tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1836444904665161660..comments2024-03-29T11:21:11.377+05:30Comments on Lion-Muthu Comics: "பி.தி.பா.ப." = பின் திரும்பிப் பார்க்கும் படலம் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger188125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65334317048864975262013-12-27T02:25:11.542+05:302013-12-27T02:25:11.542+05:30Nantry Nanpare! Pudhu varudam nichayam pudhu vishy...Nantry Nanpare! Pudhu varudam nichayam pudhu vishyangalai than kaigalil vaithirukum.Make Mistakeshttps://www.blogger.com/profile/09289105207781532766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63801130847602203612013-12-26T20:55:57.779+05:302013-12-26T20:55:57.779+05:30இன்னுமொன்றை சொல்ல மறந்துவிட்டேன் ., ''ஆசி...இன்னுமொன்றை சொல்ல மறந்துவிட்டேன் ., ''ஆசிரியரின் காலணி உங்களுக்கு மட்டும் மிக சரியாக பொருந்துகின்றது போலும்.''Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60558895702346755212013-12-26T18:42:09.865+05:302013-12-26T18:42:09.865+05:30வாசகன்(ர்) வாய்ஸ் :-
நா வறளப் பேசியும், மேற்கொண்...வாசகன்(ர்) வாய்ஸ் :- <br /><br />நா வறளப் பேசியும், மேற்கொண்டு பேசிட உங்கள் வார்த்தைகள் தீர்ந்தபோதிலும் ! இவ்வளவு சிரமம் மேற்கொண்டு உங்கள் கருத்தை மற்றவர்கள் மீது ஆணித்தரமாக பதிய வைக்க முயற்சிப்பது. உங்கள் உயர் மனப்பான்மையின் செயல்பாடு இல்லையா ?<br /><br /> இப்பொழுது உங்களுக்கு தெரிந்த நியாயத்தை நீங்கள் தான் என் மீது திணிக்க முயற்சிகின்றீர்கள் அல்லவா ? <br /><br />உங்கள் பொன்னான நேரத்தை இங்கு பதிவிடுவதில் அதுவும் பதிலுக்கு பதில் பதிவிடுவதில் செலவிடுது உங்களுக்கு வருத்ததை தராமல் போனது ஏனோ ? <br /><br />உங்கள் கருத்தை பதிந்தோமா என்றில்லாமல் அதை விளக்கும் வகையில் மீண்டும் மீண்டும் பதிவிடுவது ஏனோ நண்பரே ?! இது மற்றவர்களின் கருத்து சுதந்திரத்தில் தலை இடுவதாக ஆகாதா? அல்லது எங்கள் கருத்தை வழி மறிப்பதாக ஆகாதா ? <br /><br />உபதேசம் என்பது ஊருக்கு மட்டும்தானா நண்பரே !?Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72771619810536568752013-12-26T12:33:48.628+05:302013-12-26T12:33:48.628+05:30@வாசகர் வாய்ஸ், Surely agreed! :)
// Virtual இணைய...@வாசகர் வாய்ஸ், Surely agreed! :)<br /><br />// Virtual இணைய உலகம் என்பதாலும், முகம் தெரியாத தொலைவில் கணினுக்கு பின்னே அமர்ந்திருப்பதாலும் , கேள்வி கேட்டிட யாரும் இல்லை / கேட்பினும் மோசமில்லை என்பதாலும் தானே "டபக்கென்று" சட்டத்தை கையில் எடுக்கின்றீர்கள் ? இணையம் தாண்டிய நிஜ உலகில் எத்துனை பேர் சட்டத்தைக் கையில் எடுத்து அநீதிக்கு எதிரே போராடும் அந்த நெஞ்சுரத்தைக் கொண்டிருக்கின்றீர்கள் ? இயலாதுதானே? //<br /><br />+1, உண்மையில் இதே ரீதியிலான புரிந்துகொள்ளுதலைத்தான் நானும் எல்லோரிடமும் எதிர்பார்க்கிறேன் (ஆசிரியர் உட்பட). இங்கே புத்தகத்தின் ஓரம் மடிந்திருப்பதை குறையாகக் கூறுபவர்களில் எத்தனைபேர் ஒரு தனியார் மருத்துவமனையில் சுகாதாரம் இல்லாததைப்பற்றி முறையாக / முறையான இடத்தில் Complaint செய்திருப்பார்கள் / செய்வார்கள்? முகத்திற்கு நேராக, பொதுவில் குற்றம் கூற வாய்ப்பு கிடைத்துவிட்டது / அது எளிதாகவும் இருக்கிறது என்பதறகாகவே குற்றம்கூறுவது அநியாயமே.