tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8682841663821808880..comments2024-03-19T00:41:43.737+05:30Comments on Lion-Muthu Comics: தொடரும் ஒரு யாத்திரை ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger390125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19427451139982314712013-10-12T09:02:59.863+05:302013-10-12T09:02:59.863+05:30ஆசிரியரின் புதியபதிவு ரெடி நண்பர்களே...ஆசிரியரின் புதியபதிவு ரெடி நண்பர்களே...புதுவை செந்தில்https://www.blogger.com/profile/10841921961195634380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61353219298882247172013-10-11T23:57:18.000+05:302013-10-11T23:57:18.000+05:30தோழர்களே, என்னடா இவன் மீண்டும் மீண்டும் வாதத்தை தொ...தோழர்களே, என்னடா இவன் மீண்டும் மீண்டும் வாதத்தை தொடர்கிறானே என்று கோபித்துக் கொள்ளாதீர் ! தோழர் ஆதி தாமிரா, வேடிக்கையாக இட்டிருக்கும் கடைசி பதிவைக் கண்டு, நாமும் கொஞ்சம் வேடிக்கை செய்தால் என்னவென்றே... :-)<br /><br />ஆதி தாமிரா @@<br />ஒருவர் எங்கு பகடி செய்கிறார், எங்கு வார்த்தைகளில் கபடி ஆடுகிறார் என்பதை ஒரு வாசகரால் (கவனிக்கவும், ஒரு வாசகர் - அதாவது இவ்விடத்தில் அது உங்களை மட்டும் குறிக்கிறது!) சரிவர புரிந்திட இயலாது போவது, இணைய உலகில் தவிர்த்திட முடியாததொரு கூறு! நான் உங்களை பிரபல பதிவர் என்று கபடமற்று அழைத்த செயலை, நீங்கள் பகடியாக பார்த்து ரசித்து இருக்கிறீர்கள்! Unintentional Comedy !!!<br /><br />//ஓ.. பகடி என்பது செய்யக்கூடாத ஒன்றா? நான் அது ஒரு ரசனையான விஷயம் என்றல்லவா இதுநாள் வரை நினைத்துக்கொண்டிருக்கிறேன்//<br />அடடே, அப்படி எல்லாம் இங்கு யார் பகன்றது ?!! நானும் கொஞ்சம் செய்து கொள்கிறேனே ?!! ;-))<br /><br />"ஒரு பிரபல பதிவரை, பிரபல பதிவர் என்று விளிப்பது, பதிவுலகில் கிண்டலாக பார்க்கப்படும் ஒன்று" என்று அனுபவஸ்தரான நீங்களே கூறிவிட்டீர்கள் ஆதலால், உங்களை இனி அப்படியழைத்திட மாட்டேன்.<br /><br />//வேறென்ன நாலைஞ்சு வருட அனுபவத்தால் வந்தது//<br />மாறாக, (நான்கைந்து வருட) "அனுபவப் பதிவர் ஆதி" என் உங்களை அழைப்பதில் பேருவகை கொள்கிறேன்! இதை நீங்கள் உண்மையென கொண்டாலும் சரி, இனிய பகடி என எண்ணி மகிழ்ந்தாலும் சரி !! ;-)<br /><br />எமக்கு ஒரு ஐயம்:<br />//துவக்கத்தில் மூத்த பதிவர்கள், விஜயன் ஸார் போன்ற விஐபிகள் வலைப்பூக்கள்//<br />மூத்த பதிவர்கள் எனப் படுபவர்கள் யாவர் ? வயதில் மூத்தவரா அல்லது அனுபவத்திலா? பின்னது எனின், நீங்கள் ஆசிரியரை விட மூத்த பதிவர். முன்னது எனின் நமது ஆசிரியரே மூத்த பதிவர்! ;-) ஒரு மூத்த பதிவரை, மூத்த பதிவர் என்று அழைப்பதுவும், ஒரு பிரபலத்தை விஐபி பதிவர் என்று அழைப்பதுவும், பதிவர்(கள்) வட்டத்தில் கிண்டலுக்கு உட்பட்டவை தானா என்றும் விளக்குங்களேன் ?! ;-)<br /><br />//இம்மெச்சூரிடி குற்றமல்ல//<br />சத்தியமான உண்மை !! அதைத்தானே அய்யா, நாங்களும் நான்கு நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறோம்?! "எமது வினாக்களுக்கு, ஆசிரியர் விடை அளிப்பதில்லை" என்ற எங்கள் ஆதங்கம் "இம்மெச்சூர்" ஆகவே இருந்து விட்டு போகட்டும்! ஒப்புக்கொள்வதில் எமக்கு சங்கோஜம் இல்லை! ஆயின்,<br /><br />//இம்மெச்சூரிடியை குற்றமெனக் காணும் மனமே சிக்கல் நிறைந்தது.//<br />பரணி மற்றும் தோழர்கள் சிலரை, "லூசு" ஒன்று ரவுண்டு கட்டி அடித்தது தான் குற்றம்" என்றே நானிங்கு கூறிக் கொண்டிருக்கிறேன். அதை தாங்கள் காதிலேயே போட்டுக் கொள்ளாமல், அவ்வுண்மையை ஆமோதிக்கவும் செய்யாமல், மெல்ல நழுவினால் எப்படி ஐயா ?<br /><br />//என்னைய்யா இது? மிஷ்கினைப் பிடிக்கும் என்று சொன்னால் ‘முகமூடி’ எனக்குப் பிடிக்கும் என்று அர்த்தமா?//<br />ஹாஹாஹா, ரசித்தேன்! முகமூடி திரைக்காவியத்தை அல்ல, தங்களின் நகைச்சுவை வார்த்தைகளை! :-)<br /><br />//விட்டால் இறங்கி தமிழிலக்கணப்பாடமே நடத்துவீர்கள் போலிருக்கிறதே//<br />எமக்கு தமிழிலக்கணம் என்றாலே "ததிங்கினத்தோம்" தான் !! நீங்கள் ஏன் நல்லதொரு தமிழாசிரியரை நாடக் கூடாது ? இங்கிருக்கும் ஒருவரே, (வலை)வெளியில் பள்ளிக்கூடம் கூட நடத்துகின்றாரே ? ;-)<br /><br />//பொதுவான வார்த்தைப் பயன்பாட்டை//<br />உங்கள் ஊரில் எப்படியோ, ஆயின் எங்கள் ஊரில் இது பொதுவான பயன்பாட்டில் இருப்பது தான் அன்பு வாசகரே!!!<br /><br />//வாசகர் வட்டத்திலும் ஒரு வாசகர் நடுவில் உட்கார்ந்திருப்பார் போலும்!