tag:blogger.com,1999:blog-4996032295438770357.post2517927279806197097..comments2024-03-29T13:22:36.306+05:30Comments on Lion-Muthu Comics: முயற்சிக்கு வயதேது ? Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger359125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68221889185671086902014-12-21T07:15:47.027+05:302014-12-21T07:15:47.027+05:30நண்பர்களுக்குள் கருத்து மோதல் இருக்கலாம் ஆனால் தனி...நண்பர்களுக்குள் கருத்து மோதல் இருக்கலாம் ஆனால் தனிப்பட்ட மோதல்கள் இத்தளத்தில் வேண்டாமே !senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40769505523868797242014-12-14T09:28:46.851+05:302014-12-14T09:28:46.851+05:30கடிவாளமில்லாக் குதிரைகள் !
புதிய பதிவு ரெடி...!கடிவாளமில்லாக் குதிரைகள் !<br />புதிய பதிவு ரெடி...!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83642380181967399212014-12-14T09:08:34.597+05:302014-12-14T09:08:34.597+05:30காலை வணக்கங்கள் நண்பர்களே,
குண்டு,குண்டான வரலாற்று...காலை வணக்கங்கள் நண்பர்களே,<br />குண்டு,குண்டான வரலாற்று பக்கங்களில் இருந்து கொஞ்சமேனும் நான் தெரிந்துகொண்ட தகவல்களின் சுருக்கத்தை, இந்த வாரம் முழுவதும் சுவையாக (?) தொடரவிருக்கிறேன்,இன்று...<br />ஹிட்லரின் வளர்ச்சி...!. பார்க்க..... <a href="http://mayavisiva.blogspot.in/2014/12/blog-post.html" rel="nofollow">இங்கே'கிளிக்'</a> mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81629859927704893342014-12-13T22:48:45.070+05:302014-12-13T22:48:45.070+05:30டியர் சர்ர்,
புதிய பதிவு போடுங்க சர்ர்!்நரங்கள் க...டியர் சர்ர்,<br /><br />புதிய பதிவு போடுங்க சர்ர்!்நரங்கள் கரத்துக்கொண்டு உள்ளோம்.<br />தங்கள் உண்மையுள்ள<br />திருச்செல்வம் பிரபரனந் Anonymoushttps://www.blogger.com/profile/04355772098339323520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29068921414390721872014-12-13T14:24:13.920+05:302014-12-13T14:24:13.920+05:30@ selvam abirami
உங்கள் விளக்கமும்,wikpedie லிங்க...@ selvam abirami<br />உங்கள் விளக்கமும்,wikpedie லிங்க்கும் அருமை...புதிய பல தகவல்கள் தெரிந்து கொண்டேன்...நண்பரே...!<br />இங்கிலிஷ் படத்தில் போர் பார்த்ததோடு சரி, மற்றபடி இப்போதுதான் படிக்கிறேன், வேறு தகவல்கள் இருந்தாலும் சொல்லுங்கள்...!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83657961355419612052014-12-13T14:09:53.560+05:302014-12-13T14:09:53.560+05:30@நண்பர்களே,
"உலகபோராமே...அப்பிடின்னா இன்னா.....@நண்பர்களே,<br /><br />"உலகபோராமே...அப்பிடின்னா இன்னா...? எம்மாம்பெரிய கதையாமே...சட்டுன்னு சொல்லுங்க பாப்போம்..." என கொஞ்சம் வரலாறு ஆசை உள்ளவர்களுக்கு மட்டும் கிழே 'கிளிக்' செய்யுங்கள்...!<br /><br />ஒரு முன்னெச்சரிக்கை 'வரலாறும்,வானமே எங்கள் வீதியும்...!' என்ற இந்த பதிவு கிராபிக்ஸ் நாவலுக்கு புதியதளம் போடும் ஒரு தொடர்பதிவு.....<a href="http://mayavisiva.blogspot.in/2014/12/blog-post.html" rel="nofollow">இங்கே'கிளிக்'</a> mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8957722531359061112014-12-13T09:23:18.502+05:302014-12-13T09:23:18.502+05:30நன்றி திருச்செல்வம் பிரபானந் சார்..நன்றி திருச்செல்வம் பிரபானந் சார்..புதுவை செந்தில்https://www.blogger.com/profile/10841921961195634380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5997310672779699032014-12-13T09:19:27.797+05:302014-12-13T09:19:27.797+05:30நன்றி ஈரோடு விஜய்!நன்றி ஈரோடு விஜய்!புதுவை செந்தில்https://www.blogger.com/profile/10841921961195634380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87843599803084664872014-12-13T07:37:33.430+05:302014-12-13T07:37:33.430+05:30Sooooper Selvam Abirami.
