tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1131707998382468977..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு புதிய வருகை !! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger161125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9843069372475144122024-03-19T23:25:37.541+05:302024-03-19T23:25:37.541+05:30எமனின் திசை மேற்கு சமீபத்தில் தான் படித்தேன்.. மிர...எமனின் திசை மேற்கு சமீபத்தில் தான் படித்தேன்.. மிரண்டு் விட்டேன் சார்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43643501140124584402012-09-06T14:47:23.118+05:302012-09-06T14:47:23.118+05:30inimalum edu pole kodumai nadavamal iruka vandugir...inimalum edu pole kodumai nadavamal iruka vandugiren.Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56064704750697667502012-09-06T11:58:06.328+05:302012-09-06T11:58:06.328+05:30ஆசிரியர் அவர்களே.....
தவறுகள...ஆசிரியர் அவர்களே.....<br /><br /> தவறுகளை நாம் செய்துவிட்டு இறைவன் மீது வருத்தப்பட்டு என்ன பயன்? வெடி விபத்தில் இறந்தவர்களில் அந்த தொழிற்சாலையில் வேலை செய்தவர்களை விட , சிக்கிக்கொண்டவர்களை காப்பாற்றசென்றவர்களும் , வேடிக்கை பார்க்க வந்தவர்களுமே அதிக எண்ணிக்கையில் பலியானதாக அல்லவா செய்திகள் தெரிவிக்கின்றன? அருகே செல்ல வேண்டாம் என்று தடுத்த காவல்துறையினரை பொது மக்களே தாக்கியிருக்கிறார்களே? <br /><br /> வேறு எந்த ஊர்க்காரர்களையும் விட வெடி மருந்தின் பயங்கரம் சிவகாசிக்காரர்களுக்கு அதிகம் தெரியுமல்லவா?அவர்களே இப்படி நடந்து கொண்டால் எப்படி?<br /><br /> மற்றபடி , விபத்து நடந்த பகுதியில் உள்ள போக்குவரத்து வசதிகள், விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனை அழைத்து செல்ல வாகனங்கள் இல்லாத கொடுமை, தீ விபத்து அதிகம் நடக்கும் ஊரில் உள்ள மருத்துவமணையில் போதிய வசதியின்மை போன்றவை கண்டிக்கத்தக்கவை...எதிர்காலத்திலேனும் இது போன்ற விஷயங்கள் சரி செய்யப்பட இறைவனை வேண்டுவோம்.........<br /><br /><br /> விபத்தில் பலியான அந்த அப்பாவி உயிர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்......சிவ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03701866848644154544noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71092103586822861452012-09-06T09:50:52.361+05:302012-09-06T09:50:52.361+05:30அவர்களது ஆன்மா சாந்தியடையட்டும்.அவர்களது ஆன்மா சாந்தியடையட்டும்.Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87134803789366185272012-09-06T09:49:55.660+05:302012-09-06T09:49:55.660+05:30உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலிகள். அவர்களது ஆன்மா சா...உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலிகள். அவர்களது ஆன்மா சாந்தியடையட்டும். இனியாவது பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் அக்கறை காட்டட்டும் உரியவர்கள்.Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65276428859641742722012-09-06T09:47:59.040+05:302012-09-06T09:47:59.040+05:30குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் பட்...குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்துகளும் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது.எல்லா வருடமும் இது போன்று நடப்பது வழக்கமாகி விட்டது. இதற்க்கு உரிய விழிப்புணர்வு இல்லாதது தான் முக்கிய காரணம். அதற்கு மேல் தொழிற்சாலை உரிமையாளர்கள் போதிய தீயணைப்பு உபகரணங்களை வைப்பதும் இல்லை. இதற்கான சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருப்பதாக சொல்கிறார்களே தவிர செய்வதில்லை. விபத்துகள் ஏற்படாமல் தடுக்க அரசாங்கம் இன்னும் தீவிர கவனம் செலுத்தினால் மட்டுமே இதுபோன்ற பெரிய விபத்துகளை தடுக்க முடியும். கந்தக பூமியில் வெந்து மடிந்த அவர்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவோம். காயம் அடைந்த அனைவரும் விரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்வோம். <br />எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி jayakanthanhttps://www.blogger.com/profile/13063530907827603257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18849143526401298082012-09-06T09:46:22.367+05:302012-09-06T09:46:22.367+05:30மிகவும் வேதனைபடுகிறேன்.மிகவும் வேதனைபடுகிறேன்.Bond 2018https://www.blogger.com/profile/09884475023064216524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55508636210934447582012-09-06T09:44:25.793+05:302012-09-06T09:44:25.793+05:30This comment has been removed by the author.Bond 2018https://www.blogger.com/profile/09884475023064216524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91438300995863611652012-09-06T08:58:57.068+05:302012-09-06T08:58:57.068+05:30king sulthan: No friend. Stopped; only 3 issues.king sulthan: No friend. Stopped; only 3 issues.Bond 2018https://www.blogger.com/profile/09884475023064216524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62753788603373128642012-09-06T00:01:10.068+05:302012-09-06T00:01:10.068+05:30அவர்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வ...அவர்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவோம்.<br /><br />திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23966003151020634402012-09-05T23:33:24.623+05:302012-09-05T23:33:24.623+05:30நண்பர்களே,
சிவகாசியின் ஒரு ரத்த தினம் இன்று ...! ...நண்பர்களே,<br /><br />சிவகாசியின் ஒரு ரத்த தினம் இன்று ...! <br /><br />நடந்திட்ட விபத்தால் பறிக்கப்பட்ட உயிர்கள் ; சிதைந்து போன குடும்பங்கள் ; வேதனையில் தவிக்கும் காயமுற்றவர்கள் என்று ஒரு சோகத் தாண்டவம் அரங்கேறியுள்ளது ! ஒரு நாளோ ; இரண்டு நாட்களோ பரபரப்பான செய்தியாக டி.வி.யிலும் ; செய்தித் தாள்களிலும் இடம்பிடித்திடும் இந்த சம்பவம், T-20 உலகக் கோப்பை கிரிக்கெட் துவங்கினாலோ ; அல்லது வேறு ஏதேனும் அரசியல் நிகழ்வு நடந்திட்டாலோ ; பின்பக்கங்களுக்குச் சென்று விடும். அவரவர் அன்றாட வாழ்க்கைக்கும் திரும்பிடுவோம்...<br /><br />ஆனால் ஒரே நாளில் தங்கள் உலகமே தலைகீழாகிப் போய்விட்ட அந்தக் குடும்பங்களுக்கு இனி ஒரு விடியல் எப்போதோ ? மரணத்தை அருகாமையில் முகர்ந்து பார்த்து ; அந்த வேதனை ஓலங்களைக் கேட்டு ; அழுகையின் சீற்றத்தை உணர்ந்த எஞ்சி நிற்கும் உயிர் பிழைத்தவர்கள், கண்மூடித் தூங்கத் தான் சாத்தியமாகுமா..? பிழைக்கும் வழி வேறு தெரியாதென மீண்டும் இதே வேலைக்குச் சென்றிடும் போது, இதே போன்றதொரு கோரம் நிகழ்ந்திடாதென எந்த தைரியத்தில் தங்களைத் தாமே தேற்றிக் கொள்வார்கள்?<br /><br />'எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது' என்பது கீதையின் படிப்பினை ! ஆனால் இது போன்ற மரண உற்சவங்கள் அரங்கேறிடும் போது, கடவுளின் சிந்தைகளை துளியும் புரிந்திட இயல்வதில்லை ! பட்டுப் போன அந்தக் குடும்பங்கள் இனி கடவுளின் செல்லக் குழந்தைகளே என்று நம்புவோம்...!Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73907080816071512602012-09-05T22:36:12.912+05:302012-09-05T22:36:12.912+05:30இறந்தவர்களில் பெரும்பாலும் வேடிக்கை பார்க்க சென்றவ...இறந்தவர்களில் பெரும்பாலும் வேடிக்கை பார்க்க சென்றவர்களே என்று கேள்விப்படும்போது, பரிதாபமாகவும் இருக்கிறது அதேசமயம் கோபமும் வருகிறது P.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14874044586257847392012-09-05T21:34:40.751+05:302012-09-05T21:34:40.751+05:30செய்தியை படித்து, பார்த்து அதிர்ந்துபோனேன்.