//<br />அவ்வட்டத்தின் நடுவே, நீங்கள் தனியே அமர்ந்திருப்பது போல மனதில் உருவகப் படுத்திப் பார்த்தேன், சிரிப்பு தாளவில்லை! :-))<br /><br />சரி, சற்றே ஆங்கில இலக்கணமும் பேசுவோமா ?! ;-)<br /><br />Voice (Noun) :- The distinctive quality, pitch or condition of a person's speech<br /><br />"a person's" என்ற ஒருமை விளியை கவனியுங்கள்! ஆகவே, யாம் அறிந்த தமிழ் மற்றும் ஆங்கில இலக்கண விதிமுறைகளின் படி, எமது புனைப்பெயரை "வாசகர் வாய்ஸ்" என்று வைத்துக் கொண்டேன்:<br /><br />//ஐந்து வருடங்களுக்கு முன்பே என் எழுத்து எப்படிப்பட்டது//<br />புலம்பல்கள் குறித்த ஒப்புதல் வாக்கு மூலத்திற்கு நன்றி ;-)<br /><br />//முரண்பாடுகள் நிறைந்தவன், புலம்பல்காரன் என்றெல்லாம் நீங்கள் வேட்டியை மடித்துக்கட்டும் போதே//<br />"உங்கள் புனைப்பெயர் நியாயமாக இல்லை, அதற்கு நீங்கள் தகுதியானவர் இல்லை" என்றெல்லாம் நீங்கள் லுங்கியை ஏற்றிக் கட்டும் போது, நான் மட்டும் என் வேட்டியை மடித்துக் கட்டக் கூடாதா என்ன? ;-) நீங்கள் பேசினால் அதற்குப் பெயர் --- பகடி, காமெடி - அதையே நான் செய்தால் அது வெத்து "வேட்டி", இல்லையா?! நீங்கள் செய்ததையே, அடியேனும் செய்தேன் !!<br /><br />//இதனாலெல்லாம் நீங்கள் என்னை எதிரியாக பாவிக்காமலிருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை.//<br />தோழரின் தோழர் எமக்கும் தோழரே! பகடிகள் செய்கினும், கபடிகள் ஆடினும் தாங்கள் எமக்கு என்றும் தோழரே !! ;-)))))) Anonymoushttps://www.blogger.com/profile/06309431517921932638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83498251313208061362013-10-11T21:42:28.019+05:302013-10-11T21:42:28.019+05:30சாரி, சரி ...............சாரி, சரி ...............கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30177029257709497002013-10-11T21:25:05.619+05:302013-10-11T21:25:05.619+05:30// அது விஜய்க்கு உரமாயிற்றே! //
அது விஜயால் உரமாக...// அது விஜய்க்கு உரமாயிற்றே! //<br /><br />அது விஜயால் உரமாக்கப்பட்டது - என்பதுதானே சரி?! :DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5749952612436436332013-10-11T21:09:59.939+05:302013-10-11T21:09:59.939+05:30அது விஜய்க்கு உரமாயிற்றே! விஜய் சாப்பிட்ட பட்சி அது விஜய்க்கு உரமாயிற்றே! விஜய் சாப்பிட்ட பட்சி கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63596215518177770222013-10-11T21:08:06.894+05:302013-10-11T21:08:06.894+05:30அப்போ நான் விழுந்தா நீ முதல்ல சிரிப்பே ; இல்லே . ...அப்போ நான் விழுந்தா நீ முதல்ல சிரிப்பே ; இல்லே . கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68951121914752585742013-10-11T20:54:36.848+05:302013-10-11T20:54:36.848+05:30ஒரு Change-க்காக கொஞ்சம் (sorry கணிசமாக) வயதைக் கு...ஒரு Change-க்காக கொஞ்சம் (sorry கணிசமாக) வயதைக் குறைத்துக்கொண்டு ஆகாயத்தில் அட்டகாசத்தைப் புரட்டியபோது கவர்ந்த வார்த்தைகள்: (கண்ணைக் கவர்ந்தவை பெரிய எழுத்துக்களே :P )<br /><br />பொத்! <br />திடு திடு திடு.. <br />குடு குடு குடு..<br />சுடு!<br />பூம்ம்!<br />பூம்! பூம்! பூம்!<br /><br /><br />ஊஊஊஷ்ஷ்ஷ்<br />தொபுக்கடீர்!<br />டுமீல்!<br />க்ராக்க்<br />நிறுத்து...நிறுத்து...!<br />தொப்! <br />பூம்!<br />@*$%^&*ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58300144283480300572013-10-11T20:20:14.632+05:302013-10-11T20:20:14.632+05:30உதை வாங்கும் நேரம்!! போஸ்ட் Heading ப்ளாக்ல தெரியு...உதை வாங்கும் நேரம்!! போஸ்ட் Heading ப்ளாக்ல தெரியுது, ஆனா படிக்க முடியல.. பாலாஜிhttps://www.blogger.com/profile/17664275331983762692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77824276371195962622013-10-11T16:59:20.903+05:302013-10-11T16:59:20.903+05:30//ப்ளூ கோட்ஸ் குழந்தைகளுக்கான் KIDS FRIENDLY என வக...//ப்ளூ கோட்ஸ் குழந்தைகளுக்கான் KIDS FRIENDLY என வகைப்படுத்தப்பட்டாலும் அது எவ்வளவு தூரம் எதார்த்தம் எனபது கேள்விக்குறியே!//<br /><br />குழந்தைகள் கதை என்ற Category-க்குள் நுழைய வேண்டுமெனில் அவசியப்படும் முதல் தகுதி, கதைக்களத்தின் simplicity. ப்ளூகோட் குழந்தைகள் ஸ்பெஷல் கிடையாது. ஆனால் படம்பார்த்துக் கொண்டே, (முடிந்தால்) எழுத்துக்கூட்டி படிக்க வைக்கும் attractive cartoon-களில் இதுவும் ஒன்று. (இரத்தமும் கத்திக்குத்தும் இல்லாதவரை படம்பார்க்க Qualified-தான் :D )ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91460872327904670452013-10-11T16:41:07.655+05:302013-10-11T16:41:07.655+05:30@ வி-சு