வரலாற்று பின்னனியுடன் கூட...Sooooper Selvam Abirami.<br />வரலாற்று பின்னனியுடன் கூடிய இதுபோன்ற சுவாரஸ்யமான கற்பனை கதைகளை படிப்பதில் உள்ள சுகமே அலாதிதான்.(நம்முடைய சரித்திர நாவல்களை போலவே.)KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46175578701657964202014-12-13T06:41:26.755+05:302014-12-13T06:41:26.755+05:30//http://en.m.wikipedia.org/wiki/Otto_Skorzeny//
...//http://en.m.wikipedia.org/wiki/Otto_Skorzeny//<br /><br />otto பற்றிய இந்த main page -ல் 58-ம் பக்கத்தில் பேசப்படும் werewolves (ss )பற்றி விளக்கபட்டிருப்பதை காணலாம் ....<br />ரமேஷ் குமார் தனது பதிவில் training camp நிகழ்வுகளின் யதார்த்தம் பற்றி எழுதி இருந்தார் ...training ,training நடந்த இடங்கள் அத்தனையும் உண்மைதான் போலும் ..Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4956947473883668372014-12-12T23:34:53.272+05:302014-12-12T23:34:53.272+05:30கறுப்புக்கிழவி கதைகளுக்கு +கறுப்புக்கிழவி கதைகளுக்கு +COMICSPRIYAN@SALEM.AMARNATHhttps://www.blogger.com/profile/13911980263471911119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41058777658356646432014-12-12T23:16:01.882+05:302014-12-12T23:16:01.882+05:30//ஹிட்லரும் முஸோலினியும் ஒரே அணியில் போரிட்டவர்களா...//ஹிட்லரும் முஸோலினியும் ஒரே அணியில் போரிட்டவர்களா இல்லையா.? ஏனென்றால் நாஜி இளைஞர் படையினர் உயர் அதிகாரி ஓட்டோ ஸ்கோர்ஜெனியை முஸோலினியிடம் அகப்படாமல் தப்பி வந்த தீரர் என்று கூறுகிறார்களே.?(ஒருவேளை முஸோலினியின் அழைப்பை ஏற்க மறுத்து ஹிட்லரிடம் சேர்ந்தாரா.?)//<br /><br />@ கண்ணன்........<br /><br />கண்ணன் !.......நீங்கள் கேட்ட இந்த கேள்வி மிகவும் சரியானது ....<br />இது மொழிபெயர்ப்பாளர் செய்த தவறு......பக்கம் 79-ல் OTTO SKORZENY முசோலினியை தப்பிக்க வைத்த தீரர் என்றுதான் இருந்திருக்க வேண்டும்...<br />முசோலினியிடம் அகப்படாமல் தப்பி வந்த தீரர் என்று இருப்பது ஓர் சிறு பிழைதான்......<br />OTTO SKORZENY ஒரு கற்பனை பாத்திரமல்ல.....இதோ கீழே வரும் லின்க்-ல் பாருங்களேன்.....<br />http://en.wikipedia.org/wiki/Otto_Skorzeny#Liberation_of_Mussolini <br /><br />HANNA REITSCH-ம் FICTIONAL CHARACTER அல்ல......... இதோ கீழே வரும் லின்க்-ல் பாருங்களேன்.....<br />http://en.wikipedia.org/wiki/Hanna_Reitsch<br />இதில் ஹன்னா பிறந்த இடத்தை கவனியுங்கள்... பின் 19- ம் பக்கம் மாக்ஸ் சொல்வதை பாருங்கள்......<br />COLONEL DONOVAN-ம் நிஜ மாந்தர் வகையறாதான்...இதோ கீழே லின்க்....<br />http://en.wikipedia.org/wiki/William_J._Donovan<br />ஹன்னா பகுதியில் குறிப்பிடப்படும் HEINKEL வகை விமானம் பற்றி இரண்டாம் உலக போர் சார்ந்த கதை,நாவல்களில் பள்ளிபருவ வயதில் எனக்கு பரிச்சயமானவரும் GUNS OF NAVARONE, FORCE TEN FROM NAVARONE, WHERE EAGLES DARE போன்ற நாவல்கள் படங்கள் மூலம் பிரபல்யம்ஆனவருமான ALISTAIR MACLEAN தனது SOUTH BY JAVA HEAD, SAN ANDREAS நூல்களில் பலமுறை குறிப்பிட்டுள்ளார்..இந்த விமானம் எழுப்பும் ஒலி எப்பேர்ப்பட்டவரின் மனஉறுதியையும் குலைத்து விடும்...அதற்க்கான YOU TUBE லின்க் கிடைக்கவில்லை....<br />அப்போது புழக்கத்தில் இருந்த புரபெல்லர் தத்துவ விமானம் இல்லாது ஜெட் தத்துவ போர்விமானம் முதன்முதலாக இயக்கியவர்கள் ஜெர்மானியர்களே....<br /><br />Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26880300508485935782014-12-12T17:38:39.266+05:302014-12-12T17:38:39.266+05:30டியர் புதுவை செந்தில் சர்ர்,
