tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1766046206252762233..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: மாற்றம்..முன்னேற்றம்..குட்டிக்கரணம் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger225125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47995119808600119902019-03-31T05:18:55.329+05:302019-03-31T05:18:55.329+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90942517651356772702019-03-30T23:34:44.955+05:302019-03-30T23:34:44.955+05:30Test.
New post?Test.<br />New post? Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25169713213252820442019-03-30T00:32:12.910+05:302019-03-30T00:32:12.910+05:30அதே அதே ..... அதே அதே ..... Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12165643415802822792019-03-29T22:07:05.612+05:302019-03-29T22:07:05.612+05:30@ வெட்டுக்கிளி சார்
ஹா ஹா!! நீண்டநாட்களுக்குப் பி...@ வெட்டுக்கிளி சார்<br /><br />ஹா ஹா!! நீண்டநாட்களுக்குப் பிறகு உங்களிடமிருந்து அதே பழைய நகைச்சுவை உணர்வு! :)))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55779120786187784902019-03-29T22:03:50.736+05:302019-03-29T22:03:50.736+05:30@செனாஅனா
:))))@செனாஅனா<br /><br />:))))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31796200177218571782019-03-29T22:01:51.990+05:302019-03-29T22:01:51.990+05:30அதனாலதான் அந்தக் கதையில் வரும் எல்லா முகங்களும் கு...அதனாலதான் அந்தக் கதையில் வரும் எல்லா முகங்களும் குண்டு வெடிப்பில் சிதைஞ்ச மாதிரியே இருக்கோ?!! ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65181366773417955462019-03-29T21:59:56.586+05:302019-03-29T21:59:56.586+05:30வரவர ஒன்னும் சரியில்லைங்க PfB!
ஏப்ரல் மாசத்து புக்...வரவர ஒன்னும் சரியில்லைங்க PfB!<br />ஏப்ரல் மாசத்து புக்கை ஏப்ரல் மாசத்துலதான் படிக்க முடியும்னா கொடுமையால்ல இருக்கு?!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49601740940715558232019-03-29T21:56:34.003+05:302019-03-29T21:56:34.003+05:30////
குண்டு வெடிக்கும் இடத்தில் உள்ள ஆக்ஸிஜன் முழு...////<br />குண்டு வெடிக்கும் இடத்தில் உள்ள ஆக்ஸிஜன் முழுமையும் இவ்வகை குண்டுகள் எடுத்துகொள்வதால் அந்த இடத்துக்கு அருகாமையில் உள்ள மனிதர்கள் ,கால்நடை விலங்கினங்கள் இவற்றின் நுரையீரல் ,காற்று நிரம்பிய இரைப்பை ,குடல் ,ரத்த குழாய்கள் அதிகம் உள்ள மண்ணீரல் ,கல்லீரல் இவற்றில் உள்ள ஆக்ஸிஜன் வளியழுத்த விதிகளின்படி இவ்வுறுப்புகளை விட்டு வெளியே செல்ல தலைப்படுகிறது.....<br /><br />அதாவது இந்த அவயங்கள் வெடித்து சிதற வாய்ப்புகள் அதிகரிக்கின்றன ....<br />கபால எலும்பு காரணமாக மூளை பாதிப்பு அடையாது..எனவே அவயங்கள் வெடிப்பதனால் ஏற்படும் முழுஅளவு வேதனையையும் பாதிப்பு அடைபவர் அனுபவிக்க நேரிடும் ..////<br /><br />அம்மாடியோவ்!!!!!<br /><br />படிக்கும்போதே மனசு பதறுதே...