tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8173207713242972614..comments2024-03-29T13:22:36.306+05:30Comments on Lion-Muthu Comics: வெப்ப நாட்களும்....நிதான சிந்தனைகளும் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger289125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1327217109082914032014-05-16T23:29:20.067+05:302014-05-16T23:29:20.067+05:30மயிர்க்கூச்செறியும் ஒரு அதிபயங்கர திகில் பதிவு.எதை...மயிர்க்கூச்செறியும் ஒரு அதிபயங்கர திகில் பதிவு.எதையும்தாங்கும் இதயம் கொண்டவர்கள் <a href="http://nallapisaasu.blogspot.com/" rel="nofollow">இங்கே</a> க்ளிக் செய்யவும்.<br /><br />சட்டபூர்வ எச்சரிக்கை: குழந்தைகள்,கர்ப்பிணிகள் மற்றும் இதய நோயாளிகள் தவிர்க்கவும்.saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24618566939476726792014-05-11T17:49:32.387+05:302014-05-11T17:49:32.387+05:30NO, DON'T DECREASE THE BOOKS COUNT IT'S NO...NO, DON'T DECREASE THE BOOKS COUNT IT'S NOT TOO HIGH, MONTHLY TWO OR THREE IS ALSO NOT ENOUGH SIR. THIS IS THE CORRECT COUNT, OR YOU WILL INCREASE THE COUNT IT'S HAPPY TO US. COMICS IS NOT A SWEET???? IT'S A READING LOVE. SO IT'S NEVER BITTER. DON'T LESS THE COUNT ANY TIME.sivalingamhttps://www.blogger.com/profile/12174660780977123374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72157477085218295632014-05-11T17:43:45.397+05:302014-05-11T17:43:45.397+05:30NO, DON'T DECREASE THE BOOKS COUNT IT'S NO...NO, DON'T DECREASE THE BOOKS COUNT IT'S NOT TOO HIGH, MONTHLY TWO OR THREE IS ALSO NOT ENOUGH SIR. THIS IS THE CORRECT COUNT, OR YOU WILL INCREASE THE COUNT IT'S HAPPY TO US. COMICS IS NOT A SWEET???? IT'S A READING LOVE. SO IT'S NEVER BITTER. DON'T LESS THE COUNT ANY TIME.sivalingamhttps://www.blogger.com/profile/12174660780977123374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71916868650343573192014-05-09T23:06:58.176+05:302014-05-09T23:06:58.176+05:30Friends,
Editor's Next post is readyFriends, <br />Editor's Next post is readyV Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68249477755927445202014-05-09T21:04:27.008+05:302014-05-09T21:04:27.008+05:30மை டியர் மனோகர் பழனிசாமி,...! நீங்கள் ஒரு முறை சி...மை டியர் மனோகர் பழனிசாமி,...! நீங்கள் ஒரு முறை சிவகாசிக்கு சென்று ஆசிரியரை நேரில் சந்தித்து நட்பு ஏற்படுத்தி கொள்ளுங்கள்........ பின்னர் பாருங்கள், உங்கள் கமெண்ட் டெலிட்டே ஆகாது. உங்கள் கருத்துக்கு ஆதரவாக நிறைய கமெண்ட் குவியும்.<br />ஜெ. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/04160293129076901628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27594066867077604242014-05-09T18:14:19.580+05:302014-05-09T18:14:19.580+05:30( Sundaramoorthy J ) எங்களுடைய அதிமேதாவிதனத்தை வேற...