புளூகோட்ஸின் கதைக்களமே ஒரு போர்க்களத்தை ம...@ வி-சு<br /><br />புளூகோட்ஸின் கதைக்களமே ஒரு போர்க்களத்தை மையமாகக் கொண்டது என்பதால், தானாகவே அது 'டார்க் ஹ்யூமர்' தளத்தில் அமைந்துவிடுவதும் தவிர்க்கமுடியாதுதானே?<br /><br />நல்லதொரு உளவியல் பார்வை!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33320422666389186582013-10-11T16:38:26.936+05:302013-10-11T16:38:26.936+05:30@வாசகர் வாய்ஸ்,
//நான் 4 வருடங்களுக்கும் மேலாக பி...@வாசகர் வாய்ஸ்,<br /><br />//நான் 4 வருடங்களுக்கும் மேலாக பிளாகில் எழுதிவருகிறேன். நான் பிரபல பதிவராக(?) இருந்தபோது...//<br />//நான்கைந்து வருடமாக எழுதிக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண பிளாகரான நானே//<br /><br />இதில் என்ன முரண்பாடு இருக்கிறது? இரண்டுமே ஒன்றுதான் என எனக்குத் தோன்றுகிறது. பிரபல பதிவர் என்ற சொல்லே பதிவுலகில் கிண்டலாகப் பார்க்கப்படும் ஒன்று. பிரபல பதிவர் என்ற வார்த்தைகள் மீது எனக்கும் மதிப்பு கிடையாது. அதையே ”?” (கேள்விக்குறி) மூலமாக எள்ளல் செய்திருக்கிறேன். :-)))<br /><br />//நான் செய்தது பகடியா?// ஓ.. பகடி என்பது செய்யக்கூடாத ஒன்றா? நான் அது ஒரு ரசனையான விஷயம் என்றல்லவா இதுநாள் வரை நினைத்துக்கொண்டிருக்கிறேன். :-)))))<br /><br />//“இம்மெச்சூர்டு” செயல் என்று கூறி, பிறகு அவரை ஆசிரியரை சமாதானப்படுத்த// சிரிக்காமல் இருக்கமுடியவில்லை, அவ்வளவு பச்சைமண்ணா நம் விஜயன் ஸார்? :-)))))<br /><br />//தாங்கள் கூற விழையும் தகவல் தான் என்னவோ// மெச்சூர்டான செயல்களை வெறுக்கவும் முடியும், இம்மெச்சூர்டான செயல்களை ஏற்கவும் முடியும். அவை எல்லாம் அதன் யாரால், ஏன், எப்படி, எச்சூழலில் என்பதான கேள்விகளைப் பொறுத்தும் ரசனை, புரிதல் பொறுத்தும் மாறுபடக்கூடியவை. நண்பர் பரணியின் கருத்து லூசுப்பையனைப் போலவே எனக்குப் பிடிக்கவில்லை, அவ்வளவுதான்! நீங்கள் அதை ஏற்றுக்கொள்வதில் எனக்கு தடையேதுமில்லை. இம்மெச்சூரிடி குற்றமல்ல என்பதே நான் சொல்ல வரும் செய்தி. <br /><br />//நான் இட்டிருந்த அத்துனை பின்னூட்டங்களையும், படித்து ரசித்ததாகவும்// என்னைய்யா இது? மிஷ்கினைப் பிடிக்கும் என்று சொன்னால் ‘முகமூடி’ எனக்குப் பிடிக்கும் என்று அர்த்தமா? :-))))))<br /><br />//நண்பன்-நண்பர்: ஒருமைச் சொற்கள்// விட்டால் இறங்கி தமிழிலக்கணப்பாடமே நடத்துவீர்கள் போலிருக்கிறதே.. இலக்கணமெல்லாம் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் பொதுவான வார்த்தைப் பயன்பாட்டையும் கொஞ்சம் கருத்தில் கொள்ளுங்கள் ஐயா! நீங்கள் சொல்வது படி பார்த்தால் ரசிகர் மன்றம் என்றால் அதில் ஒரு ரசிகர் மட்டும் இருப்பார் போலிருக்கிறது. வாசகர் வட்டத்திலும் ஒரு வாசகர் நடுவில் உட்கார்ந்திருப்பார் போலும்! :-)))))))))))<br /><br />//அப்பெயருக்கு முழுத்தகுதி படைத்தவரே!// ஆரோக்கியமான விவாதத்துக்கு வந்திருக்கிறீர்கள் என முதலில் நினைத்தேன். ஆனால் என் இயல்பான சிரிப்பு உங்கள் கோபத்தைத் தூண்டியிருக்கிறது என்பது தெளிவாகிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பே என் எழுத்து எப்படிப்பட்டது என்பதை நான் புரிந்துகொண்டு பெயர் வைத்துக்கொண்ட நிலையில் இப்போது வந்து அதன் ஏற்புப்பத்திரத்தை வாசித்துக் கொண்டிருக்கிறீர்களே!! எனினும் நன்றி உங்களுக்கு! :-))))))))))<br /><br />முரண்பாடுகள் நிறைந்தவன், புலம்பல்காரன் என்றெல்லாம் நீங்கள் வேட்டியை மடித்துக்கட்டும் போதே என்னால் பதிலிடாமல் விலகிச்சென்றிருக்கவும் முடியும். (வேறென்ன நாலைஞ்சு வருட அனுபவத்தால் வந்தது), ஆயினும் உங்கள் மீது இன்னும் சற்று மரியாதை இருப்பதாலேயே இந்த பதில். இதனாலெல்லாம் நீங்கள் என்னை எதிரியாக பாவிக்காமலிருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. ஹாஹாஹா!! (இது இயல்பான சிரிப்பென நான் சொன்னால் ஈரோடு விஜயோ, கார்த்திக்கோ நம்பவாப் போகிறார்கள்? :-))))))))) )Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78391913326659614512013-10-11T16:06:53.744+05:302013-10-11T16:06:53.744+05:30வணக்கம் நண்பர்களே,!