<br /><br />@செனாஅனா<br /><br />அட்டகாசம்! அட்டகாசம்!! அட்டகாசம்!!! ரொம்பவே ஆர்வத்தோடு படித்தேன்! நன்றிகள் பல!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61237972713754050822019-03-29T15:39:34.185+05:302019-03-29T15:39:34.185+05:30புத்தகங்கள் கிளம்பிய மாதிரி தெரியவில்லை. அப்ப அடுத...புத்தகங்கள் கிளம்பிய மாதிரி தெரியவில்லை. அப்ப அடுத்த மாத புக் அடுத்த மாதம் தான் போல.🤔Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70351167838277956622019-03-29T09:16:13.992+05:302019-03-29T09:16:13.992+05:30பதில்களுக்கு நன்றி. மிக அருமையாக உங்கள் Stanceஐ கூ...பதில்களுக்கு நன்றி. மிக அருமையாக உங்கள் Stanceஐ கூறி விட்டீர்கள்.<br />1. i tried commenting after 200 replies. i cannot do so. the settings are like that<br /><br />2,3. நான் G suite சப்ஸ்கிரைப் செய்திருக்கிறேன். வருடம் 7500ரூபாய். ஆனால் என் பிராக்டிஸ்க்கு அது தேவை. mailchamp ல் இருந்து வந்தால் அது Spam, trashக்கு தான் போகும். உங்களுக்கு என newsletter இருப்பது தெரிவது எனக்கே இது முதன் முறை. நான் கடந்த 27 வருட வாசகன். கண்டிப்பாக என் மெயிலுக்கு அனுப்பி இருப்பிர்கள். அது spam மிற்கு போயிருக்கும்.<br /> மேலே உள்ளதை செய்து அனுப்பலாம். நான் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை 3500மக்களுக்கு ஒரே நாளில் மெசேஜ் அனுப்புவேன். அனைத்தும் inbox க்கு போகும். இதை டிரை செய்யலாம். ஓவராக பேசுகிறேன், உங்களுக்கு மறுதலிப்பு செய்கிறேன் என எண்ண வேண்டாம். நியூஸ் லெட்டர் என்பது வியாபாரத்திற்கு மிக முக்கியம். அதனால் சொல்கிறேன். காமிக்ஸை ஒரு முறை சுவைத்தவர்கள் அதை விட மாட்டார்கள். அவர்களை கவர்ந்திருழ்கவே இந்த யுக்தி. வரலாறு மிக முக்கியம் அமைச்சரே என்பது போல், சப்ஸ்கிரைபர் மிக முக்கியம் தலீவா. <br /><br />4. என் பிராக்டிசில் நான் கற்றுக் கொண்டது. தொழிலாளியை போன் செய் என்று சொல்வது சுலபம். செய்வது கடினம். ஆனால் செய்து தான் ஆக வேண்டும். அதுவும் இனிமையாக பேசி. 50எல்லாம் சும்மா சார். என் employee தினத்திற்கு 60 old patient ஐ பாலோ செய்யும். 8000 ரூபாய் அதற்கு தான் கொட்டிக் கொடுக்கிரானுக்கும் மாதத்திற்கு. <br /><br />200பின்னூட்டங்கள்- ஜி, அது மேட்டர் இல்லை. 200க்கு மேல் நாங்கள் பின்னூட்டம் போட முடிவதில்லை. The site wont publish our comments. really frustrating. கமென்ட் போடலாம் என நினைத்து ஒரு detailed போஸ்ட் டைப் செய்கிறோம். அதை enter செய்தால், refresh செய்தால், ஒரு புடலங்காயும் காணோம். கப்பலை காணோம் போல. டைப் செய்த எல்லாம் வீண். poor softwareனிலால் உங்களுக்கு வரும் கமென்ட் இழப்பு நிறைய. எப்போது தான் இதை புரிந்து கொள்ள போவீர்களோ? god only knows.இதைப் போல் டெலிட் ஆகி, மறுபடி டைப் செய்து அதுவும் டெலிட் ஆன போஸ்டுகள் இன்றைக்கு வரை 1இலட்சத்தை தாண்டியிருக்கும். உங்ககளுக்கு நாங்கள் டைப் செய்து அது டெலிட் ஆன கஷ்டங்கள் தெரியாது சார். pls change to wordpress or our own site. <br /><br /><br />5. சார் உங்களுக்கும் கொரியருக்கும் சம்பந்தம் இல்லை. கொரியர் காரனை நச்சரித்து அவனை பாலோ செய்ய சொல்லலாம். அது அவன் கடமை.