( Sundaramoorthy J ) எங்களுடைய அதிமேதாவிதனத்தை வேறு எங்கேயும் காட்ட முடியவில்லை, கேள்வி மேல கேள்வி கேட்டு அதை இங்கே காட்டுறோம். ( குமுதம் , கல்கி , ஆனந்த விகடனில் காட்டினால் குப்பைக்கு போய் விடுகிறது)<br /><br />நீங்கள் சொல்வதை பார்த்தால் இங்கே கமெண்ட் இடுபவர்கள் எல்லாம் குப்பைகள் போலும், இந்த தளம் குப்பைகூடை போலவும் உள்ளதே.....? ஆனாலும் உண்மை இல்லாமல் இல்லை. <br />இங்கு நிமிடத்திற்கு ஒரு கமெண்ட் இடும் 10 பேருக்கு மட்டும் ஒரு வேண்டுகோள். உங்களின் சில கமெண்ட்களை பார்த்தேன், அதை படித்தபோது எனக்கு தோன்றிய யோசனை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இந்த கமெண்ட். உங்கள் அனைவரையும் திருப்பாவை, திருவெண்பாவை, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, அகநானுறு, புறநானுறு இவற்றில் உள்ள பாடல்களை எடுத்து அதற்கு விளக்கவுரை எழுதி கமெண்ட் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். பாவம் நீங்களும் என்னதான் செய்வீங்க நிமிடத்திற்கு ஒரு கமெண்ட் இட மேட்டர் கிடைக்காமல். இதனால் உங்களுக்கு புலவர், அறிஞர் போன்ற பட்டங்களை உங்களுக்கு நீங்களே வைத்துக் கொள்ளலாம். அதில் உள்ள பாடல்களும் முடிந்துவிட்டால் சொல்லுங்கள் இன்னும் பல அரிய தமிழ் புத்தகங்களின் பெயர் லிஸ்ட் வெளியிடுகிறேன்.<br />எனக்கு ஒரு டவுட் நியாயமான விமர்சனம் செய்யும் எங்களை யாராவது திட்டினால் ஆசிரியர் அந்த கமெண்டை டிலைட் செய்யமாட்டேன்கிறார். அவர்களை நாங்கள் திருப்பி திட்டினால் உடனே எங்கள் கமெண்டை டிலைட் செய்துவிடுகிறாறே அதற்கு என்ன காரணம்....Anonymoushttps://www.blogger.com/profile/17995822245199633836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42831439209156751372014-05-09T17:20:18.937+05:302014-05-09T17:20:18.937+05:30நீங்கள் சொல்வதை பார்த்தால் இங்கே கமெண்ட் இடுபவர்கள...நீங்கள் சொல்வதை பார்த்தால் இங்கே கமெண்ட் இடுபவர்கள் எல்லாம் குப்பைகள் போலும், இந்த தளம் குப்பைகூடை போலவும் உள்ளதே.....? ஆனாலும் உண்மை இல்லாமல் இல்லை. <br />இங்கு நிமிடத்திற்கு ஒரு கமெண்ட் இடும் 10 பேருக்கு மட்டும் ஒரு வேண்டுகோள். உங்களின் சில கமெண்ட்களை பார்த்தேன், அதை படித்தபோது எனக்கு தோன்றிய யோசனை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இந்த கமெண்ட். உங்கள் அனைவரையும் திருப்பாவை, திருவெண்பாவை, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, அகநானுறு, புறநானுறு இவற்றில் உள்ள பாடல்களை எடுத்து அதற்கு விளக்கவுரை எழுதி கமெண்ட் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். பாவம் நீங்களும் என்னதான் செய்வீங்க நிமிடத்திற்கு ஒரு கமெண்ட் இட மேட்டர் கிடைக்காமல். இதனால் உங்களுக்கு புலவர், அறிஞர் போன்ற பட்டங்களை உங்களுக்கு நீங்களே வைத்துக் கொள்ளலாம். அதில் உள்ள பாடல்களும் முடிந்துவிட்டால் சொல்லுங்கள் இன்னும் பல அரிய தமிழ் புத்தகங்களின் பெயர் லிஸ்ட் வெளியிடுகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/17995822245199633836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49574360730402530962014-05-09T14:23:15.371+05:302014-05-09T14:23:15.371+05:30Senthil Madesh