<br /><br />அதேநேரம் ஒரு Entertainment பொருளாக இருப்பினும், சந்தா / முன் பணம் என்கிற வழிமுறையில் நமது புத்தகங்கள் வெளிவருவதனால் ஆசிரியருக்கும் ஒருசில குறைந்தபட்ச தர அளவுகோள்களை தீர்மானித்து உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகிறது. காரணம், எல்லா சந்தாதாரர்களும் தயாரிப்புப் பின்னணியிலுள்ள சிக்கல்களைப் புரிந்தவர்களல்ல - அது அவர்களின் குறையுமல்ல. வாசகர் வாய்ஸ், இந்த ஒரு காரணத்தினால் மட்டுமே நான் மாற்றுக்கருத்துக்களை சொல்லவேண்டியிருந்தது - மற்றபடி ஆசிரியரின் ஒட்டுமொத்த முயற்சிகளுக்கும், ஆர்வத்தின்மீதும், நேர்மையின் மீதும் எந்த சந்தேகமுமில்லை. <br /><br />Thanks for your time! :)ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41910462866480477462013-12-26T11:51:55.756+05:302013-12-26T11:51:55.756+05:30Meeraan@@
அடியேன் நா வறளப் பேசியும், தாங்கள் புரிந...Meeraan@@<br />அடியேன் நா வறளப் பேசியும், தாங்கள் புரிந்து கொண்டிருப்பது இவ்வளவு தான் எனின் , மேற்கொண்டு விளக்கங்கள் ஏதும் அளித்திடும் எண்ணம் எமக்கு இல்லை ! எனினும், இறுதி நகர்த்தலை நடத்தியது தாங்கள் தாம் என்றதொரு மனத் திருப்தியுடன் நேற்றிரவு நன்கு உறங்கி இருந்திருப்பீர்கள் என்ற எண்ணம் ஒன்றே எமக்கு களிப்பு தருவதாய் அமைந்து உள்ளது!<br /><br />Ramesh Kumar@@<br />சம்பிரதாய நிமித்தமாக தோழர் என்று அழைப்பதினாலேயே ஒருவர் தோழர் ஆகி விடுவதில்லை என்பதை அடியேனும் உணர்ந்தே இருக்கின்றேன்! தாங்கள் கூறியதைப் போன்று , உறுப்பினர்கள் யாவரும் இயன்ற அளவு தோழமை உணர்வுடன் பிறருடன் பழகிட வேண்டியது , பொதுவான தளங்களின் எழுதப்படாத விதிகளுள் ஒன்று !<br /><br />Blog / Community குறித்த தங்களின் இதர கருத்துக்களோடும் அடியேன் பெருமளவு உடன்படுகிறேன்! இவற்றைத் தாங்கள் எடுத்துச் சொல்லும் முன்னரே , இந்த எழுதப் படாத விதிகளை உணர்தே தான் அடியேனும் இயங்கி வந்திருக்கின்றேன் !<br /><br />இவ்விடம் எத்தனை எத்தனையோ அனல் பறக்கும் விவாதங்களும் , அடிதடிகளும் நடந்தேறி இருக்கின்றன ! ஒவ்வொரு சமயமும் அடியேன் முகமூடி பொருத்திக் கொண்டு , சட்டத்தைக் கையிலேடுக்காதீர் என்று புலம்பித் திரிந்ததில்லையே ஐயா ? இதுகாறும் , முகமூடி பொருத்திக் கொண்டு அராஜகம் செய்து திரிந்த ஒரு சிலரை மட்டுமன்றோ விமர்சித்து இருந்திருக்கின்றேன்? தங்களையோ மீரானையோ அல்லவே ? இருமாதங்களுக்கு முன்னர் தோழர் ஆதியை விமர்சிக்க நேரிட்டது கூட இன்னொரு முகமூடி மாயாத்மா விளைவித்த குழப்பத்தின் பொருட்டு தானே ?