tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1416865250189424059..comments2024-03-19T08:09:01.555+05:30Comments on Lion-Muthu Comics: ஷெல்டன் !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger211125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51852770077212345762018-02-03T11:54:02.616+05:302018-02-03T11:54:02.616+05:30Dear Paranitharan நண்பரே, புலன் விசாரணை புத்தகத்தை...Dear Paranitharan நண்பரே, புலன் விசாரணை புத்தகத்தை வாங்கி நான் மட்டும் படிக்கப்போவதில்லை. மேலும் நான் எனக்கு மட்டும் என்றும் கேட்கவில்லை.Senthil Vinayagam Subbiahhttps://www.blogger.com/profile/00847482983326454319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82831889498270162018-02-03T11:38:11.132+05:302018-02-03T11:38:11.132+05:30அன்பு நண்பர்கள் ஹசன் மற்றும் V Karthikeyan,
நண்பர...அன்பு நண்பர்கள் ஹசன் மற்றும் V Karthikeyan,<br /><br />நண்பர்களிடம் விவாதம் செய்வது எனது நோக்கமல்ல.<br /><br />நான் கறிவேப்பிலை பற்றி சொன்னது எல்லோருக்குமே பண மதிப்பை பற்றி எளிதாக தெரியவேண்டுமே என்றுதான். ஆனால் உங்கள் புள்ளி விபரங்களை (நான் சென்னையிலே ₹5 க்கு வாங்கிருக்கிறேன் - ஹசன், in US Lucky Luke comics is 13$ with tax - V Karthikeyan) வாசித்தபிறகு கண்டிப்பாக (அடலீஸ்ட்) உங்களுக்கு பண மதிப்பை பற்றி விளக்கியே ஆகவேண்டும் என்று நினைக்கிறேன். <br /><br />இந்த வாரம் நான் ஆஸ்திரேலியவில் முடி திருத்த செலுத்தியது 35 Australian Dollars (இந்திய மதிப்பில் சுமார் ரூ 1750). சில வருடங்களுக்கு முன் ஜெர்மனியில் முடி திருத்திய அனுபவமும் உள்ளது (20 Euro இந்திய மதிப்பில் சுமார் ரூ 1600) ஆனால் பாரிஸ் வந்தததோடுசரி, அங்கு முடி திருத்தியதில்லை. <br /><br />சென்னையில் முடி திருத்த செலுத்தியது ரூ 100 மட்டுமே. <br /><br />தயவுசெய்து இந்த "தமிழில் வாங்கிடும் இதே லக்கிலூக் காமிக்ஸ்களை ஆங்கிலத்தில் வாங்கவேண்டுமானால் ஒரு புத்தகத்துக்கு ஆயிரக்கணக்கில் இங்கே கொடுக்கவேண்டும்" என்ற ஒப்பீடு இனிமேல் வேண்டாமே. ஏனென்றால் நீங்கள் கொடுப்பது ஆயிரக்கணக்கான $ அல்ல, நீங்கள் கொடுப்பது 13$ மட்டுமே.Senthil Vinayagam Subbiahhttps://www.blogger.com/profile/00847482983326454319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5119971223441156682018-02-03T09:59:26.556+05:302018-02-03T09:59:26.556+05:30அன்பின் செந்தில் விநாயகம்.