<br /><br />6. simple sir. a software enough. i use it practically and send sms to all my patients on their important days<br /><br />7. I was clear sir. No whatsapp group. i am talking about "broadcast". அப்படி என்றால் என்னவென ஜூனியரிடம் கேட்கவும் <br /><br />8. who is krishna? we know only erode vijay<br /><br />9. கரெக்ட் தான் சார். <br /><br />நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். நான் லேப்டாப் வாசகன். என் நெடிய பல கமெண்டுகள் காணாமல் போகவே, அதை எல்லாவற்றையும் Notes எனும் பகுதியில் (even now i am typing in sticky notes in my laptop) டைப் செய்து, முழுக்க ரெடியானவுடன் உங்கள் தளத்தில் ஏற்றுவேன். பல சமயம் அது publish ஆகும். நிறைய முறை ஆகாது. எனக்கே இப்படினா, பாவம் செல்லில் டைப் செய்பவர்கள் நிலை? <br /><br />publish ஆகவில்லை எனில், நான் copy pasteஉங்களுக்கு மெயில் அனுப்பி விடுவேன். (அதற்கு ரிப்ளை வராதது வேறு கதை). அதனால் Blogger வேண்டாம். சொந்த சைட் அல்லது wordpressக்கு மாற்றிவிடுவோம். <br /> Dr. Hariharanhttps://www.blogger.com/profile/16956460655536705234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55264869245460153442019-03-29T09:09:55.371+05:302019-03-29T09:09:55.371+05:30பதில்களுக்கு நன்றி. மிக அருமையாக உங்கள் Stanceஐ கூ...பதில்களுக்கு நன்றி. மிக அருமையாக உங்கள் Stanceஐ கூறி விட்டீர்கள்.<br />1. i tried commenting after 200 replies. i cannot do so. the settings are like that<br /><br />2,3. நான் G suite சப்ஸ்கிரைப் செய்திருக்கிறேன். வருடம் 7500ரூபாய். ஆனால் என் பிராக்டிஸ்க்கு அது தேவை. mailchamp ல் இருந்து வந்தால் அது Spam, trashக்கு தான் போகும். உங்களுக்கு என newsletter இருப்பது தெரிவது எனக்கே இது முதன் முறை. நான் கடந்த 27 வருட வாசகன். கண்டிப்பாக என் மெயிலுக்கு அனுப்பி இருப்பிர்கள். அது spam மிற்கு போயிருக்கும்.<br /> மேலே உள்ளதை செய்து அனுப்பலாம். நான் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை 3500மக்களுக்கு ஒரே நாளில் மெசேஜ் அனுப்புவேன். அனைத்தும் inbox க்கு போகும். இதை டிரை செய்யலாம். ஓவராக பேசுகிறேன், உங்களுக்கு மறுதலிப்பு செய்கிறேன் என எண்ண வேண்டாம். நியூஸ் லெட்டர் என்பது வியாபாரத்திற்கு மிக முக்கியம். அதனால் சொல்கிறேன். காமிக்ஸை ஒரு முறை சுவைத்தவர்கள் அதை விட மாட்டார்கள். அவர்களை கவர்ந்திருழ்கவே இந்த யுக்தி. வரலாறு மிக முக்கியம் அமைச்சரே என்பது போல், சப்ஸ்கிரைபர் மிக முக்கியம் தலீவா. <br /><br />4. என் பிராக்டிசில் நான் கற்றுக் கொண்டது. தொழிலாளியை போன் செய் என்று சொல்வது சுலபம். செய்வது கடினம். ஆனால் செய்து தான் ஆக வேண்டும். அதுவும் இனிமையாக பேசி. 50எல்லாம் சும்மா சார். என் employee தினத்திற்கு 60 old patient ஐ பாலோ செய்யும். 8000 ரூபாய் அதற்கு தான் கொட்டிக் கொடுக்கிரானுக்கும் மாதத்திற்கு. <br /><br />200பின்னூட்டங்கள்- ஜி, அது மேட்டர் இல்லை. 