//ரௌலிங்கின் கதைகளின் செழுமைக்கு,...<b> Senthil Madesh </b><br /><br />//ரௌலிங்கின் கதைகளின் செழுமைக்கு, கற்பனைவளத்துக்கு ஹாரியின் திரைப்படங்கள் எப்படி<br />நியாயம் செய்யவில்லையோ,//<br /><br />நிதர்சனமான உண்மை. HP தொடரின் மந்திர சுழலில் சிக்கியிருந்த காலத்தில் HP-1 திரைப்படத்துக்கு நெருகிய நண்பரை , பெரிய பில்ட் அப் எல்லாம் கொடுத்து, வம்பு பண்ணி இழுத்துக்கொண்டு போய் , நண்பனின் வசவுகளை காது நிறைய வாங்கிக்கட்டிக்கொண்டு திரும்பியது தான் மிச்சம்.<br /><br />பட் ஒரு ஹிட் புத்தகத்துக்கு சினிமாவில் இப்படி நடப்பது இது முதல் முறை அல்ல. கிரைடனின் ஜுராசிக் பார்க், பவ்லினியின் எரகான்,புல்மேனின் கோல்டன் காம்பெஸ் என எனக்கு படத்தை பார்த்து சுவற்றில் தலையை முட்டிகொண்ட தருணங்கள் ஏராளம்.<br /><br />"லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்" மட்டுமே என்னை பொறுத்தவரை புதினத்தை தழுவி திரைப்படமாக வந்தவற்றுள் சிறந்த படைப்பாக சொல்ல முடியும். தற்போதைய ஹாபிட் படம் பார்த்தீர்களா?? ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60888989664822693122014-05-09T13:54:27.437+05:302014-05-09T13:54:27.437+05:30ரௌலிங்கின் கதைகளின் செழுமைக்கு, கற்பனைவளத்துக்கு ஹ...ரௌலிங்கின் கதைகளின் செழுமைக்கு, கற்பனைவளத்துக்கு ஹாரியின் திரைப்படங்கள் எப்படி<br /><br />நியாயம் செய்யவில்லையோ, அதைப்போலவே காமிக்ஸ் வடிவம் மேஜிக் பள்ளியின் <br /><br />முழுமையான பரிமாணத்தை காட்டவில்லை. ஆனால் நாம் அதை கற்பனை செய்து<br /><br />பார்த்தால், ஆஹா! அற்புதம்தான்<br /><br />ரௌலிங்கின் பிரத்யோக மொழி நடை தனி மேஜிக்தான்!Senthilmadeshhttps://www.blogger.com/profile/07684813836176165584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34100537107898492472014-05-09T12:51:00.012+05:302014-05-09T12:51:00.012+05:30@SenthilMadesh
ஹோக்வார்ட்ஸ்சும், காலேஜியம் மேஜிகோ...<b> @SenthilMadesh</b><br /> ஹோக்வார்ட்ஸ்சும், காலேஜியம் மேஜிகோசுக்கும் ஒற்றுமைகள் உண்டு. ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமையான சரித்திரம்,இரண்டும் மலைகளின் இடையே சாமான்ய மக்களின் கண்களுக்கு புலப்படாத மந்திரப்பள்ளிகள். ஏழு வருடப்படிப்பு, தேர்ந்தேடுக்கப்பட்ட மாணாக்கர்கள்,மந்திர வித்தையில் புலமை பெற்ற ஆசிரியர்கள், வில்லன்களாக மாறும் ஆசிரியர்கள் என ஒற்றுமைகள் பட்டியல் நீள்கிறது.<br /><br />இருந்தாலும் ஹோக்வர்ட்ஸ் நம்மிடையே ஏற்படுத்திய ஒரு அன்னியோன்யம் மேஜிகோஸ் பள்ளி ஏற்படுத்தவில்லை. ரௌலிங்கின் செழுமையான கற்பனை வளத்துக்கு, மொழி நடைக்கு உள்ள மந்திர சக்தி ஹோக்வர்ட்ஸ்சின் அனைத்து மந்திர வித்தைகளையும் மிஞ்சிவிட்டது . :-))))!ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85574764092636909102014-05-09T12:00:38.419+05:302014-05-09T12:00:38.419+05:30@வி-சு