கடல் தாண்டி,உலகின் வலத...அன்பின் செந்தில் விநாயகம்.<br /><br />கடல் தாண்டி,உலகின் வலது கோடியான ஆஸ்திரேலியாவில் குடிபெயர்ந்தும்,தமிழ் காமிக்ஸ் மேல் கொண்ட காதல் மாறாமல் உள்ள உங்கள் நிலைப்பாடு வியப்பு.<br /><br />ஒவ்வொரு கதைக்கும் அதன் மறுப்பக்கம் என ஒன்று உண்டு.<br /><br />இது அப்பாவின் அதிகாரத்தை or மன வருத்ததை சொல்லும் கதையல்ல.<br /><br />மாறாக சிறுவனை சமாதானப்படுத்தும் தாத்தாவின் இயலாமை or அறியாமை சொல்லும் கதை.<br /><br />சில பல நூறுரூபாய்கள் அள்ளிவிட்டு செலவு செய்யும் அப்பா, தனக்கு 2 ரூபாய் குச்சிமிட்டாய் வாங்கிதருவாய் சொல்லி...<br /><br />அதையும் வாங்கிதர மறுக்கும் அப்பாவின் மனதின் போக்கு புரியாமல் தவிக்கும் பேரனின் மனநிலையிடம்....<br /><br />தன் மகன் அள்ளிவிட்ட செலவு பற்றி தெரியா தாத்தா, தன்பேரனிடம் கேட்டபது அறியாமையின் பக்கமே அது.! அல்லது...<br /><br />தன் மகனின் செலவை கேட்ட முடியாத தாத்தாவின் இயலாமையின் பக்கமே அது.<br /><br />ஒவ்வொரு கதைக்கும் பின்னால் ஒரு மறுபக்கம் உள்ளதையே நான் இங்கு சுட்டிக்காட்டுகிறேன். அதே சமயம் 'அந்த சிறுவனுக்கு தொண்டையில புண்ணு இருக்குப்பா...அது அவிங்க அப்பாக்குதான் தெரியும் ஆங்...என விதண்டா வாதமும் தொடரலாம்.<br /><br />அன்பு கூர்ந்து இங்கு இனி இப்படி கேள்விகளை தவிர்த்துக்கொள்ளுங்களேன்.பின் உங்கள் மீது இங்கு கொட்டும் அசிங்கத்திற்கு,ஆஸ்திரேலியாவில் கப்பம் கட்டவேண்டியிருக்கும்.<br /><br /><b>கேள்விகள் இன்றி மாற்றமும்,வளர்ச்சியும் சாத்தியமில்லை என்பதே...நாம் தவழ்ந்த காலம் முதல்,வளர்ந்த காலம் வரை சந்தித்த அத்தனை தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் சொல்லும் சத்தியம்.!</b><br /><br />தற்சமயம் அதற்கு துளியும் வாய்ப்பில்லா சூழல் இங்கு உள்ளதை உணர்வீர்.!<br /><br />என்றும் அதே,<br />மாயாவி.சிவா<br /><br />பின் குறிப்பு: இந்த குட்டி கதை பலமுறை 'படித்ததில் பிடித்தது' பகுதியில் பல வருடம் முன்பே படித்தகதையே.!இது சிறுவர்களுக்கு ஒரு செய்தியும்,வளர்ந்தவர்களுக்கு ஒருசெய்தியும் சொல்லும் இருபக்கம் கொண்ட அருமையான கதை.படிப்பவர்களின் மனநிலையே அதன் நீதியை தீர்மானிக்கும்.<br />mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20780210957576031922018-02-03T08:00:11.258+05:302018-02-03T08:00:11.258+05:30நண்பரே, அருமை...அருமை...அருமையான கருத்து மற்றும் த...நண்பரே, அருமை...அருமை...அருமையான கருத்து மற்றும் தெளிவான பார்வை.<br />தாத்தா, அப்பா, மகன் உறவை இதைவிட சிறப்பாக விளக்க முடியாது.<br />ஆனால் நீங்க என்ன சொல்லவிரும்புறீங்க? அப்பாவின் மன வருத்தத்தையா விளக்குகிறீர்களா அல்லது மகனிடம் "அப்பாவிடம் எதுவும் கேட்டுவிடாதே & கேட்கக்கூடாது " என்று சொல்லவருகிறீர்களா?Senthil Vinayagam Subbiahhttps://www.blogger.com/profile/00847482983326454319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39319348669031094292018-02-02T08:52:50.918+05:302018-02-02T08:52:50.918+05:30இதுக்கு மூளையோட பதில் சொன்னால் பிரச்சனை வரும் stea...