்கள் மட்டுமே உறுத்தலாக இருந்தது! சிரமத்தைப் பாராமல் எங்களுக்காகவே அறிவிக்கப் பட்டிருக்கும் தீபாவளி சிறப்பு வெளியீட்டிற்கு நன்றிகள்! r.rajeshkanna.https://www.blogger.com/profile/06566309412800658172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90712527985189665242013-07-23T18:08:13.741+05:302013-07-23T18:08:13.741+05:30வாழ்த்துக்கள்.Mr.விஜயன்! நூறாவது பதிவுக்கு மட்டும...வாழ்த்துக்கள்.Mr.விஜயன்! நூறாவது பதிவுக்கு மட்டும் அல்ல! புதிய புதிய யுக்திகள் , ஹீரோக்கள் , கதைகளை எங்களுக்கு அளித்து காமிக்ஸ் உலகின் பொற்காலத்தின் நடுவில் எங்களை நடுவிருக்கச் செய்ததற்கு! ans-ல் பல கதைகள் அற்புதம்! greenmanor கார்டூன் ரக ஓவிய பாணி , ஒவ்வொரு கதையின் ட்விஸ்ட், நன்றாகவே இருக்கிறது! பிரளயத்தின் பிள்ளைகள் மிகுந்த சிரத்தையுடன் வரையப் பட்ட சித்திரங்கள்! சில செயற்கையாக செய்யப்பட்ட மாற்றங்கள் மட்டுமே உறுத்தலாக இருந்தது! சிரமத்தைப் பாராமல் எங்களுக்காகவே அறிவிக்கப் பட்டிருக்கும் தீபாவளி சிறப்பு வெளியீட்டிற்கு நன்றிகள்! r.rajeshkanna.https://www.blogger.com/profile/06566309412800658172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6669422899415875642013-07-11T17:23:02.357+05:302013-07-11T17:23:02.357+05:30அனைவருக்கும் வணக்கம் ,
ஆசிரியரின் அடுத்த பதிவு ரெ...அனைவருக்கும் வணக்கம் ,<br /><br />ஆசிரியரின் அடுத்த பதிவு ரெடி Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70570665670578743152013-07-11T17:17:10.108+05:302013-07-11T17:17:10.108+05:30Great comment... Rich quality Tamil.Great comment... Rich quality Tamil.T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26962032267130052692013-07-11T16:52:02.545+05:302013-07-11T16:52:02.545+05:30@ மிஸ்டர் மரமண்டை
'பிரளயத்தின் பிள்ளைகள்'...@ மிஸ்டர் மரமண்டை<br /><br />'பிரளயத்தின் பிள்ளைகள்' கதையை இப்போதுதான் படித்து முடித்தேன். <br /><br />// உயிரைத் துறந்த உடலாய், உணர்வுகளற்ற நடைப்பிணமாய் வாழும் வாழ்க்கை அதுவென்பதைத்தவிர வேறென்ன..? //<br /><br />ரசணையின் கவித்துவமான வெளிப்பாடு! கதையின் முடிவுக்கு ஏற்ப கச்சிதமாய்ப் பொருந்திடும் அருமையான வரிகள்! சொல்வதற்கு வேறென்ன?!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71481121137585836472013-07-11T15:45:10.289+05:302013-07-11T15:45:10.289+05:30அந்தப் பெரியவர்...
...
...
...
...
...