200க்கு மேல் நாங்கள் பின்னூட்டம் போட முடிவதில்லை. The site wont publish our comments. really frustrating. கமென்ட் போடலாம் என நினைத்து ஒரு detailed போஸ்ட் டைப் செய்கிறோம். அதை enter செய்தால், refresh செய்தால், ஒரு புடலங்காயும் காணோம். கப்பலை காணோம் போல. டைப் செய்த எல்லாம் வீண். poor softwareனிலால் உங்களுக்கு வரும் கமென்ட் இழப்பு நிறைய. எப்போது தான் இதை புரிந்து கொள்ள போவீர்களோ? god only knows.இதைப் போல் டெலிட் ஆகி, மறுபடி டைப் செய்து அதுவும் டெலிட் ஆன போஸ்டுகள் இன்றைக்கு வரை 1இலட்சத்தை தாண்டியிருக்கும். உங்ககளுக்கு நாங்கள் டைப் செய்து அது டெலிட் ஆன கஷ்டங்கள் தெரியாது சார். pls change to wordpress or our own site. <br /><br /><br />5. சார் உங்களுக்கும் கொரியருக்கும் சம்பந்தம் இல்லை. கொரியர் காரனை நச்சரித்து அவனை பாலோ செய்ய சொல்லலாம். அது அவன் கடமை.<br /><br />6. simple sir. a software enough. i use it practically and send sms to all my patients on their important days<br /><br />7. I was clear sir. No whatsapp group. i am talking about "broadcast". அப்படி என்றால் என்னவென ஜூனியரிடம் கேட்கவும் <br /><br />8. who is krishna? we know only erode vijay<br /><br />9. கரெக்ட் தான் சார். <br /><br />நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். நான் லேப்டாப் வாசகன். என் நெடிய பல கமெண்டுகள் காணாமல் போகவே, அதை எல்லாவற்றையும் Notes எனும் பகுதியில் (even now i am typing in sticky notes in my laptop) டைப் செய்து, முழுக்க ரெடியானவுடன் உங்கள் தளத்தில் ஏற்றுவேன். பல சமயம் அது publish ஆகும். நிறைய முறை ஆகாது. எனக்கே இப்படினா, பாவம் செல்லில் டைப் செய்பவர்கள் நிலை? <br /><br />publish ஆகவில்லை எனில், நான் copy pasteஉங்களுக்கு மெயில் அனுப்பி விடுவேன். (அதற்கு ரிப்ளை வராதது வேறு கதை). அதனால் Blogger வேண்டாம். சொந்த சைட் அல்லது wordpressக்கு மாற்றிவிடுவோம். <br /> Dr. Hariharanhttps://www.blogger.com/profile/16956460655536705234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17624894013217613462019-03-28T22:18:57.639+05:302019-03-28T22:18:57.639+05:30இப்படியானதொரு குண்டு வெடிப்பிற்கு பிறகு நடக்கும் க...இப்படியானதொரு குண்டு வெடிப்பிற்கு பிறகு நடக்கும் கதைதான் "ஜெரெமயா"<br /><br />🤔🤔😆😆😜😜MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42050820176345412392019-03-28T21:27:14.787+05:302019-03-28T21:27:14.787+05:30செனா அனா ஜி.வேக்குவம் பாம் பற்றி
இவ்வளவு பெரிய விள...செனா அனா ஜி.வேக்குவம் பாம் பற்றி<br />இவ்வளவு பெரிய விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி.<br /> Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75861498492451374282019-03-28T17:39:56.940+05:302019-03-28T17:39:56.940+05:30சரவணன்ஜி! :)