அடுத்த பதிவில் எடிட்டர், டெக்...வணக்கம் நண்பர்களே,!<br />அடுத்த பதிவில் எடிட்டர், டெக்ஸ் வில்லரின் தீபாவளி ஸ்பெஷல் அட்டை படத்தையும், சில பக்கங்களையும் பதிவேற்றுகிறார் என்று கோயம்பத்தூர் ஸ்டீல் க்ளாவின் செத்து போன பச்சியின் ஆவி சொல்கிறது.....குற்றச் சக்கரவர்த்திhttps://www.blogger.com/profile/03650326372600711484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24083683765102577282013-10-11T16:02:32.805+05:302013-10-11T16:02:32.805+05:30ப்ளூ கோட்ஸ் பட்டாளத்தின் " ஆகாயத்தில் அட்டகாச...ப்ளூ கோட்ஸ் பட்டாளத்தின் " ஆகாயத்தில் அட்டகாசம் " நமது பதிப்பகத்துக்கு கிடைத்துள்ள ஒரு கம்மேர்சியல் ஹிட் கதை தொடர். ஓவியங்களிலும், கதையிலும், மொழிபெயர்ப்பிலும், புத்தக வடிவமைப்பிலும் ,புத்தக பிரிண்டிங் & production தரத்திலும், அட்டைப்பட வடிவமைப்பிலும் என அனைத்து துறைகளிலும் ஒரு நேர்த்தி, PERFECTION . இந்த தரம் தொடரும் பட்சத்தில் வரும் வருடங்களில் இந்த 50 (60 IN 2014?) ருபாய் புத்தகங்களின் தேவை அதிகரிக்கும்.<br /><br />இந்த கதைகளில் இழையோடும் நகைச்சுவை பல இடங்களில் புன்னகைக்க வைத்தாலும் நமது இதற்கு முந்தய காமெடி LINE UP களில் இல்லாத வன்முறை/சாவு/அடிதடி இந்த தொடரில் கூடுதலாக படுகிறது. சீரியஸ் கதைகளில் இது ஒரு பெரிய விஷயம் இல்லை என்றாலும் காமெடி கதைகளில் இது நிச்சயம் ஒரு POINT OF CONCERN!. காரணம் அடுத்தவர்களின் துன்பத்தை படிப்பவர்களை சிரிக்கவைக்கவேண்டும் என்ற ஓர நோக்கத்தில் பகடி செய்வது. சீரியஸ் கதைகளில் ஒரு மரணத்தை பார்த்து நாம் நிச்சயம் சிரிக்கபோவதில்லை. இங்கே துப்பாக்கி குண்டடிபட்டு இறந்த வீரனுக்கு மெடல் செலவு மிச்சம் என வசனம் பேசும் இடத்தில் கூட நாம் புன்னகைகிறோம். <br /><br />இந்த மனநிலைக்கு ஆங்கிலத்தில் ஷடேன்பிராய்டி(ஜெர்மன்) shaw-den-froi-deh என்று பெயர். அதாவது அடுத்தவர் துன்பங்களில் நாம் இன்புருவது.<br /><br />இது அன்றாட வாழ்வில் சர்வசாதாரணமாக மக்கள் மத்தியில் பார்க்கலாம். தவறி விழுந்து முகத்தில் பிளாஸ்திரி போட்டுக்கொண்டு வருபவம் நண்பனை பார்க்கும் போது நமக்கு தோன்றுவது ஒரு புன்முறுவலே! அவனை சிறிது பகடை செய்துவிட்டு பிறகு தான் நலம் விசாரிப்போம். சேற்றில் வழுக்கு விழும் ஒரு நபரை பார்க்கும் பெரும்பாலோர் சட்டென்று சிரித்து விடுகின்றனர். <br />THE MOST FUNNY VIDEOS பாருங்கள். எசகுபிசகாக விழுந்து அடிபட்டும் ஒரு நபரை பார்த்து உலகமே சிரிக்கிறது.<br /><br />இந்த மனநிலைக்கு என்ன காரணம் என்று பார்த்தல் நாம் எப்போதும் நம்மை மற்றவர்களை விட உயர்வாகவே பாவிக்கிறோம். அடுத்தவர்களின் தவறுகள் நம்மை அவர்களிடம் இருந்து உயர்வாக காட்டுகிறது. அதில் ஏற்படும் சந்தோசம் நம்மை சிரிக்க வைக்கிறது.<br />நமக்கு அது நடக்கவில்லையே என்று ஒரு பாதுகாப்பான நன்றியுணர்சியின் வெளிப்பாடு இந்த புன்னகையாக மலர்கிறது.<br /><br />ஒரு ஐரோப்பிய பல்கலைகழகத்தின் ஆய்வில் நாம் சாதாரண நகைசுவைக்கு சிரிப்பதை காட்டிலும் அடுத்தவர்களின் துன்பங்களை கண்டு சிரிக்கும் போது நமது மன அழுத்தம் அதிக அளவில் விடுபடுகிறது என்று நிருபிக்கப்பட்டுள்ளது.<br /><br />TV SHOW களுள் GAGS /CANDID CAMERA நிகழ்சிகள் என்றும் நகைசுவைக்கான ரேட்டிங்களில் முதலிடம் பிடிப்பதற்கான காரணமும் நமது இந்த மன நிலையே.<br /><br />இதை ஒரு விமர்சகர் THE TRUE BEAST INSIDE EVERY HUMAN BEING என்கிறார். <br /><br />SO நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் இதுவும் ஒரு வகை DARK HUMOR தான். ப்ளூ கோட்ஸ் குழந்தைகளுக்கான் KIDS FRIENDLY என வகைப்படுத்தப்பட்டாலும் அது எவ்வளவு தூரம் எதார்த்தம் எனபது கேள்விக்குறியே!ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63295529689775474372013-10-11T15:50:29.462+05:302013-10-11T15:50:29.462+05:30//நமது கதையில் பெட்டிக்கு இந்த சூத்திரத்தை கதாசிரி...//நமது கதையில் பெட்டிக்கு இந்த சூத்திரத்தை கதாசிரியர் சரியாக கையாண்டிருக்கிறார் என சொல்லலாம். கதையின் அந்த இடத்தில போலீஸ் அதிகாரி நடந்ததை விவரிக்கும் போது பெட்டியின் ஹீரோயிசம் மீதான அபிமானம் கூடுகிறது.