இந்தக் கதைய...அந்தப் பெரியவர்...<br />...<br />...<br />...<br />...<br />...<br />இந்தக் கதையை வெளியிட்டு நம்மை எல்லாம் ரசித்துப் படிக்க வைத்... ஆ.. ஆ...<br /><br />டுமீல்.. டுமீல்..<br /><br />அசரீரி: சில உண்மைகள் வெளியாகும் முன்னரே கொலையாகி விடுகின்றன! :)<br /><br />பின் அசரீரி: புத்தகம் கையருகே இருக்கும் போது அதைப் பார்த்துப் பார்த்து எழுதுவது ஒன்றும் பெரிய கலை இல்லையே?! :)<br /><br />டுமீல், டுமீலுக்கு முன்னாடியே எப்படி 'ஆ.. ஆ..' வந்துச்சுன்னு கேக்கக் கூடாது, டப்பிங் ப்ராப்ளம்! ;)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14458215981542814862013-07-11T15:31:29.832+05:302013-07-11T15:31:29.832+05:30:D
ஊப்ஸ்! க்ரீன் மேனரின் மொத்தக் கதைகளையும் மனப...:D <br /><br />ஊப்ஸ்! க்ரீன் மேனரின் மொத்தக் கதைகளையும் மனப்பாடம் பண்ணிட்டீங்க போலிருக்கே?!!!!!!! ஒரு மூலை முடுக்கு விடாம எல்லோரைப் பத்தியும் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே?!!!<br />அ..அப்படீன்னா... அ..அந்தப் பெரியவர்... அடக்கடவுளே!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31959102239321952002013-07-11T15:09:47.788+05:302013-07-11T15:09:47.788+05:30@Erode VIJAY
//அப்படீன்னா இங்கே அந்தப் பெரியவர் தா...@Erode VIJAY<br />//அப்படீன்னா இங்கே அந்தப் பெரியவர் தாமஸ் பிலோ யாருன்னு கொஞ்சம் சொல்றீங்களா? :) //<br /><br />யாருக்கு தெரியும் பாஸ்?!<br /><br />1. அவரு அவலத்தில் குதூகலம் கொள்ளாத பைரன் மாதிரியான நல்ல ஆசாமியாக இருக்கலாம்!<br /><br />அல்லது...<br /><br />3. 'சிறு கொலையும் கைப்பழக்கம்' கதையில வர்ற ஜான் ஸ்மித் மாதிரியான ஆளாக கூட இருக்கலாம்!! ஒரே பெயரின் கீழ் உலவும் பல மனிதர்கள்! ;) ;)<br /><br />4. இரசித்துக் கொல்ல வேண்டுமில் வருவதைப் போல ஒரு காமெடி இரட்டையராக இருக்கலாம்!<br /><br />5. நிஷ்டூர தண்டனையில் வருவதைப் போன்ற கர்ண கஷ்டூரமான செல்வந்தராக இருக்கலாம்! :)<br /><br />6. போதையில் வந்த போதனையில் வரும் திடீர் கொலைகாரராக இருக்கலாம்!<br /><br />...<br />...<br />...<br />...<br />...<br /><br />அவ்வளவு ஏன் அந்தப் பெரியவர் நீங்களாகவே கூட இருக்கலாம்!<br /><br />அட இரண்டாவது கதை விட்டுப் போச்சு இல்ல?!<br /><br />ஒரு பின்குறிப்பு: டுமீல்<br /><br />ஒரு பின்குறிப்பின் பின்குறிப்பு: மேற்கண்ட 'டுமீல்' விஜய் என்னை நோக்கி துப்பாக்கியால் சுட்ட போது எழுத சப்தமாகும்!<br /><br />இப்போதைக்கு கதவடைக்கும் நேரமாகி விட்டது ஜென்டில்மென்! லயன்ஸ் கிளப்பின் கதவுகள் மீண்டும் திறக்கும்! அடுத்த பதிவில்!!! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45573347906977452552013-07-11T14:58:18.665+05:302013-07-11T14:58:18.665+05:30தோட்டா தேசம் - கதை விமர்சனம் :