<br /><br />ஆதிதாமிரா, மீரான், கார்த்திக் சோமலிங்கா, ஸ்டீல் கிளா, ஈரோடு விஜய், விஸ்கி-சுஸ்கி, பரணிதரன் , பொடியன் , புனிதசாத்தான், மதியில்லா மந்திரி என நீண்டுச் செல்லும் தோழர்கள் பட்டியலில் , அனைவரது கருத்துகளையும் அமைதியாக ரசித்த வண்ணம் தான் இருக்கின்றேன் ! மரமண்டையாரின் சில கருத்துகளையும், வலைப்பதிவுகளையும் , கூட பெரிதும் ரசித்து இருக்கின்றேன் ! அன்னாரின் அழகுத் தமிழில் பலமுறை மெய் மறந்திருக்கின்றேன் !<br /><br />ஆயின், அடியேன் வலியுறுத்துவது ஒன்றே ஒன்றினைத் தான் ! பேசுங்கள் , பேச விடுங்கள் ! நீவிர் மட்டுமே நியாயவான்கள் , நீவிர் சொல்வது மட்டுமே சரி என்ற உயர் மனப்பாங்குடன் செயல் படாதீர்கள் ! ஏனையோரிடம் தோழமை உணர்வுடன் பழகிடுவதற்கு விட்டுக் கொடுத்தலும் கூட ஒரு அடிப்படைத் தேவையே ! பிறரின் கருத்துகளையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் ! அவர்கள் பேசுவதற்கும் இடம் கொடுங்கள் , ஒவ்வொரு முறையும் இடை மறித்துப் பேசாதீர்கள் ! முகத்தில் அடிதாற் போல் எதிர்வாதம் புரியாதீர்கள் - அது எவர் மனதையும் புண்படுத்திடும் வல்லமை பெற்றது !<br /><br />Virtual இணைய உலகம் என்பதாலும், முகம் தெரியாத தொலைவில் கணினுக்கு பின்னே அமர்ந்திருப்பதாலும் , கேள்வி கேட்டிட யாரும் இல்லை / கேட்பினும் மோசமில்லை என்பதாலும் தானே "டபக்கென்று" சட்டத்தை கையில் எடுக்கின்றீர்கள் ? இணையம் தாண்டிய நிஜ உலகில் எத்துனை பேர் சட்டத்தைக் கையில் எடுத்து அநீதிக்கு எதிரே போராடும் அந்த நெஞ்சுரத்தைக் கொண்டிருக்கின்றீர்கள் ? இயலாதுதானே ?<br /><br />இரும்பிலான வெளி வாயிற்கதவின் பின்னே நின்றிருக்கும் அந்தத் தைரியத்தில், தன்னெதிரே வேட்டை நாயே வந்து நின்றிட்டாலும், அதை எதிர்த்து உரக்கக் குரைக்கும் புசுபுசு பொமரேனியன் நாய்க்குட்டிக்கும் , கணினியின் பின் அமர்ந்து கொண்டு வீராவேசம் காட்டிடும் நமக்கும் இடையே பெரிதாக என்ன வித்தியாசங்கள் இருந்திடப் போகின்றது ?<br /><br />இவை தங்களுக்காக மட்டும் சொல்லப் பட்டவை அல்ல, அடியேன் உட்பட யாவருக்கும் பொருந்தக் கூடிய பொதுவான கருத்துக்கள் ! நாம் எவருமே முழுமை பெற்றவர் அல்ல ! தினம் தினம் எதையோ ஒன்றை கற்றுத் தேறிடும் வெற்று மாணாக்கர்களே ! இனிமேலாவது , விட்டுக் கொடுத்து , தோழமையோடு அனைவரும் ஒன்றாய் காமிக்ஸ் பயணம் மேற்கொள்வோம் !<br /><br />இன்றைய பொழுது(ம்) இனிதே அமையட்டும் , Cheers! :)Anonymoushttps://www.blogger.com/profile/06309431517921932638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55393090942968967712013-12-26T09:26:31.076+05:302013-12-26T09:26:31.076+05:30@வாசகர் வாய்ஸ்:
// நண்பர் என்ற சொல்லுக்குப் பின்...@வாசகர் வாய்ஸ்: <br /><br />// நண்பர் என்ற சொல்லுக்குப் பின்னே கேள்விக்குறி போட்டு இருக்கின்றீர்களே ?! எதிர் கருத்துக்கள் சிலவற்றை வைத்ததால் எம்மை எதிரியாய் பாவித்து விட்டீர்களோ ?! :D இதற்கு முன்னர் , ஏன் கடைசியாய் அளித்த பதிலில் கூட தங்களின் பல கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருந்தேனே ?! //<br /><br />கேள்விக்குறி விளையாட்டுக்கு சேர்த்தது. ஒருவேளே நான் "நண்பர்" என்று யாரையாவது அழைத்தாலும் ஒருவகையில் சம்பிரதாயமானதே (அல்லது போலியாகவும் தெரியக்கூடும்). உண்மையில் internet-ல் தனிப்பட்ட Friendship என்ற