tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8774166252717539702..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: புத்தகங்கள் பதினொன்று...!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger286125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2577836215289441442019-03-17T00:57:55.672+05:302019-03-17T00:57:55.672+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35946395424374859032019-03-17T00:57:06.324+05:302019-03-17T00:57:06.324+05:30அங்கேவரைக்கும் கேட்டிடுச்சா?!! ஹிஹி.. சாதாரண ஏப்ப...அங்கேவரைக்கும் கேட்டிடுச்சா?!! ஹிஹி.. சாதாரண ஏப்பம் தான்!! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67414773416696855542019-03-17T00:49:31.436+05:302019-03-17T00:49:31.436+05:30கொஞ்சம் சத்தம் இல்லாமல் தூங்குங்க; இங்க வரைக்கும் ...கொஞ்சம் சத்தம் இல்லாமல் தூங்குங்க; இங்க வரைக்கும் கேட்குது:-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24584113559124650092019-03-17T00:43:28.180+05:302019-03-17T00:43:28.180+05:30இதுக்குமேல இந்தக் கட்டை தாங்காது - தூங்கிடவேண்டியத...இதுக்குமேல இந்தக் கட்டை தாங்காது - தூங்கிடவேண்டியதுதான்!! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23566671473487700552019-03-17T00:31:39.791+05:302019-03-17T00:31:39.791+05:30நடுவுல நடுவுல 'மானே தேனே பொன்மானே'ல்லாம் ப...நடுவுல நடுவுல 'மானே தேனே பொன்மானே'ல்லாம் போட்டார்னா நல்லாயிருக்கும்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51329852935968788782019-03-17T00:29:08.158+05:302019-03-17T00:29:08.158+05:30Monday Blues எல்லாம் சும்மா கொசுக்கடி .. அவர் வைரம...Monday Blues எல்லாம் சும்மா கொசுக்கடி .. அவர் வைரம் பாஞ்ச நெஞ்சம் உள்ளவர் :-) எவ்ளோ வாங்கிருக்காரு .. நீங்க வேற .. இப்போ எதனாச்சும் கதைக்கு கவிதை எழுதிக்கிட்டு இருப்பாரு .. நாளைக்கி காலேல பதிவு வரும்னு நெனக்கிறேன் ... !!Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13861943217551987422019-03-16T23:31:23.411+05:302019-03-16T23:31:23.411+05:30இன்னும் வர்ல்லியா??
ஓ.கே. ரைட்டு!!இன்னும் வர்ல்லியா??<br />ஓ.கே. ரைட்டு!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91973049307407163642019-03-16T23:16:22.046+05:302019-03-16T23:16:22.046+05:30'தொடர்ந்து மூனு பதிவுகள்ல 'ஐ பஸ்ட்' வா...'தொடர்ந்து மூனு பதிவுகள்ல 'ஐ பஸ்ட்' வாங்கறவங்களுக்கு ஒரு லோடு ரவுண்டு பன்னு பரிசு'ன்னு சமூகம் அறிவிச்சாத் தேவலை!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11235295499164586022019-03-16T23:10:24.874+05:302019-03-16T23:10:24.874+05:30போனவாரம் இந்நேரம்லாம் பதிவு போட்டு வெகுநேரமாயிருந்...போனவாரம் இந்நேரம்லாம் பதிவு போட்டு வெகுநேரமாயிருந்துச்சு! நாமும் கண்ணைக் கட்றதுக்கு முன்னாடியே பதிவப் படிச்சுட்டு, எழுத்துப்பிழையில்லாமக் கமெண்ட் போட்டோம்! <br />இந்தத்தபா 'monday blues' தலையீட்டால பதிவு லேட்டா வருமோ என்னமோ?!!<br /><br />பொறுத்திருந்து பார்ப்போம்...