வி...செய்தியை படித்து, பார்த்து அதிர்ந்துபோனேன். <br />விபத்தில் இறந்த விலை மதிப்பில்லா மனித உயிர்கள்....<br />அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராதிப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை. <br />P.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41839091448249578152012-09-05T21:19:36.324+05:302012-09-05T21:19:36.324+05:30// ஒரு புதிய தலைமுறை நமது காமிக்ஸ் உலகினுள் அடிய... // ஒரு புதிய தலைமுறை நமது காமிக்ஸ் உலகினுள் அடியெடுத்து வைக்கத் தயாராகி வருகின்றதன் அறிகுறிகள் வரவேற்க வேண்டிய விஷயம் தானே ?!! Welcome the generation next & the next.....!!!<br /> //கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80286477429549814862012-09-05T21:16:20.936+05:302012-09-05T21:16:20.936+05:30தொழிற்சாலை விபத்துக்கள் சாதாரணமாக நடக்கும் சிவகாசி...தொழிற்சாலை விபத்துக்கள் சாதாரணமாக நடக்கும் சிவகாசியில் உயர்தர தீத்தடுப்பு பயிற்சி நிலையங்களோ ,தீக்காயம் அடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளோ இல்லை என வரும் செய்திகள் விபத்தைவிட கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து ,வரும் காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் மீண்டும் நடக்காமல் உரிய சட்டநடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் புனித சாத்தான் ஆழ்ந்த இரங்கலை வேதனையுடன் தெரிவிக்கிறான்.saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72791070379221931462012-09-05T20:56:27.299+05:302012-09-05T20:56:27.299+05:30praying is not enough. shall we gather some money ...praying is not enough. shall we gather some money and dispense thru vijayan sir.சுரேஷ் https://www.blogger.com/profile/16356060231227900886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23841982257215133292012-09-05T19:59:03.877+05:302012-09-05T19:59:03.877+05:30சிவகாசி துயரங்களுக்கு ,மிகவும் வேதனைபடுகிறேன். இந்...சிவகாசி துயரங்களுக்கு ,மிகவும் வேதனைபடுகிறேன். இந்த கம்ப்யூட்டர் யுகத்தில், இத்தனை உயிர் இழப்புகளா ?<br />கருவேலம் பூக்கள் (as iam correct ?) படத்தில் (writer பூமணி direction ), பட்டாசு தொழிலாளர்கள் பற்றி உருக்கமாக பதிவு செய்து இருப்பார்<br /> Dr.Sundar,Salem.https://www.blogger.com/profile/12335835762499047597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19878727267339689152012-09-05T18:54:47.034+05:302012-09-05T18:54:47.034+05:30எனது ஆழ்ந்த இரங்கல்களையும்,கண்ணீர் அஞ்சலியும் தெரி...எனது ஆழ்ந்த இரங்கல்களையும்,கண்ணீர் அஞ்சலியும் தெரிவித்து கொள்கிறேன். ..............விபத்தில் பாதிக்கப்பட்ட,மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வாழ்வு முன்னேற நானும் ஆண்டவனை பிராத்திக்கிறேன் ......................கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60061801991090380612012-09-05T16:40:33.988+05:302012-09-05T16:40:33.988+05:30சிவகாசி வெடி விபத்தில் பலியானவர்களுக்கு ,,,,,,,,,,...சிவகாசி வெடி விபத்தில் பலியானவர்களுக்கு ,,,,,,,,,,,,,,, எனது ஆழ்ந்த ,,,,,,, கண்ணீர் ,,,,,,,,, அஞ்சலி ,,,,,,,,,,,,<br /> காயமடைந்தவர்கள் ,,,,,,,, சீக்கிரம் குணமடைய ,,,,,,,, பிரார்த்தனை ,,,,,,,, செய்கிறேன் ,,,,,,,,,<br /> வரும் காலத்தில் ஆவது ,,,இந்த மாதிரி வெடி விபத்தை ,,,,,தவிர்க்க ,,, வேண்டுகிறேன் ,,,,,,,,<br /> அடுத்தவர்கள் ,,,சந்தோசத்துக்காக ,,,, தங்கள் உயிர் உடன் விளையாடும் ,,,, தொழில் ,,,செய்யும் பட்டாசு ,,,,,,,, தொழிலாளர்களுக்காக ,,,,<br /> அவர்கள் வாழ்வு முன்னேற ,,,,,,,,,, ஆண்டவனை ,,,,, பிரார்த்தனை செய்கிறேன் ,,,,,,,,,,,<br /> நண்பர்களும் பிரார்த்தனை செய்யுமாறு ,,,,,,,,,, பணிவுடன் கேட்டு ,,, கொள்கிறேன்<br /> வருத்ததுடன் ,,,,,,,,,,, டேக் கேர் guys ,,,,,,,,,,,,,,,,,,லூசு பையன்https://www.blogger.com/profile/12677603158179713971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58470608085783447172012-09-05T16:34:30.619+05:302012-09-05T16:34:30.619+05:30Hi mr. Bond is iceberg comics still available in ...Hi mr. Bond is iceberg comics still available in srilankaking sulthanhttps://www.blogger.com/profile/03622254382619040813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38652227943990255712012-09-05T13:37:45.730+05:302012-09-05T13:37:45.730+05:30Hi Manoj mano!
There are some information, but not...Hi Manoj mano!<br />There are some information, but not updated one. http://lion-muthucomics.blogspot.com/2012/02/for-our-sri-lankan-friends.html<br /><br />You can follow this FB page and group for latest comics updates in Sri Lanka. It may easy to you.<br />Page: http://www.facebook.com/pages/Tamil-Comics-Lion-Muthu-Classics/312096298840069<br /><br />Group: http://www.facebook.com/groups/412480238797291/Bond 2018https://www.blogger.com/profile/09884475023064216524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48402737830314932162012-09-05T13:18:12.560+05:302012-09-05T13:18:12.560+05:30டியர் எடிட்டர், உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி.டியர் எடிட்டர், உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84035469641239363152012-09-05T13:12:38.401+05:302012-09-05T13:12:38.401+05:30Dear Editor, உங்களுடைய பதில்களைப் பார்த்தவுடன் மிக...Dear Editor, உங்களுடைய பதில்களைப் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். மிகவும் நன்றி.<br /><br />THERE ARE MANY THINGS IN LIFE THAT WILL CATCH YOUR EYE, BUT ONLY A FEW WILL CATCH YOUR HEART, PURSUE THOSE!