இதுக்கு மூளையோட பதில் சொன்னால் பிரச்சனை வரும் steal. சிரிச்சிட்டே போயிர்றேனே!<br />கணேஷ் அண்ணா! எங்கட steal தானே!Prashenna R Madhuhttps://www.blogger.com/profile/10890506846680871713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75478924284334517382018-02-02T00:44:54.885+05:302018-02-02T00:44:54.885+05:30Steal நீங்கள் என் நண்பர் அல்ல என் சகோதரர் . உங்களு...Steal நீங்கள் என் நண்பர் அல்ல என் சகோதரர் . உங்களுக்கு உரிமையுண்டு ! But அதற்காக புலன் விசாரணையை விட்டுத்தர மாட்டேன்! ஹாஹாஹா!Prashenna R Madhuhttps://www.blogger.com/profile/10890506846680871713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76991600933500903492018-02-01T13:25:15.671+05:302018-02-01T13:25:15.671+05:30வழக்கமான நண்பர்கள் போடாததால நான் போடுகிறேன். எடிட்...வழக்கமான நண்பர்கள் போடாததால நான் போடுகிறேன். எடிட்டரின் புதிய பதிவு ரெடி!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11681197294698254082018-02-01T12:59:20.681+05:302018-02-01T12:59:20.681+05:30மாடஸ்டி பிளைசிமாடஸ்டி பிளைசிAnonymoushttps://www.blogger.com/profile/01728171054543590984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42489587961587493532018-02-01T09:49:47.409+05:302018-02-01T09:49:47.409+05:30இறுதியாக ஒன்றை மட்டும் சொல்லி கொள்கிறேன் ...
எனத...இறுதியாக ஒன்றை மட்டும் சொல்லி கொள்கிறேன் ...<br /><br /><br />எனது மகனுக்கு மாதாமாதம் ஒரு நண்பர் மூலம் ஓர் அழகான பரிசு வந்தடைகிறது.அதுவும் ஓர் ஆக்கபூர்வமான பரிசு ..புத்தகங்கள் என்றாலே ஆக்கபூர்வமானது தானே.அப்படி வந்தால் ஒரு தந்தையாக என்ன நினைப்பேன் தெரியுமா நண்பர்களே..நினைப்பது என்ன எனது மகனிடமே என்ன கூறுவேன் தெரியுமா நண்பர்களே...<br /><br /><br />" இந்த வயதில் உனக்காக இப்படி மாதாமாதம் புத்தகம் அளிக்கும் நண்பரின் அன்பை பாரட்டுகிறேன் மகனே...அதை விட இந்த அன்பிற்கு நீ இந்த வயதிலியே அவர்களுக்கு பிரியமானவனாக பாத்திரபட்டுள்ளாயே உன்னை நினைத்து பெருமை படுகறேன்.நீயும் இதே போல் படித்து உயர்ந்து பெரியவனாகும் சமயம் நீயும் இதே போல மற்றவர்களுக்கு பரிசளித்து உதவி செய்யும் பாங்கை வளர்த்து கொள்ள வேண்டும் தெரிகிறதா என பாராட்டுவேனே தவிர மாற்றி யோசிக்க மாட்டேன்.<br /><br /><br />வருத்ததுடன் ஒரு வேண்டுகோள்..<br /><br /><br />பழகிய ..தெரிந்த நண்பர்களை வயதில் பக்குவம் அடைந்த ,பதிலுக்கு சீண்டும் நண்பர்களை கூட எவ்வளவு வேண்டுமானாலும் வருத்தப்பட வையுங்கள் நண்பர்களே..<br /><br />தயவு செய்து அறியாசிறுவனை இதில் இழுத்து அவனையும் ,அந்த சிறுவனுக்கு (ஆவது) பரிசளித்த அந்த அன்புள்ளத்தையும் கேவலபடுத்தாதீர்கள்.ச்சீ என்கிறது...<br /><br /><br />Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5492904423296317942018-02-01T03:14:42.618+05:302018-02-01T03:14:42.618+05:30//விடுங்க ராஜா..இது தான் அடிக்கடி நடக்கறது ஆச்சே.....//விடுங்க ராஜா..இது தான் அடிக்கடி நடக்கறது ஆச்சே...இந்த ஆகஸ்டில் வருகிறீர்களா?//<br /><br />மஹி ஜி, இந்த முறை ஆகஸ்டில் வரும் வாய்ப்பு மிக குறைவு. பார்ப்போம்Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44198476166012676302018-02-01T00:37:09.570+05:302018-02-01T00:37:09.570+05:30ஸ்டீலு மூளை இருக்கிறதாலத்தான் தம்பி