சிறுமுயற்சியே...சரவணன்ஜி! :)<br /><br />சிறுமுயற்சியே...Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72954072438712149832019-03-28T17:35:03.755+05:302019-03-28T17:35:03.755+05:30அணுகுண்டுகள் அல்லாத குண்டுகளில் அமெரிக்கா ‘’ குண்ட...அணுகுண்டுகள் அல்லாத குண்டுகளில் அமெரிக்கா ‘’ குண்டுகளின் அன்னை ‘’( MOAB –MOTHER OF ALL BOMBS) என இவ்வகை குண்டுகளை தயாரித்தால் <br /><br />‘’குண்டுகளின் தந்தை’’ ( FATHER OF ALL BOMBS –FOAB) என ரஷ்யா தயாரிக்கிறது ..<br /><br />மனிதாபிமானம் அற்றவர்களே இவ்வகை குண்டுகளை மனிதர்களுக்கு எதிராக பயன்படுத்துவார்கள் என எதிர்ப்புக்குரல்கள் எழுந்தாலும் இவ்வகை குண்டுகளை பயன்படுத்த சில நாடுகள் தயங்குவதில்லை ..<br /><br />இந்தியாவிலும் இவ்வகை குண்டுகள் உண்டு ....<br /><br />தீவிரவாதிகள் சிலரும் சிறிய அளவில் இதை பயன்படுத்துகின்றனர்..<br /><br />Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86836610969197937432019-03-28T17:34:02.717+05:302019-03-28T17:34:02.717+05:30வேக்குவம் பாம் என்பதற்கும் சாதாரண பாம் என்பதற்கும்...வேக்குவம் பாம் என்பதற்கும் சாதாரண பாம் என்பதற்கும் என்ன வித்தியாசம் ?????<br /><br />சாதாரண பாமில் வெடிபொருளும் ஆக்சிடைஸரும் ஒரு குறிப்பிட்ட விகிதாசாரத்தில் கலந்திருப்பதாக பார்த்தோம் ...<br /><br />வேக்குவம் பாமில் 100 % வெடிபொருள் மட்டுமே ..<br /><br />ஆக்சிடைஸர்?????/<br /><br />வளிமண்டலத்தில் உள்ள பிராணவாயுவை ஆக்சிடைஸராக இவ்வகை குண்டுகள் பயன்படுத்திகொள்கின்றன.....<br /><br />சாதாரண குண்டுகளில் டிஎன்டி, செம்டெக்ஸ் போன்றவை வெடிபொருளாக பயன்படுத்தப்பட்டால் <br /><br />எத்திலீன் ஆக்சைடு,ப்ரோபைலீன் ஆக்சைடு நானோப்யூல் போன்றவை வேக்குவம் பாம்களில் வெடிபொருளாக உபயோகப்படுத்தப்படுகின்றன ..இவை வெடிக்காமல் இருக்குபோதே உயிரினங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வேதிப்பொருள்கள் ..<br /><br />வேக்குவம் பாம்களில் 100 % வெடிபொருள் மட்டுமே பயன்படுத்தப்படுவதால் சாதாரண பாம்கள் ஏற்படுத்தும் சேதங்களை விட பற்பல மடங்கு அதிகம் சேதங்களை ஏற்படுத்த கூடியவை <br /><br />விளைவுகள் மேற்கூறப்பட்டவைதான் <br /><br />ஆனால் பாதிப்பு ஏற்படுத்தப்படும் பரப்பளவு மற்றும் வீரியம் அதிகம் .<br /><br /><br />வேக்குவம் பாம் என கூறப்பட்டாலும் இக்குண்டுகள் அல்லது சாதாரண குண்டுகள் எவையுமே முழுமையான வெற்றிடத்தை ஏற்படுத்துவதில்லை ..<br /><br />காற்றின் செறிவு குண்டு வெடிக்குமிடத்தில் மிகவும் குறைந்து விடும் <br /><br />THERE IS NO TRUE VACCUM BUT ONLY RAREFACTION …<br /><br />இவை வேக்குவம் பாம் என தவறாக அழைக்கப்பட காரணம் இவை வெடிக்கும்போது –ஏற்கனவே சொன்னது போல் – வளிமண்டல பிராணவாயுவை ஆக்சிடைசராக உபயோகம் செய்வதால்தான் ..<br /><br /><br />[இவை உண்மையில் தெர்மொபேரிக் குண்டுகள்(THERMOBARIC BOMBS) என்றே வல்லுனர்களால் அழைக்கப்படுகின்றன ...}<br /><br />குண்டு வெடிக்கும் இடத்தில் உள்ள ஆக்ஸிஜன் முழுமையும் இவ்வகை குண்டுகள் எடுத்துகொள்வதால் அந்த இடத்துக்கு அருகாமையில் உள்ள மனிதர்கள் ,கால்நடை விலங்கினங்கள் இவற்றின் நுரையீரல் ,காற்று நிரம்பிய இரைப்பை ,குடல் ,ரத்த குழாய்கள் அதிகம் உள்ள மண்ணீரல் ,கல்லீரல் இவற்றில் உள்ள ஆக்ஸிஜன் வளியழுத்த விதிகளின்படி இவ்வுறுப்புகளை விட்டு வெளியே செல்ல தலைப்படுகிறது.....