இனிய பிறந்தநரள் வரழ்த...டியர் புதுவை செந்தில் சர்ர்,<br />இனிய பிறந்தநரள் வரழ்த்துக்கள்.<br /><br />திருச்செல்வம் பிரபரனந் Anonymoushttps://www.blogger.com/profile/04355772098339323520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9540915591873828522014-12-12T17:35:23.744+05:302014-12-12T17:35:23.744+05:30@ மிஸ்டர்.மரமண்டை
முதல் உலக போரின் காலகட்டத்திலேய...@ மிஸ்டர்.மரமண்டை<br /><br />முதல் உலக போரின் காலகட்டத்திலேயே மேற்கத்திய சிறுவர்களின் முதிர்ச்சியும், இரண்டாம் உலக போரின் போது இளைஞர்களின் வீர மனநிலை,தேசபற்று,தியாக உணர்வுகள் பற்றிய விவரங்களும், இன்றைக்கும் அதை தொடாத நம் பரிதாப நிலை பற்றிய விரிவுரை ஓகே...! பாராட்டுக்கள்...!!<br /><br />யுத்தபின்னணி பற்றிய தகவல்கள் கொஞ்சம் எதிபார்த்தேன்...நான் திரட்டிய பல முடிச்சிகளை அவிழ்க்கும் தகவல்களை,சுவையாக கூறலாமா,வேண்டாமா என யோசித்துகொண்டிருந்தேன்.உங்கள் பதிவு பார்த்தும்,உங்கள் உற்சாகம் என்னை தொற்றி கொண்டது, பட்டையை கிளப்பும் ஒரு பதிவுக்கு தயாராகிவிட்டேன்...! நன்றிகள்...!!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16743027775996937102014-12-12T16:38:05.840+05:302014-12-12T16:38:05.840+05:30வானமே எங்கள் வீதி..!
நாகரீகத்திலும், அறிவின் முதி...<b>வானமே எங்கள் வீதி..!</b><br /><br />நாகரீகத்திலும், அறிவின் முதிர்ச்சியிலும், விஷய ஞானத்திலும், நாட்டு நடப்பிலும் நாம் இன்றும் கூட எவ்வளவு பின்தங்கி உள்ளோம் என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது. கதையே என்றாலும் அதையே அளவுகோலாக்கிப் பார்க்கும் போது, கிட்டத்தட்ட 84 வருடங்கள் கழிந்தப் பின்னும் நம் வீட்டுச் சிறுவர்களின் திறன் மீது பச்சாதாபம் மட்டுமே ஏற்படுகிறது... இதில் எங்கு நம் தேசம் கோட்டை விடுகிறது ? கல்வியிலா? ; கற்பித்தலிலா? : ஜாதி மத துவேஷங்களிலா? ; கழக கட்சிகளின் சகாயத்தாலா? ; கட்டவுட் பாலபிஷேக விசிலடிச்சான் குஞ்சுகளின் ஞான சூன்யத்தாலா? ; சினிமா, டிவி போன்ற சமூக சீரக்கேடுகளாலா? - என்று மனம் மட்டுமே இங்கு பதறித் துடிக்கிறது. இன்னும் எத்தனைக் காலத்திற்கு இப்படி அடிமுட்டாள்களாகவே நம் மக்களில் பெரும்பான்மையானவர்கள், மாற்றமே இன்றி வாழப்போகிறார்கள் என்று தெரியவில்லை :(<br /><br />நண்பர்களே, முழுவதுமாக படிக்க இங்கே <b><a href="http://maramandaii.blogspot.in/2014/12/blog-post.html" rel="nofollow">maramandaii.blogspot.in</a></b> க்ளிக் செய்யவும் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65603645076439275272014-12-12T16:36:49.398+05:302014-12-12T16:36:49.398+05:30This comment has been removed by the author.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28421027295045420742014-12-12T16:25:25.016+05:302014-12-12T16:25:25.016+05:30வானமே எங்கள் வீதி..!