ஹாக்வர்ட்ஸுக்கும், நமது மாண்ட்ரேக் கதைகளில...@வி-சு<br /><br />ஹாக்வர்ட்ஸுக்கும், நமது மாண்ட்ரேக் கதைகளில் திபெத்தில் உள்ளதாக வரும் மேஜிக்<br /><br />ஸ்கூல்க்கும் உள்ள ஒற்றுமைகளைபற்றி யோசித்திருகிறீர்களா? Senthilmadeshhttps://www.blogger.com/profile/07684813836176165584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59673312410198772942014-05-08T22:21:25.349+05:302014-05-08T22:21:25.349+05:30+1
லார்கோ குறித்த தகவல்களுடன் ! இன்னும் பன்னிரண்ட...+1<br />லார்கோ குறித்த தகவல்களுடன் ! இன்னும் பன்னிரண்டு நாட்களே உள்ளன !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91870048465161240062014-05-08T20:01:22.090+05:302014-05-08T20:01:22.090+05:30Sir, naan varuda sandha matrum super 6 sandha iran...Sir, naan varuda sandha matrum super 6 sandha irandum kattiyullen, aanal enaku miyavi puthagam varavillai, adutha madham serthu anuppuveergala? Senthil from Hosur.Anonymoushttps://www.blogger.com/profile/13421422463434476084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34711987766032630852014-05-08T16:31:44.522+05:302014-05-08T16:31:44.522+05:30புதிய பதிவு வேண்டும்புதிய பதிவு வேண்டும்senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71745018117529152202014-05-08T16:26:46.250+05:302014-05-08T16:26:46.250+05:30@Senthil Madesh
WELCOME TO HOGWARTS!
//ஒரு தத...<b> @Senthil Madesh </b> <br /><br /><b>WELCOME TO HOGWARTS!</b> <br /><br />//ஒரு தத்துவபோதகரும், ஒரு தமிழறிஞ்சரும் நம்மிடயே இருப்பது மிகவும் பெருமைபடத்தக்கவிஷயம்//<br /><br />உங்க ஜட்ஜுமெண்டு ரொம்ப தப்பு! <br /><br />குறிப்பு சொல்லும் கூகுள் பக்கமும் தெரிஞ்சிருந்த போதும். யாரும் தமிழ் அறிஞர் ஆகலாம். :-))))!ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55950467933561334982014-05-08T13:53:24.635+05:302014-05-08T13:53:24.635+05:30@ வி-சு
ஆல்பஸ் டம்பிள்டோர் சொன்னது ஏறக்குறைய அறுந...@ வி-சு <br />ஆல்பஸ் டம்பிள்டோர் சொன்னது ஏறக்குறைய அறுநூறு வருஷம் வாழ்ந்த ஒருவரை பற்றி..<br /><br />அவ்வளவு தூரம் பக்குவபட்ட மனது இந்த ஜென்மத்தில் வாய்க்கும் என்ற நம்பிக்கை இங்கே<br /><br />யாருக்கும் இல்லை நண்பரே ..<br /><br />ஒரு தத்துவபோதகரும், ஒரு தமிழறிஞ்சரும் நம்மிடயே இருப்பது மிகவும் பெருமைபடத்தக்கவிஷயம்Senthilmadeshhttps://www.blogger.com/profile/07684813836176165584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67442925301768618962014-05-08T13:15:54.494+05:302014-05-08T13:15:54.494+05:30தொடர்ந்து பல ஜென்மங்கள் எடுத்து அதே டெக்ஸ் படிக்கு...தொடர்ந்து பல ஜென்மங்கள் எடுத்து அதே டெக்ஸ் படிக்கும் வரம் தர வேண்டும் அந்த இறைவன் .கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40356742893855553422014-05-08T13:01:39.558+05:302014-05-08T13:01:39.558+05:30@MH Mohideen