கதையின் பெயர் தான்...தோட்டா தேசம் - கதை விமர்சனம் :<br /><br />கதையின் பெயர் தான் தோட்டா தேசம் ; ஆனால் அங்கே பயணித்து வருபவர்களுக்கு ஒரு இனம் புரியா உல்லாச உணர்வுகள் நிச்சயம்; சொல்லிக் கொள்ளும்படி பெரியதாய் அதிரடியோ, ஆக்ஷனோ எதுவுமே இல்லாவிட்டாலும் புத்துணர்ச்சி அல்லது அதுபோன்றதொரு பரவசநிலையை தர வல்லதாக அமைந்துள்ளது தோட்டா தேசம்..! <br /><br />முதற் காரணம் : கதையெங்கும் வியாபித்திற்கும் வெளிர் நீலவண்ணம் நம் பளீர் கண்களுக்கு இதமான குளிர் கைவண்ணத்தை காட்டுகிறது. பார்க்க பார்க்க பரவசமாக அல்லது நம்முள் பதுங்கி ஆழ்துயிலும் இன்பமயமான உணர்வுகளை, சங்கீதம் இசைத்து தட்டி எழுப்பும் மொபைல் ரிமைன்டராக சித்திர வர்ணங்கள் நம்மை வழியெங்கும் ஆட்கொள்கின்றன.<br /><br />இரண்டாவது காரணம் : வேலைத்தேடி நிராதரவாக வரும் "ரெட் டஸ்ட்" ன் முதலாளி "கமான்சே" என்ற இளநங்கை. வெளியில் எவர் மறைத்தாலும் அதனூடே கடக்கும் போது சில்லென்ற ஒரு சிலிர்ப்பும் அந்நேரம் இதமாய் வருடும் இளம் தென்றலின் சுகத்தையும் அனுபவிப்பீர்கள் என்பது உறுதி. இளமைக்காக அல்ல அந்த உணர்வு, அங்கே புதிதாய் உருவெடுக்கும் அந்த உறவின் பிணைப்பிற்காகவே வரும் இந்த புத்துணர்வு. நம் ஒவ்வொருவர் உள்ளும் கொஞ்சமாய் "ரெட் டஸ்ட்" ஒரு ஓரமாக ஒளிந்துக் கொண்டுதான் இருக்கும் அல்லவா :-) <br /><br />மூன்றாவது காரணம் : இரண்டு சோப்ளாங்கி கௌ-பாய்கள் க்ளெம் மற்றும் டோபை. வெகுளித்தனத்தாலும், மறு கேள்வியின்றி கீழ்படியும் குணத்தாலும் நம்மை சுற்றிலும் ஒரு சுகந்த வாசத்தை பரவச்செய்கிறார்கள். <br /><br />மேற்கூறிய மூன்று உணர்வுகளையும் ஒருசேர அனுபவிக்கும் பரவசத்தை, நீங்கள் தோட்டா தேசத்தில் பயணம் செய்யும் போது உணர்ந்தால் நம்மிடம் உள்ள காமிக்ஸ் ரசனை உண்மையிலேயே நமக்கு கிடைத்த புதையல் தான் :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51397944477011852702013-07-11T14:48:47.085+05:302013-07-11T14:48:47.085+05:30@ ஆதி தாமிரா
த்சொ! நல்ல எழுத்துத் திறமையை வச்சுக்...@ ஆதி தாமிரா<br /><br />த்சொ! நல்ல எழுத்துத் திறமையை வச்சுக்கிட்டு இத்தனை நாளும் சைலண்ட்டா இருந்துட்டீங்களே!<br /><br />@ கார்த்திக்<br /><br />// இதுவும் கிட்டத்தட்ட க்ரீன் மேனர் க்ளப் மாதிரிதான் //<br /><br />ஹா ஹா ஹா! <br />அப்படீன்னா இங்கே அந்தப் பெரியவர் தாமஸ் பிலோ யாருன்னு கொஞ்சம் சொல்றீங்களா? :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90315511237874593932013-07-11T14:26:50.944+05:302013-07-11T14:26:50.944+05:30@AHMEDBASHA TK:
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே...@AHMEDBASHA TK:<br />வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22350533667366183982013-07-11T14:24:58.410+05:302013-07-11T14:24:58.410+05:30@ ஆதி தாமிரா