தற்போதெல்லாம் அடுத்த மாதம் ஏ...<b>வானமே எங்கள் வீதி..!</b><br /><br />தற்போதெல்லாம் அடுத்த மாதம் ஏதாவது கிராபிக் நாவல் இருக்கிறதா என்ற தேடல் அதிகமாகி விட்டது ; கிராபிக் நாவல் இருக்கும் பட்சத்தில் அந்தப் புத்தகம் எப்பொழுது நம் கைகளில் கிடைக்கும் என்ற ஏக்கம் தொடங்கி விட்டது ; கதை பிடிக்குமா? பிடிக்காதா? என்ற சிந்தனை கொஞ்சம் கூட எழுவதில்லை ! பிடித்தாலும் சரி, பிடிக்கா விட்டாலும் சரி, ஆனால் அந்தக் கிராபிக் நாவல் நமக்குள் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் எப்படிப் பட்டதாக இருக்கக் கூடும் ? ; படித்தவுடன் பிடிக்குமா ? படிக்கப் படிக்கப் பிடிக்குமா ? ; தனிமையில் படிக்க வேண்டுமா ? இரவின் இருளும் சூழ வேண்டுமா ? ; அல்லது அதற்கு முன் ஒரு காமிக்ஸ் படித்தவுடன் கிடைக்கும் இலகுவான மனநிலை அவசியமா ? ; படிக்கும் மனநிலை வரும் வரை, ஆறுமாதமோ ஒரு வருடமோ படிப்பதை ஒத்திப் போட வேண்டியது அவசியமா ? Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32566988041407546822014-12-12T12:20:56.109+05:302014-12-12T12:20:56.109+05:30@S.v. Venkatesh.
வடை போச்சே.!
(நீங்க படிச்சிட்டு, ...@S.v. Venkatesh.<br />வடை போச்சே.!<br />(நீங்க படிச்சிட்டு, அப்புறமா சொல்லுங்க சார்.!) <br />(நான் மாடஸ்டி நல்லா இல்லேன்னு சொல்வேன்., நீங்க வாங்க மாட்டீங்களா.? (ஜோக்குங்க.))<br />இ.இ.கொல்லாதே.,வா.எ.வீதி இரண்டும் கதை சொல்லும் பாணியில் ஒத்துப்போகின்றன. கதையில் இல்லை.<br />உடனே கிளம்புங்கள் தேசனுக்கு.படித்துவிட்டு பிறகு உங்கள் கருத்தை இங்கே பதிந்தீர்களானால் மகிழ்வேன். KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53319185387254331392014-12-12T12:00:14.392+05:302014-12-12T12:00:14.392+05:30இன்று பிறந்தநாள் காணும் இனிய நண்பர் புதுவை செந்தில...இன்று பிறந்தநாள் காணும் இனிய நண்பர் <strong>புதுவை செந்தில்</strong> அவர்களுக்கு காமிக்ஸ் நண்பர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36045457692339364662014-12-12T11:49:38.526+05:302014-12-12T11:49:38.526+05:30கிட் ஆர்ட்டின் : .... காட்சி அமைப்புகள் டக்டக்கென ...கிட் ஆர்ட்டின் : .... காட்சி அமைப்புகள் டக்டக்கென மாறுவது இ.இ.கொல்லாதே சாலில் இருந்தது<br /><br />மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் கிட் ஆர்டின்... (நான் இன்னும் புத்தகங்களை வாங்கவே இல்லை)Anonymoushttps://www.blogger.com/profile/00146431316875041040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29795858147182372012014-12-12T10:07:22.071+05:302014-12-12T10:07:22.071+05:30Ramesh Kumar :
ஹா..! கௌபாய் ரஜினிகாந்த் ;) பரட்டை...Ramesh Kumar :<br /><br />ஹா..! கௌபாய் ரஜினிகாந்த் ;) பரட்டையை, நாலைந்து கௌபாய் வெறியர்கள் குதிரைகளில் துரத்தி வரும் காட்சி ; பரட்டையும், லக்கி லூக் போன்று ஒரு பாடலைப் பாடிக் கொண்டே குதிரையில் பறந்தோடுகிறார் . அப்பப்பா.. அதி பயங்கரம் ; அதே வைல்ட் வெஸ்ட்/ன் கொடூரம் :P Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23334835745929230742014-12-12T09:37:59.346+05:302014-12-12T09:37:59.346+05:30// தங்களின் தேடலின் முடிவு அற்புதமானதாக இருக்கிறது...// தங்களின் தேடலின் முடிவு அற்புதமானதாக இருக்கிறது. இப்படி ஒரு இணையத் தேடலில் உங்களை ஈடுபடுத்திய அந்தக் காரணி எதுவாக இருக்கக் கூடும் என்பதை அறிய மிகவும் ஆவலாக இருக்கிறேன். பதிலளிப்பீர்களா மிஸ்டர் ரமேஷ் ?! //<br /><br />இன்று பாரதிக்கு விடுமுறை. அதிர்ஷ்டவசமாக ரஜினி பிறந்தநாள்! அவருக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமே?<br /><br />ரஜினிக்கும் காமிக்ஸுக்கும் <a href="https://www.youtube.com/watch?v=HdN17WHEZ0k" rel="nofollow">இந்த ரூபத்தில்</a> தூரத்து நெருக்கம் உள்ளது!ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46386644779969478602014-12-12T08:32:15.254+05:302014-12-12T08:32:15.254+05:30Ramesh Kumar : Wow !