( ATLEAST FOR LONESOME ME ! : ))//<br /><br />உண்மைதான். இது அடுத்த பாகத்தில் பெட்டியின் presence will be heavy என்பதையும் சொல்லிவிடுகிறது. முடிந்தவரையில் கதாசிரியர் பழைய பாகத்தில் இருந்த Character-களை முழுமையாக உபயோகப்படுத்திக் கொள்ளும் aim-உம் தெரிகிறது!<br /><br />//க்ளைமக்ஸ்சில் கதையில் ஒரு திருப்புமுனை/ட்விஸ்ட் நிகழ்கிறது. ஒரு சினிமாவிலானாலும், கதையில் அதுவரை பரிதாபத்துக்குரிய/பலவீனமான, கைதியின் நிலையிலுள்ள ஒரு நபர் திடீரென சிக்கலான சூழ்நிலையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார் என்கின்ற காட்சியமைப்பு வருகிறது என்றால் அதை சரியாக விவரிக்காவிட்டால் "என்னையா காதுல பூ சுத்தறீங்க?? என்ன தான் நடக்குது இங்கே??" என்று மனம் கேள்வி எளுப்புவதை தவிர்க்க முடியவில்லை!//<br /><br />எனக்குத்தெரிந்து இடப்பற்றாக்குறை காரணமாக Creativeஆக சுருக்கிய சம்பவங்களில் இது ஒரு சரியாக செய்யப்படாத சுருக்கமாகவும் தெரிகிறது. ஒரு 2 panel extra space கிடைத்திருந்தால் நீங்கள் எதிர்பார்த்ததைக் காட்டியிருப்பார்கள்! :D<br />ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38508170525230195732013-10-11T11:57:23.874+05:302013-10-11T11:57:23.874+05:30Ramesh Kumar @@
அப்படியே ஆகட்டும்! தங்கள் கருத்துக...Ramesh Kumar @@<br />அப்படியே ஆகட்டும்! தங்கள் கருத்துக்களை மேற்கோள் காட்டிடும் பிழையை இனி செய்திட மாட்டேன், பொறுத்தருள்க ! தங்களின் தெளிந்த அறிவுரையை ஏற்று , இந்த ஒரே ஒரு பதிவுடன் எமது வாதங்களை முடித்துக் கொள்கிறேன் ! காமிக்ஸ் பற்றி பேசத்தான் தோழர்கள் பலரும் உள்ளனரே ? அப்பதிவுகளைப் படித்து இன்புறும் காரியத்தை தினம் செய்து கொண்டுதான் இருக்கிறேன் தோழரே! :-)<br /><br />AHMEDBASHA TK @@<br />//தமிழ் அள்ளுது....அருமை நண்பரே//<br />நன்றி, தமிழுக்கு ! அலங்காரங்கள் இன்றி, வெகுளியாக தாங்கள் இட்டு வரும் கருத்துக்களும், விலகிச் சென்ற தோழர்களை திரும்ப வந்துடிடுமாறு அழைத்திடும் பண்பும் எம் மனதை அள்ளுகின்றன, தோழரே !!<br /><br />ஆதி தாமிரா @@<br />தங்களின் கருத்துக்களில் தான் எத்துனை எத்துனை முரண்பாடுகள் ?!<br /><br />//நான் 4 வருடங்களுக்கும் மேலாக பிளாகில் எழுதிவருகிறேன். நான் பிரபல பதிவராக(?) இருந்தபோது...//<br /><br />//நான்கைந்து வருடமாக எழுதிக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண பிளாகரான நானே//<br /><br />மேற்கோள் காட்டிய இரண்டும் தங்களின் கருத்துக்களே! நான் உட்பட இங்கு வருகை தரும் பெரும்பான்மையினரும், பகிர்வுகளை வாசித்து, பின்னூட்டங்கள் இட்டுச் செல்பவர்கள் மட்டுமே! ஆனால், தாங்களோ 4 வருடங்களுக்கு மேலாக களத்தில் இருக்கும் ஒரு பிரபல பதிவர்!<br /><br />"ஆதி தாமிரா" என்ற ரசனையான உங்களின் புனைப்பெயரை கூகிளில் தேடினால் கிட்டத்தட்ட 10000 தேடல் முடிவுகள் தென்படுகின்றன! இப்பொழுது சொல்லுங்கள், நான் செய்தது பகடியா?! அல்லது தாங்கள் இங்கு காட்டிக்கொள்ள விரும்புவது அவையடக்கத்தின் வெளிப்பாடா ?!<br /><br />//எனது இன்றைய மெச்சூரிடியின் படி அது ஒரு “இம்மெச்சூர்டு” செயலே//<br /><br />ஆசிரியர் வருத்தப்பட்டது “இம்மெச்சூர்டு” செயல் என்று கூறி, பிறகு அவரை ஆசிரியரை சமாtதானப்படுத்த:<br /><br />//இம்மெச்சூரிடியை குற்றமெனக் காணும் மனமே சிக்கல் நிறைந்தது.//<br /><br />என்று மீண்டும் ஒரு முரண் கருத்தையும் பதித்திருக்கிறீர்கள்! தங்களின் முந்தைய கூற்றுப்படி, பெங்களூர் பரணி செய்த செயலும் “இம்மெச்சூர்டு” செயல் தான் அல்லவா?! அப்படியானால், அதை குற்றமென பாவித்து குதறித் தள்ளிய அந்த "லூசு" வாசகரின் மனமும், அவருக்கு ஆதரவளித்த உங்களின் மனமும் சிக்கல் நிறைந்தவை என்ற முடிவுக்கு அடியேனும் தள்ளப் பட்டுள்ளேன் .<br /><br />உண்மையில், இவை எவற்றிற்கும் பதில் கூறிடாது அமைதியும், பொறுமையும் காத்திடும் நண்பர் பரணியின் செயலே மிகவும் மெச்சூர் ஆன செயலாக, மெச்சத் தகுந்த செயலாக எமக்குத் தோன்றுகிறது!