//வயது ஏழுகழுதை ஆகிறதால், வழக்கமாக கொ...@ ஆதி தாமிரா<br />//வயது ஏழுகழுதை ஆகிறதால், வழக்கமாக கொஞ்சம் கெத்தாக வாசித்துவிட்டு மட்டும் போய்விடுவேன்.//<br />இப்படியே பல பேரு விறைப்பாக சுத்தறாங்க பாஸ்! :) நீங்க நிறைய மிஸ் பண்ணிட்டீங்க! Welcome to the Lion's club (இதுவும் கிட்டத்தட்ட க்ரீன் மேனர் க்ளப் மாதிரிதான்.. ஹீ ஹீ ஹீ!).<br /><br />ஹாஸ்யதைத் தவிர்த்து பார்த்தோமானால், நம்மைப் போன்ற நடுத்தர வயது இளைஞர்களின்(!) தயக்கமற்ற பங்களிப்பும், கலந்து கொள்ளல்களுமே காமிக்ஸ் என்பது குழந்தைகளுக்கானது மட்டும் அல்ல என்ற உண்மையை பிற வளர்ந்த குழந்தைகளுக்கு உணர்த்தி அவர்களையும் இங்கு அழைத்து வரும்!<br /><br />//இருந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை. அடுத்த போட்டியை விரைவில் அறிவிக்கும்படி எடிட்டரை கேட்டுக்கொள்கிறேன்//<br />:) :) அடுத்த போட்டியில் நீங்கள் பங்கேற்க வேண்டுமானால் நீங்கள் இந்த வலைப்பக்கமே வரக் கூடாது! எடிட்டரை இன்லாண்ட் லெட்டர் மூலமாக மட்டுமே தொடர்பு கொண்டு இன்டர்நெட் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க வேண்டும்! :) ஆம், ஹாட்லைன் பகுதியில் எடிட்டர் அப்படித்தான் மறைமுகமாக சொல்லி இருக்கிறார்! :)<br /><br />உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஆதி தாமிரா!!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44317368607669459262013-07-11T14:12:31.589+05:302013-07-11T14:12:31.589+05:30@ விஸ்கி-சுஸ்கி:
//கார்திக் ஒரே வார்த்தையில் சொல்ல...@ விஸ்கி-சுஸ்கி:<br />//கார்திக் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் WOW ! CONGRATS BUDDY & THANKS ! //<br />மிக்க நன்றி நண்பா!!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83758466314969934352013-07-11T13:14:14.077+05:302013-07-11T13:14:14.077+05:30Hi to allHi to allR.Anbuhttps://www.blogger.com/profile/18372524985573883259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73935115734522357692013-07-11T13:11:12.444+05:302013-07-11T13:11:12.444+05:30பழைய சூப்பர் ஹிட் இதழ்களை மறுபதிப்பு செய்வதை வரவேற...பழைய சூப்பர் ஹிட் இதழ்களை மறுபதிப்பு செய்வதை வரவேற்கும் சைடில்தான் நான் இருக்கிறேன், அதன் நோக்கம் கதைகளை மீண்டும் வாசகர்களுக்குத் தரவேண்டும் என்பதுதான்!<br /><br />ஆனால் பழைய இதழ்கள் மிக அதிக விலைக்கு விற்கப்படுவதை தவிர்க்கும் நோக்கோடு இதைப் பார்க்கமுடியாது. என் கேள்வி யாதெனில், ஏன் அதைத் தடுக்கவேண்டும்? என்னதான் இன்றைய மறுபதிப்புகள் தரத்தில் சிறப்பானதாக இருந்தாலும் பழைய இதழ்களுக்கீடான மதிப்பைப்பெறவே முடியாது. அவை ”பழையது” என்பதுதான் அவற்றின் சிறப்பே..