விஷயத்தில் எனக்கு நம்பிக்கையே கிடையாது. ஆனால் பொதுவான/நிரந்தரமான Friendliness (நட்புணர்வுடன்) செயல்பட முயற்சிக்கிறேன் (அவ்வப்போது slip-ம் ஆகிவிடுகிறது - தவறுதான்) :D<br /><br />// ஆசிரியரின் காலணிகளில் நுழைந்து நீங்கள் பதில்கள் அளித்திடாத வரை , நீ சொல்வது சரி --- நீ சொல்வது தவறு என்று ஏனையோரிடம் நியாய அநியாயங்கள் பேசிடாத வரை தாங்கள் எம் அனைவருக்கும் தோழரே ! பயமின்றி உறங்கச் செல்லுங்கள் அன்புத் தோழரே! :) //<br /><br />ஆசிரியரின் காலணிகள் மட்டுமல்லாமல் அனைவரின் காலணிகளிலும் காலை நுழைத்து நடந்து செல்வதற்காகத்தான் Blog / Community என்ற இந்த ஏற்பாடே உதயமாகியுள்ளது. "பொதுவான" உண்மைகளை (of course உண்மை என்று உணர்ந்ததை) பகிறும்போது அதை ஆசிரியர்தான் செய்யவேண்டும் அல்லது தனிப்பட்ட வாசகர்தான் செய்யவெண்டும் என வரையறுக்க முடியாது. இதை நான் உரிமையுடன் கூறவில்லை; இதுதான் பொதுவாக Community-களின் நோக்கமே. <br /><br />நான் மேலே குறிப்பிட்ட காரியத்தைதான் தாங்களும், ஆதிதாமிரா, Meeran, கார்த்திக் சோமலிங்கா என கிட்டதட்ட அனைத்து Regular Commenters-ம் செய்கிறோம். (இதில்ஆதிதாமிரா மட்டுமே இந்த point-ஐப்புரிந்து செயல்படுவதாக உணர்கிறேன் - just my openion).<br /><br />எதற்கெடுத்தாலும் "டபக்கென்று" சட்டத்தை கையிலெடுக்காதே என்று கூறுவது தற்போதைய Fashion ஆகிவிட்டது. அப்படியென்றால் இங்கே Comment Section முழுவதும் ஒன்று வறட்சியான Consumer Feedback-ஆக மாறிவிடும் அல்லது Facebook அரட்டை வடிவத்தில் ஒரு Focus இல்லாமல் நீர்த்துவிடும்.<br /><br />எது எப்படி இருந்தாலும் நெருடல்களைத் தவிர்ப்பதற்காகவாவது நான் கொஞ்சம் அடக்கிவாசிப்பது அவசியம் என்பது - உலக உண்மை!<br /><br />Cheers! :)ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23049443117066715962013-12-26T02:28:04.911+05:302013-12-26T02:28:04.911+05:30உதாரணமாக டெக்ஸ்வில்லர் கதைகள் எனக்கு பிடித்தமானது ...உதாரணமாக டெக்ஸ்வில்லர் கதைகள் எனக்கு பிடித்தமானது என்றால் அதை பிடிக்காத வேறொருவர் அது பிடிக்காமல் போனதற்கான காரணங்களை பட்டியலிட்டு ஆசிரியரின் மனதை மாற்றி அது வெளி வராமல் தடுக்க முயற்சி செய்வதாக வைத்துக்கொள்வோம், அது போன்ற சமயங்களில் நான் டெக்ஸ்வில்லர் கதைகள் எனக்கு பிடித்தமானது என்பதை தக்க காரணங்களுடன் பதிவிடுவது அவருடைய கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் என்பதால் என் ரசனையை விட்டு கொடுப்பதே சிறந்தது என்பதை உங்கள் பதிவில் இருந்து புரிந்து கொண்டேன். நன்றி !<br /><br />இரவு வணக்கம் ! Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82608429094418661842013-12-26T02:24:46.796+05:302013-12-26T02:24:46.796+05:30This comment has been removed by the author.Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-92043478389445706322013-12-26T00:43:57.240+05:302013-12-26T00:43:57.240+05:30மீரான்@@