<br /><br /> அதாவது இந்த அவயங்கள் வெடித்து சிதற வாய்ப்புகள் அதிகரிக்கின்றன ....<br />கபால எலும்பு காரணமாக மூளை பாதிப்பு அடையாது..எனவே அவயங்கள் வெடிப்பதனால் ஏற்படும் முழுஅளவு வேதனையையும் பாதிப்பு அடைபவர் அனுபவிக்க நேரிடும் ..<br /><br />எப்பேர்ப்பட்டவரின் மன உறுதியையும் இது குலைத்துவிடும் ..<br /><br />Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68628487906162031282019-03-28T17:32:44.103+05:302019-03-28T17:32:44.103+05:30ஒரு குண்டு வெடித்தவுடன் ஐந்து நிகழ்வுகள் நடக்கின்...ஒரு குண்டு வெடித்தவுடன் ஐந்து நிகழ்வுகள் நடக்கின்றன <br /><br />1. வெடிப்பு அலைகள் (BLAST WAVES) <br /><br /> குண்டு வெடிக்குமிடத்தில் அழுத்தம் அதிகமாவதால் உருவாகும் இவ்வலைகள் ஒலியின் வேகத்தை விட அதிகமாக பயணித்து சுற்றுப்புறத்தில் பரவி கட்டிடம், மனிதர்களை தாக்குகின்றன ..இவை சில மில்லிவினாடிகளுக்கே நீடிக்கும் ...சேதம் ஏற்படுத்தும் தூரம் பொதுவாக குறைவானதே ...<br /><br /><br />2.அதிர்வலைகள் (SHOCK WAVES) <br /> <br /> கட்டிடம் அல்லது மனிதர்கள் உடலின் புறப்பரப்பு இவற்றை தொட்டவுடன் வெடிப்பு அலைகள் அதிர்வலைகளாக மாறி ஊடுருவி செல்கின்றன ...ஒலி அலைகளை விட பன்மடங்கு ஆற்றலை இவை தம்மிடையே கொண்டிருப்பதால் உடல் அவயங்கள் மற்றும் கட்டிடம் ,ஏனைய பொருள்கள் மீதான தங்கள் சேதத்தை ஏற்படுத்துகின்றன .<br /><br /><br />3. வெடி துண்டுகள் விளைவு ( FRAGMENTATION)<br /><br /> ஷெல்கேஸ் –வெடிகுண்டின் மேலுறை- பொதுவாக ஸ்டீல் அல்லது எதுவாக வேண்டுமாயின் இருக்கலாம் – குண்டு வெடிக்கும்போது துண்டு துண்டாக சிதறுவதால் வெடிப்பு அலைகள் மூலம் சுற்றுப்புறத்தை அடைந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன...ஒரு பரப்பை அடைகையில் மோதி மேலும் துண்டுகளாக பிரிந்து ஏற்படுத்தும் சேதாரங்களும் இதிலடங்கும் ..<br /><br />4. தீக்கோளம் மற்றும் வெப்பம் <br /> குண்டு வெடிக்கையில் தீயும் வெப்பமும் உருவாகி இவற்றின் நேரடி மற்றும் இரண்டாம் கட்ட பாதிப்புகளை குண்டு வெடித்த இடம் அனுபவிக்க நேருகிறது <br />5. வெடி இடத்து வளிச்சுழல்..( BLAST WIND)<br />குண்டு வெடிக்குமிடத்தில் வளி மண்டலத்தின் பெரும்பகுதி வெடிப்பு அலைகளாக சுற்றுப்புறத்தை நோக்கி பாய்வதால் அங்கு தற்காலிகமாக வெற்றிடம் ஏற்படுகிறது.....<br /><br /> சூழலில் உள்ள காற்று அவ்விடத்தை நோக்கி விரைந்து சென்று வளி சமநிலையை உருவாக்குகிறது ..இப்படி விரையும் காற்றால் தூக்கி வீசப்பட்ட வெடி துண்டுகள் ,மற்றும் இதர உயிரிகளும் குண்டு வெடித்த இடத்தை நோக்கி ஈர்க்கப்படுகின்றன ....இதனாலும் பாதிப்புகள் ஏற்படுகிறது....<br /><br />////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////<br />Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8735712845115602742019-03-28T17:31:07.090+05:302019-03-28T17:31:07.090+05:30படித்ததும் பகிர்வதும் !!!!!!