<br /><br />க்ளாஸிக் இதழ்கள், அவற்றின் விலை, சேகரிப்பாளர்களின் ஆர்வம் இதெல்லாம் தனி உலகம். அவ்வுலகில் நம்முடைய இதழ்களுக்கும் இடமிருக்கிறது என்பது நாம் பெருமை கொள்ளத்தக்க விஷயம்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85070288288547518422013-07-11T13:10:15.150+05:302013-07-11T13:10:15.150+05:30நேற்றிரவு தான் ANS படித்தேன் .சித்திரத்தரத்தில் தோ...நேற்றிரவு தான் ANS படித்தேன் .சித்திரத்தரத்தில் தோட்டா தேசம் கண்களில் ஒட்டிக்கொள்ளும் அழகு என்றால், பிரளயத்தின் பிள்ளைகள் சோகத்தில் ஸ்தம்பிக்கச்செய்கிறது.எதிர்ப்பாராத ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது கிரீன் மேனர் ...மொழிப்பெயர்ப்பிலும் தமிழ் நடையிலும் முன்பெப்பொழுதுமில்லாத ஓர் அதகளம் ...புகுந்து விளையாடி உள்ளார்கள் நம்மவர்கள் ....(போதாக்குறைக்கு கார்த்திக் சோமலிங்காவும் பட்டையை கிளப்பியுள்ளார் )சமீபத்திய இதழ்களில் இது ஒரு SMASH HIT ............ஆசிரியர் கூறியிருந்தார் ,இது ஒரு விஷப்பயிர்ச்சி என்று ....இப்படி அவர் முயற்சி செய்யும் ஒவ்வொரு முறையும் அது மிகப்பெரிய வெற்றியாக அமைந்து விடுவது நமது அதிர்ஷ்டம் .. நண்பர்களே ...ஹாட் லைன் கவனித்தீர்களா ...? //நமது BIRTH DAY BOY -க்கு வாழ்த்துக்கள் சொல்லவும் கரம் பற்றி வழி நடத்தி செல்வதற்கும் உங்களை விட அன்பான ,அனுசரணையான ஆசான்கள் இருந்திட முடியாதென்ற சிந்தனை மனதிற்கு ரம்யத்தை தருகின்றது !THANKS FOLKS !for being the wonderful people you have always been// வாசக நண்பர்களை பெருமைப்படுத்தும் நெகிழ்ச்சியான வார்த்தைகள் ஆசிரியரே ...உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களில் ஒருத்தனாக நானும் இடம்பெற ,இப்பயணத்தில் உங்களுடன் ஒட்டிக்கொண்டிருப்பேன் எப்பொழுதும் ....insha allah ....T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38234640207244395792013-07-11T12:54:40.839+05:302013-07-11T12:54:40.839+05:30Hi to allHi to allR.Anbuhttps://www.blogger.com/profile/18372524985573883259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13274489349214663542013-07-11T12:50:06.401+05:302013-07-11T12:50:06.401+05:30வயது ஏழுகழுதை ஆகிறதால், வழக்கமாக கொஞ்சம் கெத்தாக வ...வயது ஏழுகழுதை ஆகிறதால், வழக்கமாக கொஞ்சம் கெத்தாக வாசித்துவிட்டு மட்டும் போய்விடுவேன். ஆனால் பின்னூட்டங்களில் நண்பர்களின் உற்சாகமும், எடிட்டருடனான விளையாட்டும் ஒரு குதூகலத்தைத் தருகிறது. இனியும் உற்சாகத்தை அடக்கிக்கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இனி நானும் பின்னூட்ட விவாதங்களில் கலந்துகொள்ளலாம் என்று இருக்கிறேன். என்னையும் ஆட்டைக்கு சேர்த்துக்கொள்ளுங்கள் நண்பர்களே..<br /><br />1. KBT இரண்டாவதிலும் மண்ணைக் கவ்வி விட்டபடியால் 2 நாள் ரூம் போட்டு அழுதுவிட்டு இப்போதுதான் தேறிவருகிறேன். இருந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை. அடுத்த போட்டியை விரைவில் அறிவிக்கும்படி எடிட்டரை கேட்டுக்கொள்கிறேன். ஜெயித்த கார்த்திக்குக்கு அன்பு வாழ்த்துகள்!