விவாத மேடையில் வெற்றி காணும் வரை தாங்கள் ...மீரான்@@<br />விவாத மேடையில் வெற்றி காணும் வரை தாங்கள் பின்வாங்குவதில்லை என்பதை கவனித்திருக்கின்றேன்! நேற்றும் கூட தோழர் ஆதி பின்வாங்கிய பின்னரே குட்நைட் சொன்னீர்கள்! அதற்கு முன்னாள் இரவில் , தூங்காது விழித்திருந்து எமது பதில்களுக்காக காத்திருந்தது போன்று , அதிகாலை ஆறு மணி வரை , அரைமணிக்கு ஒரு தரம் உங்கள் கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் இருந்த தங்கள் அமைதியற்ற நிலை கண்டு மிக்க வருத்தமுற்றேன்!<br /><br />இதைத்தான் ஆசிரியர் இப்படிச் சொன்னாரோ :<br /><br />//வாழ்க்கையின் நிஜமான priorities களை முறையாய் வரிசைப்படுத்திப் பார்க்கும் பக்குவம் வரும் நாட்களில் - ஒரு காமிக்ஸ் இதழ், வெறும் காமிக்ஸ் இதழாய் மாத்திரமே பார்க்கப்படுகிறது !அவ்வேளையினில் அவற்றிற்கொரு பெரும் விலைப்பட்டியலோ ; அவற்றின் ரசனைகளின் பொருட்டு பெரும் கோப தாபங்களோ பிரதானமாய்த் தெரிவதில்லை ! //<br /><br />எமது கருத்துக்களில் எள்ளளவேனும் நியாயம் இருப்பதாக நீங்கள் கருதுவீரானால் அருள் கூர்ந்து தூக்கத்தை அரவணையுங்கள் ! அல்லது இறுதியாக காய் நகர்த்தி சதுரங்க ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற உந்துதல் இருப்பின், அதை உடனே செய்து விட்டு , நிம்மதியாக உறங்கச் செல்லுங்கள்! தங்களின் இறுதி காய் நகர்த்தலை அடியேன் செக்மேட் என்றே எடுத்துக் கொள்ளப் போகின்றேன் ! ஏனெனின், மேற்கொண்டு பேசிட என்னிடம் வார்த்தைகள் மீதமில்லை !<br /><br />இரவு வணக்கங்கள் தோழரே !<br /><br />Ramesh Kumar@@<br />//@ஆதி தாமிரா, இன்றிரவு நண்பர் (?) வாசகர்வாய்ஸ் என்னைப் பிண்ணி எடுக்க வாய்ப்புள்ளது (அந்தக் காட்சிகளை நீங்கள் கண்டு களிக்கவும்) - இப்பவே பயமா இருக்கு, நான் இரண்டுநாளைக்கு ஒளிந்திருந்துவிட்டு வருகிறேன்... :D //<br /><br />நண்பர் என்ற சொல்லுக்குப் பின்னே கேள்விக்குறி போட்டு இருக்கின்றீர்களே ?! எதிர் கருத்துக்கள் சிலவற்றை வைத்ததால் எம்மை எதிரியாய் பாவித்து விட்டீர்களோ ?! :D இதற்கு முன்னர் , ஏன் கடைசியாய் அளித்த பதிலில் கூட தங்களின் பல கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருந்தேனே ?!<br /><br />ஆசிரியரின் காலணிகளில் நுழைந்து நீங்கள் பதில்கள் அளித்திடாத வரை , நீ சொல்வது சரி --- நீ சொல்வது தவறு என்று ஏனையோரிடம் நியாய அநியாயங்கள் பேசிடாத வரை தாங்கள் எம் அனைவருக்கும் தோழரே ! பயமின்றி உறங்கச் செல்லுங்கள் அன்புத் தோழரே! :)Anonymoushttps://www.blogger.com/profile/06309431517921932638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18310724261358447722013-12-26T00:42:30.533+05:302013-12-26T00:42:30.533+05:30மீரான்@@
ஆதி தாமிராவின் கருத்துக்கள் சரியானவை என ...மீரான்@@<br /><br />ஆதி தாமிராவின் கருத்துக்கள் சரியானவை என அடியேன் எங்குமே குறிப்பிடவில்லையே ?! உங்கள் கற்பனையை எம் மீது ஏன் திணிக்கின்றீர்கள் ? ஆதி இழைத்தது தவறு எனவன்றோ குறிப்பிட்டிருந்தேன்! அதே போன்று ரமேஷ் குமார் மற்றும் மீரான் குறைகளைச் சுட்டிக் காட்டியது தவறல்ல எனவுமன்றோ சொல்லி இருக்கின்றேன் ?