<br />Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28782350018660402542019-03-16T21:35:22.013+05:302019-03-16T21:35:22.013+05:30Lucifer TV series is based on a DC comics Lucifer TV series is based on a DC comics Giridharasudarsanhttps://www.blogger.com/profile/03876105308798644161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10181802976092040212019-03-16T21:16:37.263+05:302019-03-16T21:16:37.263+05:30கொடுத்து வைத்தவர்... வெயில் காலத்தில் மூடுபனி.... ...கொடுத்து வைத்தவர்... வெயில் காலத்தில் மூடுபனி.... இங்கே வெயில் தாங்க முடியலை ஜி:-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-630329078106672312019-03-16T19:15:00.304+05:302019-03-16T19:15:00.304+05:30தொடர்ந்து விமர்சனம் எழுதுங்கள்.தொடர்ந்து விமர்சனம் எழுதுங்கள்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29987741030782991552019-03-16T19:03:35.639+05:302019-03-16T19:03:35.639+05:30இன்றிரவு மூடுபனியில் மூழ்கப் போகிறேன்..!இன்றிரவு மூடுபனியில் மூழ்கப் போகிறேன்..!Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42847784606136803052019-03-16T13:11:42.586+05:302019-03-16T13:11:42.586+05:30அட்டகாசமான விமர்சனம். அட்டகாசமான விமர்சனம். Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65856542879897578492019-03-16T08:40:10.931+05:302019-03-16T08:40:10.931+05:30உள்ளுக்குள் உணர்ந்ததை எழுத்துக்களில் இயல்பாகக் கொண...உள்ளுக்குள் உணர்ந்ததை எழுத்துக்களில் இயல்பாகக் கொண்டுவந்திடவும் ஒரு திறமை வேண்டும்! உங்களுக்கு அந்தத் திறமை நன்றாக வாய்த்திருக்கிறது ஜெகத்குமார்! அருமை!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55047635305543513822019-03-16T07:38:03.780+05:302019-03-16T07:38:03.780+05:30பொறுங்க..!பொறுங்க..!
இன்னும் ரெண்டு புக் படிக்காம...பொறுங்க..!பொறுங்க..!<br /><br />இன்னும் ரெண்டு புக் படிக்காம இருக்கு..!<br /><br />#####<br /><br /><br />:-)))))Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71337771795484119212019-03-16T07:36:52.105+05:302019-03-16T07:36:52.105+05:30அடேங்கப்பா ஒவ்வொரு இதழையும் ஒட்டுமொத்தமாக விமர்சித...அடேங்கப்பா ஒவ்வொரு இதழையும் ஒட்டுமொத்தமாக விமர்சித்த பாங்கு செம.....<br /><br />சூப்பர் நண்பரே...Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64880837519277092852019-03-16T07:33:32.918+05:302019-03-16T07:33:32.918+05:30அருமை நண்பரே...அருமை நண்பரே...Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25958778773727903922019-03-16T00:10:45.094+05:302019-03-16T00:10:45.094+05:30இம்மாத கதைகளில், 'முடிவிலா மூடுபனி'யை மட்ட...இம்மாத கதைகளில், 'முடிவிலா மூடுபனி'யை மட்டுமே படித்திருக்கிறேன். இக்கதையை படித்து முடித்துவிட்டு வேறு புத்தகத்தை கையில் எடுக்க பிடிக்கவில்லை. இக்கதையால் ஏற்பட்ட உணர்வுகளை சட்டென்று உதறித்தள்ள முடியவில்லை. இத்தனை நாட்களாக ஒவ்வொரு கதைகளிலும் பேய் மாளிகையாக மட்டுமே தோன்றிய அப்பேற்பட்ட மாளிகையில், எப்பேற்பட்ட ஒரு காதல் கதை.! உணர்வுபூர்வமான கதையில் கூட மிரட்டி எடுத்துவிட்டது அந்த மாளிகை. மொழிப்பெயர்ப்பும் அசத்தல். "என் முதுமையை