கடைசியாக, வழக்கு எண் 14+, ...Ramesh Kumar : Wow ! <br /><br />கடைசியாக, வழக்கு எண் 14+, சுஸ்கி விஸ்கியின் 'சுத்த பத்த சித்த வைத்தியசாலை' விவாதத்தின் போது இது போன்ற ஒரு சூழ்நிலை அமைந்தது. வழக்கில் ஆஜரான பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் ''ப்ளேடு ப்ளாட்டினம்'' அவர்கள் இணையத் தேடலின் இறுதி முடிவை, இங்கு பின்னூட்டமாக இந்த உலகுக்கு அர்ப்பணித்தார். அதன் பிறகு அது போன்ற ஒரு சூழல் இன்று வாய்க்கப் பெற்றதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன் !<br /><br />தங்களின் தேடலின் முடிவு அற்புதமானதாக இருக்கிறது. இப்படி ஒரு இணையத் தேடலில் உங்களை ஈடுபடுத்திய அந்தக் காரணி எதுவாக இருக்கக் கூடும் என்பதை அறிய மிகவும் ஆவலாக இருக்கிறேன். பதிலளிப்பீர்களா மிஸ்டர் ரமேஷ் ?!<br /><br />பி.கு. இந்தக் கமெண்ட் நண்பர் மாயாவி சிவா அவர்களுக்கு எதிரானது அல்ல ; 'பொது விவாதம் வாழ்க்கைக்கு உதவும்' என்பதால் மட்டுமே :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9011192384826212902014-12-12T00:08:35.348+05:302014-12-12T00:08:35.348+05:30@mayavi. siva, தங்களிடம் Copy Paste பதிலை எதிர்பா...@mayavi. siva, தங்களிடம் <a href="" rel="nofollow">Copy Paste</a> பதிலை எதிர்பார்க்கவில்லை பாஸ்.. நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்பதை அறியும் Curiosity'தான் நான் கேட்டதற்குக் காரணம். (Copy Paste செய்வதானால் <a href="http://www.ajayanbala.in/2011_02_01_archive.html" rel="nofollow">அந்த தளத்தின் Link'ஐயும்</a> பகிர்ந்தால் நல்லது.)<br /><br />// வலைதளத்தில் பல கோணங்களில் விளக்கங்கள் கிடைக்கும்...அலசிப்பாருங்கள்...! //<br /><br />அவசியமில்லை. காரணம் பாரதி வாழ்ந்தகாலத்தின் சூழ்நிலையை உணராமல் அவருடைய சில கவிதைகளை உணர்வது இயலாது - அந்தவகையில் இது அமைகிறது. 2014யில் வாழ்ந்திருந்தால் பாரதியார் இந்தக் கவிதையை எழுத அவசியமிருந்திருக்காது. (பொந்துக்குள்ளே அக்னியெல்லாம் வச்சிடாதீங்கப்பானு ஒருவேளை புலம்பியிருப்பாரோ என்னவோ, Just kidding!)ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37037330821134246452014-12-11T22:43:35.331+05:302014-12-11T22:43:35.331+05:30VETTUKILI VEERAIYAN :
எப்படிப் பதிலிடுவது என்று த...VETTUKILI VEERAIYAN :<br /><br />எப்படிப் பதிலிடுவது என்று தெரியாமல் பேச்சிழந்துப் போகும் சில அரிய தருணங்களில் இதுவும் ஒன்று நண்பரே !Anonymousnoreply@blogger.com