<br /><br />உங்களுடைய கருத்துக்களால் ஆசிரியரின் மனம் நோகும் என்று நினைத்திடுவது ஆதியின் கற்பனை என்ற தங்களின் கூற்று சரியா தவறா என்பதை முடிவு செய்திட வேண்டியவர் ஆசிரியரே ! ஏனெனின் , அவர் உள்ளத்தைப் படித்திட ஏனையோரால் ஏலாது. ரமேஷ் குமார் ஆசிரியர் அவர்களின் நேர்மையை சந்தேகித்தாரே , அதுவே எமக்கு பெரும் கோபம் தந்தது !<br /><br />நான் முகம்மூடியாகவும், சூழ்நிலைக்கேற்ற நடிகனுமாகவுமே இருந்து விட்டுப் போகின்றேன் ! அடியேன் ஒன்றும் குற்றமற்றவனல்ல ! சித்திரக் கதைகளிலும், திரைப்படங்களிலும் நம் மனங்கவர் நாயகர்கள் அநியாயம் கண்டு பொங்கும் போது , நம் நாடி நரம்புகளும் முறுக்கேறிடுவது இல்லையா? அவர்களைப் போன்று நம்மை கற்பனை செய்து பார்த்து, நிஜத்தில் அவ்வாறு இருக்க இயலவில்லையே என வெம்புவதில்லையா? அதன் வெளிப்பாடுதான் இம் முகமூடி! அடியேன் ஒரே ஒரு வாசகன்(ர்) தான் - அதை நிரூபித்திட தாங்கள் மெனக்கெட்டிட வேண்டாம் !<br /><br />நியாயவான்கள் மட்டுமே நியாயம் பேசிட வேண்டுமோ? நீங்கள் நியாயம் பேசிடும் போது நான் பேசிடக் கூடாதோ ? இப்பூவுலகில், நூறு சதவிகித நியாயவான் நீங்கள் ஒருவர் தாம் என்னும் கற்பனையில் தாங்கள் சஞ்சரிப்பதாக தெரிகின்றது! அப்படியொரு களங்கமில்லா நியாயவான் இதுகாறும் பிறந்ததும் இல்லை , இனி பிறக்கப் போவதுமில்லை !<br /><br />தங்களையும் , ரமேஷையும், மண்டையாரையும் அடியேன் விமர்சித்ததன் காரணம் , ஊருக்கு செய்யும் உபதேசத்தை நீவிர் பின்பற்றுவதில்லை என்பதே!<br /><br />எமது கருத்துக்கள் யாவும் , பக்குவம் வாய்ந்த தோழர் BN USA அவர்களின் கருத்தை எதிரொலிக்கும் வண்ணமே அமையப் பெற்றது !<br /><br />//I usually keep away from this cesspool of a forum due to folks like ஆதி தாமிரா who attack the rights of others to express the problems//<br /><br />பேசுங்கள், பிறரையும் பேச விடுங்கள் ! ஆசிரியரின் பதிலை மட்டுமே எதிர்பார்த்து தமது எண்ணங்களைப் பகிர வரும் தோழர்களிடம் உங்களைப் போன்றோர் எதிர்வாதமும் , விதண்டாவாதமும் செய்து கொண்டே இருப்பின் , நியாய அநியாயங்களை பேசிக்கொண்டே இருப்பின் - தோழர் BN USA வைப் போன்றே , ஒவ்வொருவராய் இங்கிருந்து விலகிச் சென்றிடுவர்!<br /><br />ஆசிரியரின் காலணிகளுக்குள் உமது கால்களை நுழைக்காதீர்கள் அவை உமக்கு எந்நாளும் பொருந்தப் போவது கிடையாது ! ஏனெனின், அவரே இவ்வலைப்பூவின் நாயகர்! வாசகர்களின் வினவல்களுக்கு , பதிலளிக்க கடமைப் பட்டவர் அவர் ஒருவரே !<br /><br />Comment moderation அமைப்பதற்கு பதிலாக , முறையற்ற கேள்விகளைக் கண்டு புன்னகையுடன் ஒதுங்கிச் சென்றிடும் அசாத்தியமான முடிவையும், சங்கடப் படுத்தும் கேள்விகளை மென்மையாக எதிர்கொள்ளும் கடின முடிவையும் எடுத்தவர் அவர் தாம்! அதற்கான பின்விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டியவரும் அவரே தான் !<br /><br />இதனையே பலமுறை மறைமுகமாய் சொல்லி இருக்கின்றார், இப்போதும் சொல்கின்றார் :<br />//என் பொருட்டு இங்கு மலரும் நட்புகள் வாடிட வேண்டாமே ?//<br /><br />அடியேன் உங்களிடம் சொன்னதையும்,<br />//காமிக்ஸ் மீது காதல் என்றான பின் அதில் சிறிதென்ன, பெரிதென்ன ஐயா?!