போக்கும் மாயாஜாலக்காரியாக தெரிந்தாள்." டைரி குறிப்புகள் ஒவ்வொன்றும் கதாசிரியர் வாழ்ந்து அனுபவித்து எழுதியுள்ளது போல இருக்கிறது. காமிக்ஸ் டைம் பகுதியில் ஆசிரியர் வாசிப்பில் தனிமையை ஏற்படுத்திக் கொண்டு படிக்க சொன்னார். ஆனால், நான் கூச்சல், கும்பல்களுக்கு நடுவேதான் படித்தேன். ஒவ்வொரு சித்திரங்களும், வசனங்களும் என் சூழ்நிலையை மறக்கடித்து, கதையே எனக்குள் தனிமை உணர்வை தோற்றுவித்து விட்டது. கிராஃபிக் நாவலாக வந்துவிட்ட இந்த கதை மூன்று மணி நேரங்களில் நிறைவடைந்து விட்டதுதான் வேதனையாக இருக்கிறது. ஒரு பெரிய நாவலாக 800 பக்கங்களுக்கு வந்திருந்தால், சிலிர்ப்பும், சந்தோஷமும் அதை படித்து முடிக்கும் ஒரு வார காலத்திற்கு நீடித்திருக்கும். Jagath kumarhttps://www.blogger.com/profile/13742112659778940437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80925818141492479552019-03-15T23:50:51.579+05:302019-03-15T23:50:51.579+05:30ஜனவரி இதழ்களில் என்னை மிகவும் கவர்ந்தது தோர்கலின் ...ஜனவரி இதழ்களில் என்னை மிகவும் கவர்ந்தது தோர்கலின் 'சிகரங்களின் சாம்ராட்' தான். டெக்ஸின் 'சாத்தானின் சீடர்களும் நன்றாகவே இருந்தது. 'அலைகடலின் அசுரர்கள்' முடிவை எதிர்பார்த்து ஏங்க வைத்தது. ஆனால், அந்த அலைகடலின் அசுரர்கள் கதையை படிக்க-படிக்க, பௌன்சரின் நான்காவது கதையை வெளியிட தயக்கம் காட்டிய நம் ஆசிரியரா இந்த கதையை வெளியிட்டார் என்று ஆச்சரியம் அடைந்தேன். <br /><br />தோர்கலின் கதை எனக்கு முழு திருப்தி கொடுத்தாலும், அந்த 'சிகரங்களின் சாம்ராட்' மட்டும் புரியவேயில்லை. ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலையின் காரணமாக கதையை புரிந்துக் கொள்ளும் திறமையை நான் இழந்துவிட்டேனா, என நினைக்க தோன்றியது. அந்த ரகமான கதைகளை தேடி விரும்பி படித்தவன் நான். சிறு வயதில் ராணி காமிக்ஸில் வந்திருந்த 'எகிப்திய மம்மி' கதையிலிருந்து இந்த Time traveling ரகமான கதைகளின் மேல் ஈடுபாடு உண்டானது. சமீபத்தில் வெளிவந்த 'மர்ம கத்தி'யை கூட ரசித்து படித்தேன். ஆனால் இந்த தோர்கலின் கதையை மூன்று முறை படித்தும், பக்கங்களை திருப்பி திருப்பித்தான் பார்க்கிறேனே தவிர, கதை புரியவேயில்லை. ஓய்வில்லாத வேலையும் காரணம். அதே போல, கடந்த 18 வருடங்களாக கௌபாய், கிராஃபிக் நாவல், துப்பறியும் கதைகளின் மேல் ஏற்பட்ட ஈடுபாடும், காதில் பூ சுற்றும் ரகமான கதைகளை ஒதுக்கிவிட்டதும் காரணம் என நினைக்கிறேன். அதில் வந்த மற்ற குட்டி குட்டி கதைகள் அற்புதமாக இருந்தது. <br /><br />பிப்ரவரி இதழ்களில் என்னை மிக மிக கவர்ந்தது, ஜெரேமியா-2'வின் இரண்டாவது கதையான 'யுகமெல்லாம் பரிசோதனைகளே'. எதிர்பார்க்காத சம்பவங்கள் அடுத்தடுத்து இடம்பெறும்போது தான் மனம் உற்சாகம் அடைகிறது. நல்ல கதை. அற்புதமான ஓவியங்கள். அந்தக் கதையில் காட்டப்படும் இடங்களெல்லாம் வெடி விபத்தில் உருக்குலைந்த நகரங்கள் போல சிறப்பாக இருக்கிறது. அந்த ஒரு கதை மட்டும் தனி புத்தகமாக வந்திருந்தால், ஜெரேமியா பிப்ரவரியில் ஸ்கோர் எடுத்திருப்பார். <br /><br />எனக்கு பிடித்த பிப்ரவரியின் மற்றொரு கதை 'ஜானி 2.0'. சென்ற ஆண்டு வெளிவந்த 'மரணம் சொல்ல வந்தேன்' கூட எனக்கு மிக பிடித்த கதைதான். ஆனால், ஒரே நாளில் இரண்டு முறை படிக்க தூண்டிய ஜானியின் கதை இது