மாத ஆரம்பத்தில் நண்...படித்ததும் பகிர்வதும் !!!!!!<br /><br />மாத ஆரம்பத்தில் நண்பர் ஒருவர் வேக்குவம் பாம் என்றால் என்ன என கேள்வி எழுப்பியிருந்தார் ???/<br />கேள்வி எழுப்ப பட்டபோது பாண்ட் –டினை நான் படிக்கவில்லை ..<br />சில நாட்களில் நிழலும் நிஜமும் படித்துவிட்ட போதிலும் இக்கேள்விக்கு அப்போது நேர குறைவு காரணமாக பதில் அளிக்க இயலவில்லை .<br /> இக்கேள்வி இக்காலகட்டத்தில் மிக முக்கியமானது ..<br />ஏனெனில் சிரிய அரசுக்கு எதிராக இயங்கும் துருப்புகளுக்கு எதிராக இவ்வகை குண்டுகளை பயன்படுத்துவதாகவும் அப்பாவி பொதுமக்களும் இக்குண்டுகளுக்கு இரையாவதாகவும் சர்வதேச சமுதாயம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினையும் அவர் நண்பர் சிரிய அதிபர் பஸார் அல் ஆஸாத்தையும் குற்றம் சாட்டுகின்ற காலகட்டம் இது ..( கதையிலும் இது சுட்டி காட்டப்பட்டுள்ளது ) ..இதனை அவர்கள் இருவரும் பொருட்படுத்துவதில்லை என்பது வேறு விஷயம் ....<br />வேக்குவம் பாம் பற்றி அறியும் முன்னர் சாதாரண பாம் எப்படி செயல்படுகிறது என்பதனை அறிவது நல்லது <br /> ஒரு பாமில் உள்ளே வெடிபொருளும் பிராணவாயு ஊக்கியும் கலந்த கலவை இருக்கும் .(FUEL + OXIDIZER).மேலே ஒரு கேசிங்கும் ( SHELLCASE) இருக்கும் .<br />வெடிபொருள் பிராணவாயு ஊக்கி இரண்டுக்குமான விகிதாச்சாரம் வெடிபொருளை பொறுத்து அமையும் ..உதாரணமாக கன்பவுடரில் வெடிபொருள் பிராணவாயு ஊக்கி விகிதாச்சாரம் 25% : 75 % என இருக்கும் <br />Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67908977420214092322019-03-28T16:50:58.369+05:302019-03-28T16:50:58.369+05:30செனா அனாஜி.. செம...
பேசுவது கலைஞரோ...செனா அனாஜி.. செம...<br /><br />பேசுவது கலைஞரோ...கருவூர் சரவணன்https://www.blogger.com/profile/13876047507969585409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13063820674810422102019-03-28T13:18:42.252+05:302019-03-28T13:18:42.252+05:30சிறப்பு புத்தகம் அட்டகாசமான சித்திரம்.ஆக்சன்.முழுச...சிறப்பு புத்தகம் அட்டகாசமான சித்திரம்.ஆக்சன்.முழுசாகசம்.குண்டு புத்தகமாய் வெளியிடுங்கள் ஆசிரியரே.Vigneswaran Willerhttps://www.blogger.com/profile/09539320699128209594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8312554949949422112019-03-28T13:09:10.346+05:302019-03-28T13:09:10.346+05:30அருமையான பதிவு நண்பரே. நவீன எல்லா தலைமுறைக்கும் ஏற...அருமையான பதிவு நண்பரே. நவீன எல்லா தலைமுறைக்கும் ஏற்ற நாயகன்.டெக்ஸ் வில்லர்.<br />Vigneswaran Willerhttps://www.blogger.com/profile/09539320699128209594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33232237016209485372019-03-28T11:46:17.689+05:302019-03-28T11:46:17.689+05:30// ஏதோ காலேஜ் பஸ்ஸுக்கு காத்திருப்பது புலனாகிறது. ...// ஏதோ காலேஜ் பஸ்ஸுக்கு காத்திருப்பது புலனாகிறது. நல்லா படிச்சி பாஸ் பண்ணு தாயி .! //<br /><br />:-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73763976244529353522019-03-28T08:37:31.734+05:302019-03-28T08:37:31.734+05:30பிஸ்டலுக்குப்பிரியாவிடை ஆச்சர்ய குறி !