//<br />// "பிறர் கூறும் குறைகள் அற்பமானவை, நான் முன்னிறுத்தும் குறைகள் மட்டும் அர்த்தமுள்ளவை"// என்பது தவறு//<br /><br />தோழர் V Karthikeyan சொன்னதையும் தானே,<br />//if anyone has problem mention it once and move on don't bicker about it non stop//<br /><br />ஆசிரியரும் சொல்லி இருக்கின்றார் !<br /><br />//ரசனை சார்ந்த குறைபாடுகள் ஒவ்வொருவரது கண்ணோட்டங்களுக்கும் வேறுபடும் என்பதால் அதன் பொருட்டு நான் பெரிதாய் தலையைப் பிய்த்துக் கொள்வதில்லை//<br /><br />//தெரிவிக்கப்படும் ஒரு சிந்தனையில் நமக்கு ஒப்புதல் இல்லையெனில் கூட - ஒரு சிறு புன்முறுவலோடு சில வேளைகளில் அதனைக் கடந்து செல்வது நிறையக் கேசங்களுக்கும் ; நிறைய நிம்மதியான தூக்கங்களுக்கும் உதவிடும் என்பது எனது அனுபவப் பாடம் !//<br /><br />இன்னுமா புரியவில்லை தங்களுக்கு ?Anonymoushttps://www.blogger.com/profile/06309431517921932638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76006146876016303952013-12-25T11:25:01.186+05:302013-12-25T11:25:01.186+05:30பரணிதரன்......எஸ்.டி குரியருக்கு ஃப்ரான்ச்சைஸ் எது...பரணிதரன்......எஸ்.டி குரியருக்கு ஃப்ரான்ச்சைஸ் எதுவும் எடுத்திருக்கிறீர்களா என்ன? <br /><br />பலமுறை என்ன வெறுப்பேற்றியதால் நொந்து போய் அதிக தொகை அனுப்பி புரொஃபஷனல் குரியர் மூலம் பெற்றுவருகிறேன்......சிவ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03701866848644154544noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47274061107645772812013-12-25T03:11:58.727+05:302013-12-25T03:11:58.727+05:30Thank you sir.
I got it books...
Here after send ...Thank you sir.<br />I got it books...<br /><br />Here after send me books by register post only..<br />Anonymoushttps://www.blogger.com/profile/15458164998290497530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35726251121351569552013-12-25T00:42:33.649+05:302013-12-25T00:42:33.649+05:30ஆசிரியரின் புதிய பதிவு வெளிவந்துவிட்டதுஆசிரியரின் புதிய பதிவு வெளிவந்துவிட்டதுRadjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28389694845190447812013-12-25T00:32:50.298+05:302013-12-25T00:32:50.298+05:30
Vijayan Sir, Did you come to Columbus Ohio?? I mi...<br />Vijayan Sir, Did you come to Columbus Ohio?? I missed see you :( I am living here only...Anonymoushttps://www.blogger.com/profile/01225130487306673691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12025363636894903502013-12-24T23:28:31.353+05:302013-12-24T23:28:31.353+05:30saint satan : :-)saint satan : :-)Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18334272189438191082013-12-24T23:04:27.183+05:302013-12-24T23:04:27.183+05:30 குட்நைட்!
குட்நைட்!<br />Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54453994698850746382013-12-24T22:59:26.611+05:302013-12-24T22:59:26.611+05:30..மிடியல..
குட்நைட்!