<br /><br />மேற்குறிப்பிட்ட வாசகம் எனக்குப் பிடித்த ஒன்று. என் வாழ்க்கையில் பெரும்பாலான சமயங்களில் இந்த வாசகத்தின் படிதான் நடந்து கொண்டு இருக்கிறது / இருக்கிறேன். மனதுக்குப் பிடிக்காத விஷயங்களில் ஈடுபடுவது பெரும்பாலும் நிறைவான முடிவுகளைத் தருவது இல்லையென்பதை நான் என் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.<br /><br />இந்திய அளவில் என்று சொன்னது, ஏதோ ஒரு சமயம் நீங்கள் இளம் வயதில், டெல்லியில் இருக்கும் ஒரு ஏஜெண்டிடம் சென்ற போது (லக்கி லூக்குக்காக பணம் செலுத்த என்று நினைக்கிறேன்), அந்த ஏஜெண்ட் உங்களை சரியாக வரவேற்று பேசவில்லை என்று எழுதியதாக ஞாபகம். உங்களுக்கு ஐரோப்பிய வெளியீட்டளர்களோடு இருக்கும் இத்தனை வருட தொடர்பினால் அட்லீஸ்ட் உரிமங்களுக்கான ஏஜெண்ட்டாகவாவது நீங்கள் இருக்க சாத்தியப்படுமா என்ற எண்ணத்தில் எழுந்ததே எனது மேற்கண்ட பதிவு. சிந்தித்துப் பார்க்கையில் அது அதிக செலவும், அதிக அலுவலக வேலையையும், நேர விரயத்தையும் ஏற்படுத்தும் ஒரு விஷயம் என்று முழுவதும் உணர்கிறேன்.<br /><br />பகவத் கீதையில் சொன்னது போல் எந்த சமயத்தில் எது நடக்க வேண்டுமோ, அது, தக்க சமயத்தில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடந்துவிடும். இதையும் நான் எனது அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.<br /><br />ஐரோப்பாவில் இருக்கும் தனித்தனி நாடுகளைப் பார்த்தால் அதன் அளவு நமது நாட்டின் தனி தனி மாநிலங்களுக்கு ஈடாகத்தான் இருக்கும் அல்லது சிறிது குறைவாகவே கூட இருக்கலாம். அப்படி பார்க்கையில் நமது தமிழ்நாடு ஒரு தனி நாட்டுக்கு ஈடாகத்தான் மக்கள் தொகையை கொண்டு இருக்கின்றது.<br /><br />உங்களது பதிலுக்கு மிகவும் நன்றி.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42617877399194367112012-09-05T11:20:32.739+05:302012-09-05T11:20:32.739+05:30 இன்று பிறந்த நாள் காணும் ,இதே ப்ளோகில் சுத்திக்கி... இன்று பிறந்த நாள் காணும் ,இதே ப்ளோகில் சுத்திக்கிட்டு இருப்பவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சொல்லி....... ஆர்ச்சி பக்கத்து வீட்டு மாமா பையனோட.... ஸ்பைடர் தம்பியோட க்ராண்ட்டேலின் ஒன்று விட்ட சித்தப்பா பையன் கூட படிச்ச லார்கோவின் மைத்துனன் டைகர் வீட்டு மொட்டை மாடியில் குடியிருக்கும் மாடஸ்டிகளும்,ஜோன்சுகளும் மற்ற அணைத்து காமிக்ஸ் ஹீரோக்களும் வாழ்த்து சொல்லுறாங்க சாமியோவ்..கடைசியாய் ..........மந்திரியும் Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44725479800265112992012-09-05T11:01:51.398+05:302012-09-05T11:01:51.398+05:30 இன்று பிறந்த நாள் காணும் ,இதே ப்ளோகில் சுத்திக்கி... இன்று பிறந்த நாள் காணும் ,இதே ப்ளோகில் சுத்திக்கிட்டு இருப்பவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சொல்லி....... ஆர்ச்சி பக்கத்து வீட்டு மாமா பையனோட.... ஸ்பைடர் தம்பியோட க்ராண்ட்டேலின் ஒன்று விட்ட சித்தப்பா பையன் கூட படிச்ச லார்கோவின் மைத்துனன் டைகர் வீட்டு மொட்டை மாடியில் குடியிருக்கும் மாடஸ்டிகளும்,ஜோன்சுகளும் மற்ற அணைத்து காமிக்ஸ் ஹீரோக்களும் வாழ்த்து சொல்லுறாங்க சாமியோவ்..கடைசியாய் ..........மந்திரியும் Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.com