ஒன்றுதான். இந்த கதைக்கு 'முத்தப் படலம்' என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாய் இருந்திருக்கும். முதல் பக்கமே கெத்தாக ஆரம்பித்து, குழப்பமே உண்டாக்காமல் இறுதி வரை ஒரே விறுவிறுப்பு. ஜானியின் கதையா இது என்று ஒரே ஆச்சரியம். ஜேம்ஸ் பாண்டுக்காக உருவாக்கப்பட்டது போன்ற கதையமைப்பு. <br /><br />நடனமாடும் கொரில்லாக்களும் அட்டகாசமான காமெடி விருந்து தான். எத்தனை முறை படித்தாலும் குபீரென சிரிப்பு வருகிறது. மனதுக்கு மிகவும் உற்சாகம் தரும் கதை. அடுத்த வருடம், மேக்&ஜேக் ஒரு கதை மட்டுமே வந்தால் ஓகே. இரண்டு கதைகள் வந்தால் டபுள் ஓகே.<br /><br />வைக்கிங் தீவு மர்மம். சிறு வயதில் நான் படித்த கதைதான். ஆனால், படிக்கும் வரை, அது எனக்கு தெரியாது. கதையை மறந்துவிட்டிருந்தாலும், அந்த படகு காட்சிகளும், தீவின் நுழைவு வாயில் படங்களும் தான் நினைவுக்கு கொண்டு வந்தது. 92'ம் வருடம் ஓமலூர் செட்டிப்பட்டியின் ஜோசப் மருத்துவமனையில் இருந்தப் போது, ஆஸ்பத்ரியில் உள்ள நூலகத்தில் படித்தேன். இன்றும் அந்த மருத்துவமனை இருக்கிறது. ஆனால், உள்ளே அந்த நூலகமும், பழைய காமிக்ஸ் புத்தகங்களும் இருக்கிறதா என்று தெரியவில்லை. எது எப்படியோ... மறந்தே போன ஒரு சொர்க்கத்திற்கு வண்ணம் பூசி கைகளில் ஒப்படைத்த ஆசிரியருக்கு நன்றி!<br />Jagath kumarhttps://www.blogger.com/profile/13742112659778940437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44643772848841287242019-03-15T21:55:47.014+05:302019-03-15T21:55:47.014+05:30பொறுங்க..!பொறுங்க..!
இன்னும் ரெண்டு புக் படிக்காம...பொறுங்க..!பொறுங்க..!<br /><br />இன்னும் ரெண்டு புக் படிக்காம இருக்கு..!Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62988777059390055442019-03-15T21:03:49.187+05:302019-03-15T21:03:49.187+05:30270வது. இன்று பதிவு தபாலில் மறுபடியும் ஐனவரி, பெப்...270வது. இன்று பதிவு தபாலில் மறுபடியும் ஐனவரி, பெப்ரவரி மாத இதழ்களும், வேறு ஒரு பார்சவலில் மார்ச் மாத இதழ்களும் வந்து கிடைத்தன. ஐயாம் ஹாப்பி அண்ணாச்சி.Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87837582253441213452019-03-15T19:18:10.699+05:302019-03-15T19:18:10.699+05:30வழிமொழிகிறேன்...வழிமொழிகிறேன்...Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25105162606499346652019-03-15T19:16:06.452+05:302019-03-15T19:16:06.452+05:30Dear Editor,
Are the April books ready? Quite bor...Dear Editor,<br /><br />Are the April books ready? Quite boring these days !Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53688953258306912072019-03-15T11:31:09.712+05:302019-03-15T11:31:09.712+05:30ஐயோ தல...அவங்கலே பாவம் இங்க வந்து பேச முடியலைனு தா...ஐயோ தல...அவங்கலே பாவம் இங்க வந்து பேச முடியலைனு தான் வேற எங்கேயோ,எதையோ பேசி மனச தேத்திக்கிறாங்க அதுக்கும் நீங்க் gate டு போட்டா எப்படி தல...பாவம் தல அவங்க விட்டுடுங்க...அப்படி பேசக்கிட்டாவது அவங்க மனசுக்கு ஆறுதல் தேடிக்கிட்டும் தல....வேற என்னதான் பாவம் அவங்களாலையும் பண்ண முடியும்....KANNAN S YUVAhttps://www.blogger.com/profile/14870013649357825210noreply@blogger.com