@கார்த்திக் சோமலிங்கா,
உங்.....மிடியல..<br /><br />குட்நைட்!<br /><br />@கார்த்திக் சோமலிங்கா,<br /><br />உங்க புத்தாண்டு சபதம் கொஞ்சம் மிச்சம் மிஞ்சாடி இருந்தா என்கிட்ட கொஞ்சம் தள்ளுங்க ப்ளீஸ்!!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26976053120136898472013-12-24T22:59:11.188+05:302013-12-24T22:59:11.188+05:30ஆசிரியரின் அலட்சியம் இது’ என்று எப்போது குற்றம் சா...ஆசிரியரின் அலட்சியம் இது’ என்று எப்போது குற்றம் சாட்டினேன் ?Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13983930668900290182013-12-24T22:52:34.979+05:302013-12-24T22:52:34.979+05:30மற்றவர்களை அலட்சியமாக நினைப்பதிலிருந்தே குற்ற்ம் ஆ...மற்றவர்களை அலட்சியமாக நினைப்பதிலிருந்தே குற்ற்ம் ஆரம்பம் ஆகுகிறது. குற்றத்தின் ஆரம்பமே அதுதான்.Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17051100780056321102013-12-24T22:49:44.967+05:302013-12-24T22:49:44.967+05:30குற்றம் எப்போது அலட்சியமாக இருப்பதில்லை.
அலட்சியம...குற்றம் எப்போது அலட்சியமாக இருப்பதில்லை. <br />அலட்சியம் எப்போதும் குற்றமாகிறது.//<br /><br />ஐ மீன்,<br /><br />அலட்சியம் குற்றமாக வரையறுக்கப்படலாம். ஆனால், குற்றத்தை அலட்சியமாக வரையறுத்துவிட முடியாது.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47126887377020327292013-12-24T22:47:00.515+05:302013-12-24T22:47:00.515+05:30குற்றம் எப்போது அலட்சியமாக இருப்பதில்லை.
அலட்சியம...குற்றம் எப்போது அலட்சியமாக இருப்பதில்லை. <br />அலட்சியம் எப்போதும் குற்றமாகிறது.<br /><br />ஆசிரியர் அவர்தம் ஊழியர்களின் சிறப்புகளை/கடும் உழைப்பை பல சமயங்களில் இங்கு சொல்லியிருக்கிறார். இந்தப்பதிவே உங்களைப்போன்ற நண்பர்களுக்கான ஒரு மீள்பதிவுதான். அவர்களின் சிறப்புகள், அவர்களின் சிறு குற்றங்களைப் பொறுத்துக்கொள்ளும் மனப்பாங்கைத் தரவேண்டும். ஆசிரியரும் அதைத் தெரிந்தே அனுமதிப்பதில்லை. அந்நிகழ்வினை அறிய வருகையில் அதையும் திருத்த முயல்கிறார். ஆக, இப்போது நீங்கள் ’ஆசிரியரின் அலட்சியம் இது’ என்று முற்றிலும் தவறாக சாட்டிய குற்றச்சாட்டுக்குப் பதில் என்ன?Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62467299356353549492013-12-24T22:37:50.216+05:302013-12-24T22:37:50.216+05:30மற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பை அலட்சியமாக நினைப்பவ...மற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பை அலட்சியமாக நினைப்பவர்கள் செய்யும் குற்றம்.Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3801604461556239612013-12-24T22:36:25.650+05:302013-12-24T22:36:25.650+05:30// புயல்காத்து அடிக்கும் போது பூரி சாப்பிடுவீங்களா...// புயல்காத்து அடிக்கும் போது பூரி சாப்பிடுவீங்களாமே? //<br /><br />அது தவறான தகவல். புயல்காத்து அஸ்ஸாமில் அடிக்கும்போது நான் எங்கவீட்டு பீரோவுக்குப் பின்னாடி மறைந்தபடி பூரி சாப்பிடுவேன்! :Pரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54959912037649029362013-12-24T22:33:10.290+05:302013-12-24T22:33:10.290+05:30குற்றம்!குற்றம்!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53030089081368368902013-12-24T22:29:28.869+05:302013-12-24T22:29:28.869+05:30கண்டிப்பிற்கு பயந்து ஓசையின்றி அந்த சுமாரான காகிதங...கண்டிப்பிற்கு பயந்து ஓசையின்றி அந்த சுமாரான காகிதங்களையும் பைண்டிங் செல்லும் சரக்கோடு சத்தமில்லாமல் திணித்து விடுவது ''யாருக்கு என்ன ஆனால் நமக்கு என்ன ?! ''என்ற மன நிலைக்கு உங்கள் தமிழாசிரியர் என்ன பெயர் சொல்லி கொடுத்திருக்கின்றார் ?Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.com