அப்படி கேளுங்க மொகிதீன்! அது கூட ப...<b> </b><br /><b> @MH Mohideen </b><br /><br /> அப்படி கேளுங்க மொகிதீன்! அது கூட பரவாயில்ல.அந்த அதிர்ஷ்ட தேவதை இருக்காங்கில்ல?, அவுங்க எப்பவும் இவங்கலோடவேதான் இருப்பாங்களாம்.பாத்திட்டே இருங்க, ஒரு நாள் அந்த அதிர்ஷ்ட தேவதைக்கு வயசாகி கருப்பு கிழவியா மாற போறாங்க. :-))))!<br /><br /><b>ஸ்டீல் </b><br /><br />அப்புறம் இந்த அம்புலிமாமா கதையெல்லாம் இன்னமும் மறக்கல போல தெரியுது. இன்னைக்கு நான் உனக்கு கெட்டவனா தெரியலாம் ஸ்டீல்,but அதுவும் எனக்கு நல்லது தானே. கெட்டவங்க சீக்கரம் இவ்வுலக துன்பங்களில் இருந்து விடுபட்டு இறைவன் திருவடி அடைவாங்க. டெக்ஸ் மாதிரி நல்லவங்கள பாருங்க. பாலைவனத்துலேயும், குதிரைகள் மேலேயும் திரிஞ்சு கஷ்டப்பட்டுகிட்டே இருப்பாங்க. இப்பிறவியில் மட்டுமல்ல பல பல பிறவியிலும் அவங்களுக்கு மோட்சமே கிடையாது. உங்க பேரனோட பேரன் காலத்துலேயும் நம்ம டெக்ஸ் இதே அரிஜோன பாலைவனத்தில கிடந்தது தவிக்க போறார். இப்போ சொல்லுங்க யாரு ரொம்ப fortunate? கெட்டவங்களா அல்லது நல்லவங்களா ??<br /><b><br />"என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கின்<br />நின் குறையே அன்றி யார் குறை காண் ..... "<br /></b><br />"இனி யான் பிறக்கின்" இனிமேலும் நான் பிறந்தால்... எனக்கு மீண்டும் ஒரு பிறவி உண்டானால்... "நின் குறையே அன்றி யார் குறை காண்" அது உனது குறையே அன்றி வேறு யாருடைய குறை? இப்பிறவியில் எனது குறைகளெல்லாம் தீர்ந்து போக உனது திருவடித் தாமரைகளை வணங்கிப் போற்றுகின்றேன்.. உன்னை வணங்குவதால் எனக்கு மீண்டும் பிறவி உண்டாகாது.. நான் மீண்டும் பிறந்தால் அது வேறு யாருடைய குற்றமுமல்ல... உன்னுடைய குற்றம்தான்.<br /><br />அபிராமி பட்டர் அன்னையை பார்த்து இனி ஒரு முறை துன்பம் மிகுந்த இந்த மனிதப்பிறவியை தனக்கு அருளிவிடவேண்டாம் என வேண்டிக்கொள்வதாக வரும் பாடல் "அபிராமி அந்தாதி" நூலில் இருந்து.<br /><br />அதாவது துன்பம் மிகுந்துள்ள இவ்வுலகில் பிறப்பதே நமக்கு கொடுக்கப்பட்டுள்ள நூறு வருட தண்டனை. கெட்டவர்கள் கெட்ட காரியம் செய்வதால் விரைவில் அவர்கள் தண்டனை காலம் குறைக்கப்பட்டு மோட்சம் அடைகிறார்கள். நல்லவர்கள் நல்லவர்களாக இருப்பதால் நூறு வருடங்கள் முழுமையாக அனுபவித்து கடினப்பட வேண்டி இருக்கிறது.<br /><br />முதுகில் விரிந்த குடை அளவுக்கு ஓட்டையை பெறுவதற்கும் புண்ணியம் செஞ்சிருக்கணும்! ஆல்பஸ் டம்புல்டோர் நம்ம வாழ்க்கைக்கு சொன்ன ஒரு முக்கிய விஷயம் “After all to the well organized mind, death is but the next great adventure.” . இதுவும் காமிக்ஸ்ல கெட்டவங்களுக்கு தான் உடனே வாய்க்குது. <br /><br />சோ நா ரொம்ப கெட்டவன இருக்கபோறேன் ஸ்டீல் நண்பா !