<br /><br />//என் ஐந்து வயதுக் குழந்தையுடன் மனம் ஒன்றாது போனால் என் மெச்சூரிடி, ஒரு சின்னக்குழந்தையின் இம்மெச்சூரிடியின் முன்பு சிதறிப்போகாதா?//<br />சத்தியமான வார்த்தைகள் ! ஆனால், இப்பதிவின் சூழ்நிலைக்கு துளியும் ஒவ்வாத இக்கருத்தின் மூலம், தாங்கள் கூற விழையும் தகவல் தான் என்னவோ ? !<br /><br />//காப்பி பேஸ்ட் செய்த விஷயங்களுக்கெல்லாம் என் பதில் என்னவென்று உங்களுக்கே தெரியுமென்று நம்புகிறேன்.//<br />அது புரியாமல் தானே, நானிங்கு தடுமாறிக் கொண்டிருக்கிறேன் ?!<br /><br />கடந்த பின்னூட்டத்தில்:<br />//வாசகர் வாய்ஸ் என்ற நண்பர் ஒருவரின் கருத்துகள் இங்கு அரிதாக இருந்தாலும் மிகவும் தெளிவாக, மெச்சூர்டாக இருக்கும். அதை நான் மிக ரசிப்பதுண்டு.//<br /><br />என்று நீங்கள் தான் சொல்லி இருந்தீர்கள்! இதற்கு முன் நான் இட்டிருந்த அத்துனை பின்னூட்டங்களையும், படித்து ரசித்ததாகவும் ஒப்புக் கொள்கிறீர்கள்!!<br /><br />ஆனால், Comment moderation பற்றிய எமது பழைய பின்னூட்டத்தை இங்கு மேற்கோள் காட்டினாலோ, 'அய்யகோ! சில்லிதனமான இருக்கு, சோர்வா இருக்கு" என்று புதியதாக புலம்புகிறீர்கள்!<br /><br />//‘ஒரு வாசகன்’/ ‘ஒரு வாசகன் வாய்ஸ்’ என்பதுதான் நீங்கள் வைத்துக்கொள்ளவேண்டிய நியாயமான புனைப்பெயர்//<br />பதிவன்-பதிவர், நடிகன்-நடிகர், நண்பன்-நண்பர் :- இது போன்ற சொற்கள், ஒரே ஒரு நபரை மட்டுமே குறிக்கும் ஒருமைச் சொற்கள் எனின், 'வாசகர்' என்ற சொல்லும் அவ்வரிசையையே சாரும் !!<br /><br />//ஹாஹாஹா.. இப்போது நீங்கள்தான் அந்தப்பெயருக்கு தகுதியானவரா என்று விளக்கவேண்டும்//<br />ஆதி தாமிரா என்ற புனைப்பெயரில் தாங்கள் எழுதி வரும் பிரபல வலைப்பூவின் பெயர் "புலம்பல்கள்", இல்லையா ?! லயன் வலைப்பூவில் முரண்பாடுகள் நிறைந்த எழுத்துக்களைக் கொண்டிருக்கும் தாங்கள், "புலம்பல்கள்" என்ற அப்பெயருக்கு முழுத்தகுதி படைத்தவரே! இதை எழுதுகையில் உங்களைப் போன்று "ஹாஹாஹா" என அட்டகாசமாகச் சிரித்து பகடி செய்யத் தோன்றவில்லை.<br /><br />//ஆனால் இங்கே இத்தனைக் கேள்விகளை எழுப்பும் உங்கள் புனைப்பெயர் எதைச்சொல்ல விளைகிறது.? ‘//<br />புனைப்பெயர்கள் குறித்த தங்களின் சிறப்பான இந்த ஆய்வை, பெங்களூர் பரணிக்கு எதிராக சில்லித்தனமாகவும், சில்லறைத்தனமாகவும் பல கேள்விகள் எழுப்பிய உங்களருமை லூசுத் தோழரிடமே தொடர வேண்டுகிறேன் !<br /><br />இப்படி எல்லாம் எழுதிவிட்டதால், நான் உங்களை எதிரியாக பாவிக்கவுமில்லை, அந்த லூசுடன் ஒரே தட்டில் நிலை நிறுத்திப் பார்த்திடவுமில்லை! நன்றி !!Anonymoushttps://www.blogger.com/profile/06309431517921932638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91375264857027271942013-10-11T10:29:29.218+05:302013-10-11T10:29:29.218+05:30@ரமேஷ்
DISCLAIMER: இந்த விவாதத்தை தொடர்வதால், நான்...@ரமேஷ்<br />DISCLAIMER: இந்த விவாதத்தை தொடர்வதால், நான் என்னுடைய, இதற்க்கு முன் சொன்ன கருத்தை சரியென்று நிரூபிப்பதற்காக தொடர்ந்ந்து வாதம் செய்கிறேன் என்று முடிவுக்கு வர வேண்டாம் PLEASE !. தற்போதைய நோக்கம் ஒன்றே. இந்த விவாதத்தால் தோன்றும், இந்த SUBJECT டை சுற்றி பதியப்படும் கருத்துக்களும் , மாற்று கருத்துக்களும் மட்டுமே இங்கே WINNERS ஆகா நான் பார்கிறேன். : )<br /><br />//சினிமாக்களில் பொதுவாக "சிக்கிக்கொள்ளும்" காட்சிளை ரோம்ப Detailஆக காட்ட மாட்டார்கள். ஆனால் ஒரு சிக்கலான சூழலிலிருந்து தப்பிக்கும் விதத்தைக் காட்டாவிட்டால் நெருடலாகிவிடும் என்பதால் அதைத்தவிற்பது ஒரு Rare-ஆன விஷயம்.//<br /><br />இதற்க்கு காரணம் ஹீரோயிசம் மேல் மக்கள் கொண்டுள்ள விருப்பு. நமது ஆதர்சன ஹீரோக்கள் ஒரு சிக்கலான சூழ்நிலையில் தலைகுனிந்து நிற்பதையோ, அடி வாங்குவதையோ UNIVERSAL ஆக ரசிகர்கள் விரும்புவதில்லை. அது அவர்கள் HERO இமேஜுக்கு சறுக்கல் என்பதால் அந்த காட்சியமைப்பை தவிர்த்து விடுகிறார்கள்.<br />எஸ்கேப் SEQUENCE எனபது படைப்பாளிகளுக்கு "என் HERO எவ்வளவு பெரிய அப்பாட்டக்கர் தெரியுமா ?" என்பதை காண்பிக்க கிடைக்கும் அருமையான வாய்ப்பு. இதை தவற விடுவது முட்டாள்தனம். ராமராஜன் முதல் அர்னால்ட் வரை இதற்க்கு யாரும் விதிவிலக்கில்லை.