டாக்டராக பட்டம...ஸ்டீலு மூளை இருக்கிறதாலத்தான் தம்பி<br />டாக்டராக பட்டம் வாங்கினார். ஈரோட்டுக்கு<br />வாடி உன் மண்டைக்குள்ள என்ன இருக்குன்னு திறந்து பாக்கிறேன். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78396542121074714382018-02-01T00:33:07.016+05:302018-02-01T00:33:07.016+05:30ஸ்டீலு மூளை இருக்கிறதாலத்தான் தம்பி
டாக்டராக பட்டம...ஸ்டீலு மூளை இருக்கிறதாலத்தான் தம்பி<br />டாக்டராக பட்டம் வாங்கினார். ஈரோட்டுக்கு<br />வாடி உன் மண்டைக்குள்ள என்ன இருக்குன்னு திறந்து பாக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2963432139551735172018-02-01T00:29:19.782+05:302018-02-01T00:29:19.782+05:30தம்பி மேல கைய வெக்கிறத இந்த
அண்ணண் பாத்துட்டு சும்...தம்பி மேல கைய வெக்கிறத இந்த<br />அண்ணண் பாத்துட்டு சும்மா இருக்கமாட்டான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48041008101603233112018-01-31T22:28:23.348+05:302018-01-31T22:28:23.348+05:30டாக்டரே ஆசிரியர் தெளிவா இப 600-400,ஆன கதைய சொன்னா ...டாக்டரே ஆசிரியர் தெளிவா இப 600-400,ஆன கதைய சொன்னா காதுல போட்ட மாதிரியே தெரிலயே...மூளைல இருந்துதான் உதிக்குதாகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52252844628475187082018-01-31T22:08:21.265+05:302018-01-31T22:08:21.265+05:30,டாக்டர் நானும் நண்பர் என்ற முறையில் இந்தியா வரும்...,டாக்டர் நானும் நண்பர் என்ற முறையில் இந்தியா வரும் போது உங்கள உதைத்து கேப்பேன்...உங்க அப்பா சொன்ன மாதிரி மன்னிப்பும் கேப்பேன்...ஏன்னா நாம நண்பர்கள்...😃கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20524832127609397402018-01-31T22:06:03.084+05:302018-01-31T22:06:03.084+05:30ஊழலும் கூடலுமாய் ஊடாடி கிடப்பதே இன்பம்...
என்ன இர...ஊழலும் கூடலுமாய் ஊடாடி கிடப்பதே இன்பம்... <br />என்ன இருந்தாலும் என் கனவுகளில் கண்ணி வைத்த கன்னி 😘Navaneethanhttps://www.blogger.com/profile/15229784294532477501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21518623058741755832018-01-31T21:43:57.622+05:302018-01-31T21:43:57.622+05:30@ஈவி,
யோவ்.. ரத்தப்பொரியல்! :-))
@கிட்,
சும்மா ...@ஈவி,<br /><br />யோவ்.. ரத்தப்பொரியல்! :-))<br /><br />@கிட்,<br /><br />சும்மா இருக்கொசொல்லோ வந்து உதை வாங்கலாம். கொஞ்சம் மிசியா இருக்கசொல்லோ ஊரை சுத்திகினு ஓடிர்றதுதான் நல்லது. :-))<br /><br />@மா.ஆர்மி,<br /><br />சண்டைகளினால் நமக்கு ஜாலி, ஆனால்ச லூன் ஓனர்களுக்கு எப்பவும் நட்டம்தான். வேறென்ன? :-)))Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89655436362611018652018-01-31T21:14:29.902+05:302018-01-31T21:14:29.902+05:30எல்லாம் ரைட்டு இந்த மாடஸ்டி மாநகா்க்கு மட்டும் 😘�...எல்லாம் ரைட்டு இந்த மாடஸ்டி மாநகா்க்கு மட்டும் 😘😘😘😍😍😍 போட்டிருகீங்களே ஏன்னேன்??