<br /><br />:-))) ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86861167641464802882014-05-08T11:28:58.350+05:302014-05-08T11:28:58.350+05:30nil gavani sudu story line super...but, Pictures w...nil gavani sudu story line super...but, Pictures was the worst onerangerhttps://www.blogger.com/profile/00850510889434746996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4207406370060845702014-05-08T10:06:38.017+05:302014-05-08T10:06:38.017+05:30ஸ்டீல், ஏற்கனவே எடிட்டரின் புதிய பதிவு இல்லாமல் நம...ஸ்டீல், ஏற்கனவே எடிட்டரின் புதிய பதிவு இல்லாமல் நமது தளம் உறங்கி வழிகிறது. இதுல நீங்க வேறயா....Anonymoushttps://www.blogger.com/profile/15082701648297023006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13217307447918297652014-05-08T08:58:13.401+05:302014-05-08T08:58:13.401+05:30உங்களுக்கு விறு விருப்பு வேண்டுமா அங்கே இவற்றை தேட...உங்களுக்கு விறு விருப்பு வேண்டுமா அங்கே இவற்றை தேட முடியாது . லாஜிக் இல்லா மேஜிக் சம்திங் ... சார் சீக்கிரம் மேஜிக் விண்டை வெளி விடுங்கள் ... அவர் காட்டும் வித்தைகளை பார்த்த பின் டெக்ஸ் மேல் உள்ள பொறாமை குறைந்து அவர் மேல் மாற வாய்ப்புள்ளது .கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49360033939034326622014-05-08T08:53:48.676+05:302014-05-08T08:53:48.676+05:30நண்பர்களே அரிய பெரிய உண்மைகள் இந்த கதைகளில் ஒளிந்த...நண்பர்களே அரிய பெரிய உண்மைகள் இந்த கதைகளில் ஒளிந்துள்ளது . அது 1800 ஆக இருக்கலாம் . கி.மு வா கி.பி யா என எனது நினைவில் இல்லை . மனிதர்கள் கெட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது . அவர்களே வல்லவர்களாக இருந்தனர் . நீங்கள் கூறுவது போல சண்டையில் கசங்காத சட்டைகள் , தோட்டா நிரப்ப தேவை இல்லாத துப்பாக்கிகள் அல்லது அதற்கினயான ஆயுதங்கள் அவர்கள் வசம் இருந்தன . நல்லது என்றால் என்ன கெட்டது என்றால் என்ன என்பது கடவுளுக்கு புரி படவில்லை . நடப்பதை ரசித்து கொண்டிருந்தார் . அப்போது அந்த நல்லவர்கள் கடவுளை கேட்ட போது இருவரும் எனது படைப்பே , இவர்கள் விளையாடியது போதும் இனி நல்லவர்கள் இது போன்ற சிறப்பான ஆயுதங்களுடன் விளையாடட்டும் என வரம் கொடுத்தார் .( நல்லவர்கள் எங்குமே குறைவுதானே அதனால்தான் டெக்ஸ் போன்றவர்கள் வரும் போது ,கெட்டவர்களாகிய விசு போன்றவர்களால் நம்ப முடிவதில்லை .) தீமை எவ்வளவுதான் ஆட்டம் போட்டாலும் முடிவினில் நல்லவர்களே வெல்வார்கள் அல்லது குறைந்த பட்சம் நன்மையே வெல்லும் என வரம் கொடுத்தார் . இது தொடர சில நாட்களில் கெட்டவர்கள் தாங்கள் வாழும் சூழ் நிலையை உருவாக்கி கொண்டார்கள் . அப்போது கடவுள் நல்ல நம்பிக்கை கொண்ட கதாசிரியர்களை உருவாக்கினார் . அவர்கள் தங்களை கடவுளாய் கருதி கொண்டு தங்களது பாத்திரங்கள் வீரனாய் உருவாகும் வண்ணம் கதைகளை படைக்க , நம்மை போன்ற இயலாதோர் இந்த கதைகளை படிக்க நேர்ந்தது . அதன் மூலம் நல்லவன் வாழ்வான் என்ற நம்பிக்கை கொண்டு நாம் வாழ்ந்து வருகிறோம் .