<br /><br />ஹீரோவுக்கு ADVANTAGE உள்ள ஒரு சூழ்நிலையில் அதை காண்பிக்காமல் தவிர்த்தல் அதற்க்கு ஒரே ஒரு காரணம்-"அவருக்கு இதெல்லாம் சாதாரணமப்பா !" என்ற கருத்தை ரசிகர்கள் மனதில் விதைக்க வேண்டும் என்கின்ற நோக்கம். இதில் இன்னொரு ADVANTAGE ரசிகர்கள் வில்லனை அவர்களுக்கு பிடித்த மாதிரி, தங்களது மனதில் போட்டு துவைத்து எடுத்து ரசித்துக்கொள்ளும் சுதந்திரம் கொடுக்க முடிகிறது. பிறகு நடந்த நிகழ்வை INDIRECT ஆகா "ஹீரோவுக்கு இதெல்லாம் சொல்லி விளம்பரம் தேடிக்கணும்கறது நோக்கம் இல்ல" எனபது போல வேறு ஒரு மூன்றாம் நபர் ஆச்சர்ய அதிர்ச்சியின் உச்சத்துடன் நடந்த நிகழ்வை விவரிப்பதாக காட்டிவிடுவார்கள். ஹீரோ இமேஜ்ஜுக்கு மீண்டும் ஒரு +1.<br /><br />நமது கதையில் பெட்டிக்கு இந்த சூத்திரத்தை கதாசிரியர் சரியாக கையாண்டிருக்கிறார் என சொல்லலாம். கதையின் அந்த இடத்தில போலீஸ் அதிகாரி நடந்ததை விவரிக்கும் போது பெட்டியின் ஹீரோயிசம் மீதான அபிமானம் கூடுகிறது.( ATLEAST FOR LONESOME ME ! : ))<br /><br />க்ளைமக்ஸ்சில் கதையில் ஒரு திருப்புமுனை/ட்விஸ்ட் நிகழ்கிறது. ஒரு சினிமாவிலானாலும், கதையில் அதுவரை பரிதாபத்துக்குரிய/பலவீனமான, கைதியின் நிலையிலுள்ள ஒரு நபர் திடீரென சிக்கலான சூழ்நிலையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார் என்கின்ற காட்சியமைப்பு வருகிறது என்றால் அதை சரியாக விவரிக்காவிட்டால் "என்னையா காதுல பூ சுத்தறீங்க?? என்ன தான் நடக்குது இங்கே??" என்று மனம் கேள்வி எளுப்புவதை தவிர்க்க முடியவில்லை! ( ATLEAST FOR LONESOME ME ! : ))<br /> ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69373565362338806232013-10-11T09:31:05.615+05:302013-10-11T09:31:05.615+05:30தலைவா ,,,,,கதம் ..கதம் ...
"முடிந்தது முடிந...தலைவா ,,,,,கதம் ..கதம் ...<br /><br />"முடிந்தது முடிந்து போச்சு "<br /><br />புது பதிவை சீக்கிரம் போடு தலைவா ...comicskaradi...https://www.blogger.com/profile/04412476918806399531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59066158646568840452013-10-11T09:09:37.615+05:302013-10-11T09:09:37.615+05:30ப்ளூ கோட்ஸ் அருமையான சித்திர விருந்து! காமெடி, ஆக்...ப்ளூ கோட்ஸ் அருமையான சித்திர விருந்து! காமெடி, ஆக்சன், வெகுளித்தனம் என எல்லாம் கொண்டு வந்த நாயகர்களான கார்போரல் ஸ்கூபி'ம், சார்ஜெண்ட் ரூபி'ம் வயிற்ரை பதம் பார்த்து விட்டார்கள்! discoverboohttps://www.blogger.com/profile/15291107006933135449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39775379055094444052013-10-11T08:39:41.319+05:302013-10-11T08:39:41.319+05:30// அவரை அடித்து, துவைத்து, தலைகீழாய் தொங்கப்போட்டு...// அவரை அடித்து, துவைத்து, தலைகீழாய் தொங்கப்போட்டு, காய வைக்கலாம் என்றிருக்கிறேன் நான் //<br /><br />அவ்வளவு கஷ்டப்பட வேண்டிதில்லை கார்த்திக்! லேசா அப்படி-லேசா இப்படி; நுரையோ நுரை! பளிச்-னு ஆயிடுவேன். :DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18439104914474634202013-10-11T06:34:22.231+05:302013-10-11T06:34:22.231+05:30//ஆசிரியர் நிம்மதியாக காமிக்ஸ் தயாரிப்புப் வேலைகளி...//ஆசிரியர் நிம்மதியாக காமிக்ஸ் தயாரிப்புப் வேலைகளில் நேரம் செலவு செய்யட்டும் - அதை பாதிப்படையச் செய்யும் எந்த taskம் நமக்கு அவ்வளவு முக்கியமில்லையே //<br /><br />+1<br />அருமையாச் சொன்னீங்க, ரமேஸ்குமார்!! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46163982133637249242013-10-11T04:56:44.275+05:302013-10-11T04:56:44.275+05:30PS:
@வாசகர் வாய்ஸ், மேலே நான் குறிப்பிட்டது என்னு...PS:<br /><br />@வாசகர் வாய்ஸ், மேலே நான் குறிப்பிட்டது என்னுடைய observation-ஆகத்தான். அது தாங்கள் ஆசிரியரிடம் முன்வைக்கும் எதிர்பார்ப்பு தவறு என்று சுட்டிக்காட்ட அல்ல. மாறாக பொதுவாகவே இதற்கு Permanent / Guaranteed solutions கிடையாது என்பதை சுட்டிக்காட்டதான். அதேநேரம் சமீபத்தில் நீங்கள் குறிப்பிடும் insecure சூழ்நிலைகள் இல்லை என்பதையும் கவனியுங்கள் (விஷயத்தைத்தவிர). நேரம் கிடைக்கும்போது காமிக்ஸ் குறித்த தங்களுடைய பின்னூட்டங்களையும் தொடருங்கள் :)ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23299705409921507472013-10-11T04:08:48.889+05:302013-10-11T04:08:48.889+05:30//யாராவது எதிர்மறை கருத்துக்கள் கூற முயன்றால், அவர...//யாராவது எதிர்மறை கருத்துக்கள் கூற முயன்றால், அவரை எதிரி போல பாவித்து, சில மாரல் பொலிஸ்கள் வளைத்து வளைத்து அடிக்கின்றனரே? பிறகு அதிக பின்னூட்டங்கள் எப்படி வரும்? எங்கிருந்து வரும்? இதற்குத் தானா ஆசைப் பட்டீர்கள் ஆசிரியரே?!//<br /><br />ஆசிரியரை கொஞ்சம் Freeஆ விடுங்கப்பா. புரிந்துகொள்ளுங்கள், ஒரு public Blogல் எல்லோருக்கும் நீதி வழங்கும் நுணுக்கமான பணியை உலகில் எந்த Blog-ம் செய்வதில்லை (Moderation செய்யப்படும் Blog-களிலும் குடுமிப்பிடி சண்டைகள் நின்றுவிடுவதில்லை). நான் பார்த்தவரையில் கடந்த சில மாதங்களாக இங்கே பின்னூட்டங்கள் அமைதியாக சென்றுகொண்டிருந்ததுதான் உண்மை. <br /><br />தற்சமயத்தில் நண்பர்களிடம் இருக்கும் மனக்குறைகள்கூட harshஆன விதத்திலல்ல. பிரச்சனை ஆரம்பிப்பது எங்கேயென்றால் யாராவது ஒரு Personal விஷயத்தை சொன்னால் திடீரென்று வேறொருவர் அதை பெரிதாக்கி ஒலிப்பெருக்குவதுதான். இதுகூட Temporaryதான் என்று தோன்றுகிறது - இங்கே அம்மாதிரி Trendஐ சமீபத்தில் பார்த்ததில்லை.<br /><br />ஆசிரியர் காமிக்ஸ் தயாரிப்பு வேலைகளில் நிம்மதியாக நேரம் செலவு பண்ணட்டும் - அதை பாதிப்படைய செய்யும் எந்த taskம் நமக்கு அவ்வளவு முக்கியமில்லையே!. ஆசிரியருக்கும் 24 மணிநேரம்தான் ஒரு நாளைக்கு :Dரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69416846623352561852013-10-11T00:39:50.620+05:302013-10-11T00:39:50.620+05:30ஸ்பைடர் இல்லை என வெளியேறிய பல நண்பர்களும் உண்டு .....ஸ்பைடர் இல்லை என வெளியேறிய பல நண்பர்களும் உண்டு .....உற்ச்சாகம் சந்தோசம் மட்டுமே விரும்பிய இடத்தில் நிலைத்திருக்க உதவும் ....இந்த பொழுது போக்கு சாதனமான காமிக்ஸ் கூட...அவரவர் எண்ணப்படி கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49599646238336772732013-10-11T00:36:02.351+05:302013-10-11T00:36:02.351+05:30எந்த ஒரு செயலுக்கும் அங்கீகாரமோ, பாராட்டோ வேண்டும்...எந்த ஒரு செயலுக்கும் அங்கீகாரமோ, பாராட்டோ வேண்டும் அது வயது சார்ந்த விசயமல்ல ! அதற்குத்தான் வயதானவர்கள் எனினும் பதக்கங்களும் பாராட்டுக்களும்! அவர்களை ஊக்கபடுத்தவே! நாம் ஏதும் தவறு செய்து விட்டோமோ என்ற உணர்வு கூட இந்த கேள்விகளை (கமண்டுகளின் குறைவு) எழுப்ப கூடும் ! அதனால் நம்மை உற்ச்சாகபடுத்தவே இந்த கேள்வி ! ஆசிரியர் பல அநாகரிக வார்த்தைகளை நீக்கி உள்ளார் ! சிறு பிள்ளை போல தொடர்ந்து சாதத்தில் உப்பு சரியாக வேண்டும் என கூறி செங்கல்கள் கிடப்பது போல மிகை படுத்திய இனிய நண்பர்களையும்! இந்த புத்தகத்தை நான் வாங்க மாட்டேன், சரியில்லை என்று கூரி/றியவர்களையும் மதித்து பதில் அளித்துள்ளார் . <br /> நம்பிக்கையே வாழ்கை என தொடர்வோம் ; சிறந்த கதைகளை வழங்க துடிக்கும் ஆசிரியருக்கு தோள் கொடுப்போம் ! சிறிய குறைகள் களையப்படும் நாட்கள் தொலைவிலில்லை ! ரத்த படலம் ரத்த தடம் போல குறை கொண்டு வரவில்லை ! சிறிய குறைகளுடன், சிறப்பாகவே வந்துள்ளது! இதனை கூட பாராட்ட வேண்டாம் .....ஆனால் ....<br /> சரி விடுங்கள்.....சரி செய்யப்படும்! கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22978677064229505522013-10-10T23:35:37.923+05:302013-10-10T23:35:37.923+05:30@ கார்த்திக்
சொல்லிடாதீங்க... என்ன ரகசியம்னு கேப்...@ கார்த்திக்<br /><br />சொல்லிடாதீங்க... என்ன ரகசியம்னு கேப்பாய்ங்க, சொல்லிடாதீங்க... அடிச்சுக்கூட கேப்பாய்ங்க, அப்பவும் சொல்லிடாதீங்க... :D<br /><br />நான் தூங்கப்போறேன்... இங்கே 399 கமெண்ட் ரீச் ஆனவுடனே எனக்கு கால் பண்ணுங்க; ஒரு சின்ன வேலையிருக்கு! :pErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.com