தலைப்பே அற்...பிஸ்டலுக்குப்பிரியாவிடை ஆச்சர்ய குறி !தலைப்பே அற்புதம்.சித்திரங்களும் சொக்க வைக்கின்றன.தலை க்கு மேல் இரண்டடி உயரத்தில் எதையோ சுமந்து கொண்டு நின்றிருக்கும் அம்மையார் பாரம் தாங்காமல் வேதனைப் படுவது போல் தெரிகிறது..கையிலே புத்தகத்தை வைத்திருக்கும் தோரணையைப்பார்த்தால் ஏதோ காலேஜ் பஸ்ஸுக்கு காத்திருப்பது புலனாகிறது. நல்லா படிச்சி பாஸ் பண்ணு தாயி .!VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43491127136536742342019-03-28T00:10:53.909+05:302019-03-28T00:10:53.909+05:30மற்றுமோர் தனிமை மனையிழப்பது .....சிலோசின் சோகம் பு...மற்றுமோர் தனிமை மனையிழப்பது .....சிலோசின் சோகம் புரிந்துகொள்ள கூடியதே ...<br />இளவயதில் அன்பு மனைவியை இழப்பது துயரமே ..எனினும் வாழ்க்கையை அங்கேயே நிறுத்திவைப்பது தவறான பாதை ....<br />வாழ்க்கை முன் நோக்கி செல்லவேண்டும் ...<br />ஆனால் அதற்கான தகுதி சிலோஸ் –க்கு உண்டா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும் <br />குற்றவாளிகளை பிடிக்கும் தனது கடமையை செய்யவில்லை <br />மேலதிகாரிகள் முன் தன கண்ணியத்தை இழந்தார் ..<br />மனை மேல் உள்ள அன்பு வன்மமாக மாறி தன் கட்டுப்பாட்டை இழந்தார்..கொலை செய்யுமளவு ..<br />ஆக கடமை ,கண்ணியம் ,கட்டுப்பாடு என அண்ணலின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்ட சிலோசின் மேல் நியாயமாக பிறக்க வேண்டிய இரக்கம் பெரிதாக தோன்றவில்லை <br />என சொல்லி விடை பெறுகிறேன் <br />Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2813727939533377812019-03-28T00:09:58.092+05:302019-03-28T00:09:58.092+05:30****/// இளமையில் வறுமை கொடிது 'என்பது பழமொழி.
...****/// இளமையில் வறுமை கொடிது 'என்பது பழமொழி.<br /><br />'முதுமையில் தனிமை மிகவும் கொடிது' இது புதுமொழி.?///*****<br /><br />‘’இளமையில் வறுமை கொடிது’’ என்ற அவ்வை <br /><br />இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று சொல்லவில்லையா ???<br /><br />தனித்திரு !! பசித்திரு ! விழித்திரு !! என வள்ளலார் –ம் சொல்லியிருக்கிறார் .<br />இவ்விரு தனிமைகளும் யாருக்கும் பொருந்தும் என்றாலும் ப்ரோஸ்ஸார்ட் போன்ற வயதானவர்கள் அதிகம் உணரவேண்டியவை ...<br /><br />தனிமை விலக்க ப்ரோஸ்ஸார்ட் பல வழிகளை கையாண்டிருக்கலாம் ..<br />ஏழை குழந்தைகளை தத்து எடுத்து இருக்கலாம் <br />தான் மட்டும் நடை பயின்ற பெரிய தோட்டத்தை சிறு குழந்தைகள் விளையாட திறந்துவிட்டு இருக்கலாம் ..<br /> அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு<br />நல்ல படாஅ பறை.. <br />அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினாள்; அதனால் அவள் இடை முறிந்து வாடினாள்..<br /><br />என வள்ளுவரின் வாக்கு தழுவும் கொடியிடை உடைய ஜெப்ரைன் மேல் நடைத்தடியுடை ப்ரோஸ்ஸார்ட் கொள்ளும் ஆசை தகுமா ??<br />Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.com