<br /><br />2. தீபாவளிக்கு 4 இதழ்கள் என இப்போதே திரிகிள்ளிப்போட்டு சின்னப்பிள்ளைகள் மாதிரி தீபாவளிக்கு காக்கவைத்துவிட்டீர்கள் ஸார்! ஆர்வம் தாங்க முடியவில்லை. திஸ் இஸ் டூ மச்!!<br /><br />3. எல்லாரையும் பிடிக்கும் என்றாலும் என்னோட எவர் ஃபேவரிட் டைகர்தான். இன்னொரு நண்பர் இங்கு கேட்டிருப்பதைப்போல டைகர் சூப்பர் குண்டு புக் ஸ்பெஷல் வேண்டுமென வேண்டுகோள் வைக்கிறேன்.<br /><br />4. ’சி.சி.வ’ புக் பலரும் வேண்டுமென கேட்பதும், நீங்கள் ’அது எதுக்கு’ என்பதாக தன்னடக்கத்தோடு பேசுவதும் வழக்கமாகிவருகிறது. அது உங்களின் தனிப்பட்ட கதை மட்டுமேயல்ல, தமிழ் காமிக்ஸின் வரலாற்றுப் பதிவும் கூட. ஆகவே அந்த புக் கட்டாயம் வந்தே ஆகவேண்டும். ஆனால், அது தொடராக முழுமையடைந்த பிறகே நடக்கவேண்டும். அதற்கு இன்னும் நிறைய எபிஸோடுகள் கடக்கவேண்டியிருப்பதால் நண்பர்கள் பொறுமையோடு காத்திருக்கலாம். எடிட்டர், தொடர் நிறைவடைந்ததும் புக்காக வரும் என்று ஒரு வார்த்தை இப்போது சொல்லிவிட்டால் அனைவருக்கும் நிம்மதி. சொல்வாரா?<br /><br />5. இந்த தளத்தில் எடிட்டர்/ஜூ.எடிட்டர் தவிர பிறர் எழுதுவதில் எனக்கு சம்மதமில்லை.<br /><br />6. எண்ணற்ற சமூக வலைத்தளங்கள் இருப்பினும், இந்த பிளாக்கில் மட்டும் முழுமையாக எடிட்டர் இயங்குவது சிறப்பாக இருக்கிறது. அவரது கவனம் சிதையாமல் ஒன்றில் முழுமையாக இயங்குவதும் நல்லதுதான். ஆனால் வாரத்துக்கு 2 பதிவுகளாவது எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன். அநியாயத்துக்கு 10 நாளைக்கு ஒன்று என்பது ரொம்பக்குறைச்சல். ஆயினும் கார்த்திக் சொல்வது போல இது தவிர ஃபேஸ்புக்கில் மட்டுமாவது அவர் இயங்கவேண்டும், அது நம் சர்குலேஷனை அதிகப்படுத்த நிச்சயம் உதவும் என நினைக்கிறேன். அங்கே பதில் சொல்லிக்கொண்டிருக்கவெல்லாம் நேரமிருக்காது, இங்கே எழுதும் அதே கட்டுரைகளை அப்படியே அங்கே காப்பி பேஸ்ட் செய்துவிட்டால் போகிறது.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22538919956943157142013-07-11T12:28:14.026+05:302013-07-11T12:28:14.026+05:30@ விஸ்கி-சுஸ்கி
// உங்கள் விமர்சனம் படிக்கும்போது...@ விஸ்கி-சுஸ்கி<br /><br />// உங்கள் விமர்சனம் படிக்கும்போது கதையின் ஆழம் இன்னமும் ஒரு அடி அகலமாவதைப் போன்ற உணர்வு //<br /><br />என் நோக்கமும் அதுதான் நண்பரே! எக்ஸாம் ஹாலுக்குள் நுழைந்திடும் முன் கடைசி நேரத்தில் படிக்கும் மாணவனைப் போல பரபரவென காமிக்ஸையும் படித்து முடித்திடும் நண்பர்கள் சிலரையும் நானறிவேன். க்ரீன் மேனர் போன்ற கதைகளின் தாக்கத்தை முழுவதும் உள்வாங்கிக் கொள்ள இப்படிப்பட்ட அவசரப்போக்கு உதவாது என்பதை நண்பர்கள் புரிந்துகொண்டால் ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைக்கப்பெறுவார்கள்! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20799471490239730112013-07-11T11:44:05.218+05:302013-07-11T11:44:05.218+05:30வாங்க அபி வாங்க அபி Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68674667281460790882013-07-11T11:42:15.032+05:302013-07-11T11:42:15.032+05:30கண்டிப்பாக கண்டிப்பாக Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60628211104821077062013-07-11T11:32:30.198+05:302013-07-11T11:32:30.198+05:30நூறு பதிவுகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மற்றும...நூறு பதிவுகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.ஆடிகொரு முறை, வந்து செல்வதாலோ என்னவோ நண்பர்களின் வலைகளில் வெளியான அதிரடி அறிவிப்புகள் ,கணம் தாமதியாது சென்று படித்த உங்கள் முதல்பதிவு எல்லாம் இன்னும் சென்றமாதம் படித்த உணர்வை தருகிறது.<br /><br />கிடைத்த சின்ன சின்ன பிரயோசமான நேரத்தை எல்லாம் கூட வீணாக்கி ஒற்றுமையை சிதைத்து ,வேற்றுமையை விதைக்கும் முகபுத்தக குழுக்களில் போரிட்ட மாமூடரில் ஒருவனாய் இருந்திட்ட நான் படிப்படியாக அங்கிருந்து விலக நண்பர்களின் வலைகள் உதவின.பின் ஒட்டுமொத்தமாக அவற்றை விட்டெறிய உதவியதும் மனம் முழுதும் சந்தோசமான நினைவுகள் தந்ததும் தங்கள் காமிக்ஸ் வலையும் அதில் உலாவும் நீங்களும் நண்பர்களும் தான். Abisheghttps://www.blogger.com/profile/03450055721027715460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60441837751046943292013-07-11T10:28:05.150+05:302013-07-11T10:28:05.150+05:30@ விஜய்
கிரீன் மேனரை மிக சரியான கோணத்தில் அணுகியுள...@ விஜய்<br />கிரீன் மேனரை மிக சரியான கோணத்தில் அணுகியுள்ளீர்கள்! மேலோட்டமாக படிப்பதை விட்டு ஆழமாக அர்த்தம் புரிந்து படிக்க முயன்றால் இந்த இது போன்ற கதைகள் நம் மனதை விட்டு அகல நீண்ட நேரம் ஆகும்! உங்கள் விமர்சனம் படிக்கும் போது கதையின் ஆழம் இன்னமும் ஒரு அடி அகலமாவதை போன்ற உணர்வு! <br /><br />@கார்திக் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் WOW ! CONGRATS BUDDY & THANKS !ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10532056758516304832013-07-11T10:18:51.613+05:302013-07-11T10:18:51.613+05:30@ மிஸ்டர் மரமண்டை
மிக ரசனையான விமர்சனம். ஆழமான உண...@ மிஸ்டர் மரமண்டை <br />மிக ரசனையான விமர்சனம். ஆழமான உணர்வுகளுக்கு அழகு சேர்க்கும் வரிகள்! ++1 ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61466451713434868942013-07-11T10:15:26.377+05:302013-07-11T10:15:26.377+05:30@ விஜய் +1
அருமையான விமர்சனம்! @ விஜய் +1<br />அருமையான விமர்சனம்! ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.com