<br /><br />இந்த ரணகளத்திலயும் ஒரு கிலுகிலுப்பு!!<br /><br />😂😂😂😂😂😂MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68397171851340430312018-01-31T21:08:08.308+05:302018-01-31T21:08:08.308+05:30super sirsuper sirMITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36284149431564734682018-01-31T21:06:41.396+05:302018-01-31T21:06:41.396+05:30தலைவரே...அவருக்ககு என்ன தெரியுமோ அதைதான் செய்யமுட...தலைவரே...அவருக்ககு என்ன தெரியுமோ அதைதான் செய்யமுடியும் ....அவருடைய எண்ணம் எல்லாம் புலன் விசாரணை புத்தகம் வேண்டும் என்பதல்ல. .முடிந்தவரை அவருக்கு பிடிக்காதவர்களை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதே அவருடை நோக்கம்....அவருடைய அந்த மாதிரியான பதிவை எல்லாம் ஒரு பைசாவுக்கு கொடுக்கும் மரியாதைக்கூட தராமல் கடந்து சென்றாலே போதும்...அப்பறம் காற்றில் கம்பு சுத்தி...சுத்தி தானா கை வலித்தவுடண் காணாமல் போயிவிடவார்..நீங்க எவ்வளவு பொறுமையாக பதில் சொன்னாலும் அது வேஸ்ட் தான் தல.....அதனால நாம நம்ம வேலையை பார்ப்போம் .....KANNAN S YUVAhttps://www.blogger.com/profile/14870013649357825210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58386121193171529972018-01-31T21:06:13.661+05:302018-01-31T21:06:13.661+05:30Thanks ஜி!Thanks ஜி!sachinkanmanihttps://www.blogger.com/profile/10204000938333220005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90996642255633170142018-01-31T21:02:12.469+05:302018-01-31T21:02:12.469+05:30எனது எண்ணத்தை மாற்றிகொள்கிறேன் நண்பர்களே!!எனது எண்ணத்தை மாற்றிகொள்கிறேன் நண்பர்களே!!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62809928833295223882018-01-31T21:01:28.801+05:302018-01-31T21:01:28.801+05:30This comment has been removed by the author.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21780302582093294612018-01-31T20:58:26.426+05:302018-01-31T20:58:26.426+05:30M.V.sir@ ஹா...ஹா... அழவைத்தே பழக்கமான நான் முதல் ...M.V.sir@ ஹா...ஹா... அழவைத்தே பழக்கமான நான் முதல் முறையாக சிரிக்கவும் வைத்தும் உள்ளேன்....எப்பூடி...!!!சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61183706717532387192018-01-31T20:57:50.020+05:302018-01-31T20:57:50.020+05:30@Navaneetha Krishnan
==என் அப்பாவிடம் கோபப்பட்டு ...@Navaneetha Krishnan<br /><br />==என் அப்பாவிடம் கோபப்பட்டு நான் பேசாது இரண்டு நாட்கள் இருக்கையில் என் தாத்தா என்னிடம் ஒருமுறை கூறியது " ஏண்டா, நீ கேட்டதும் வாங்கித்தரலீனு உங்கப்பனோட பேசாம இருக்கியே, உனக்கு கஷ்டமா இருக்குன்னு அழறியே, நீ ஆசைப்பட்டு கேட்டும் வாங்கி கொடுக்க முடியாம அவன் எவ்வளவு கஷ்டப்படுவான்?"==<br /><br />கடைசி வரியைப் படித்த போது கண்களில் கண்ணீர்! என் அப்பாவை நினைத்தேன்.<br /><br />நமது அன்பு ஆசிரியரின் நிலைமையை அழகாக புரிய வைத்துள்ளீர்கள்!புதுவை செந்தில்https://www.blogger.com/profile/10841921961195634380noreply@blogger.com