<br /><br /> இன்றைய உலகுக்கு வருவோமே . தோட்டா நிரப்ப சிறிது நேரம் டெக்ஸ் தனது கச்சையை தேடுவார், பாக்கெட்டை துளாவுவார் என நேரத்தை போக்க கதாசிரியர் விரும்பவில்லை . ஒரு வேளை அதனை காட்டினால் நீங்கள் டெக்ஸ் குளித்தாரா என கேட்டு வைப்பீர்கள் என்பது அவருக்கு தெரிந்திருக்கலாம் . அது போல அவர்கள் உபயோகிக்கும் இது போன்ற ஸ்பெசல் சேனல் , மைக்ரோ சிப் இவை இப்போது சாத்தியமாகி விட்டனவே . அதனால்தான் கடவுள் இவர்களை முன்னே படைத்தார் , இவர்களின் கற்பனைகளை நிஜமாக்கும் விஞ்சானிகளை பின்னே படைத்தார் . கடவுள் தனது நேரத்தை போக்கி விளையாட இவர்களை படைத்திருக்கும் போது , கடவுள் போன்ற படைப்பாளிகள் ஏன் இவர்களை படைக்க கூடாது . காமிக்ஸ் போன்ற கதைகளில் இவற்றை தவிர்த்தால் ஆசிரியர் ஒரு புத்தகம் கூட வெளி விட முடியாதே . கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40840518954351855662014-05-07T23:26:19.966+05:302014-05-07T23:26:19.966+05:30சட்டைக் கிழிவதிருக்கட்டும், முதல்ல சட்டைக் கசங்காம...சட்டைக் கிழிவதிருக்கட்டும், முதல்ல சட்டைக் கசங்காமல்/கறைப்படியாமல் இருப்பதே பெரிய விஷயமல்லவா...?MH Mohideenhttps://www.blogger.com/profile/15255231261788714109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7146745733352484222014-05-07T21:59:01.227+05:302014-05-07T21:59:01.227+05:30saravanan v @ Warm welcome saravanan v @ Warm welcome Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7629401522828403252014-05-07T11:20:26.271+05:302014-05-07T11:20:26.271+05:30டெக்ஸ்சுக்குன்னு என ஒரு ரேஞ்சு இருக்கு விஜய். நாள...டெக்ஸ்சுக்குன்னு என ஒரு ரேஞ்சு இருக்கு விஜய். நாளைய வரலாறு நம்ம தல டெக்ஸ்ச பத்தி என்ன சொல்லும்கறத கொஞ்சமாச்சும் யோசிக்க வேணமா?? :-))))<br /><br />நீங்க பரவாயில்ல, நம்ம ஸ்டீலுக்கு இது டாப் ஐந்து கதைகளுள் ஒன்னாம்.இதுக்கு முன்னாடி வந்த "நீதியின் நிழலில்" கூட அருமைய இருந்துச்சு. அந்த ஸ்கவுட் "லபார்ஜ்" என்னவொரு வலிமையான பாத்திரம். அந்த மாதிரி கதைகள விட இது சூப்பராம்(?). கிர்ர்ர்... கைல கிடைச்சே ... <br /><br /><br />//கதையைப் பொறுத்த வரை - இதுவொரு 220 பக்க சரவெடிப் பட்டாசு என்பதைத் தாண்டி வேறெந்த சிலாகிப்பும் தேவை இராது ! தெளிவானதொரு plot ; நண்பர் குழுவின் நால்வரும் மொத்தமாய் பங்கேற்கும் ஆக்ஷன் ; மிரட்டலான வில்லன்கள் - இந்த ஐட்டங்கள் போதாதா - மணக்க மனக்கவொரு கௌபாய் மசாலா தயாரிக்க ? //<br /><br />இந்த கதைக்கு நமது ஆசிரியர் கொடுத்த ஒரு INTRO. <br /><br />ஹ்ம்ம்ம்....கதைய படிக்கற நாமளே இவ்வளவு நோட்டமா மூலைமுடுக்கெல்லாம் புகுந்து அலாசும்போது, கதையா தேர்ந்தெடுக்கும் ஆசிரியர் எவ்வளவு தூரம் கண்ணில் விளக்கெண்ணையை விட்டு ஆராய்ந்திருப்பார். அவருக்கு பிடிபடாத லாஜிக் மீறலா? அல்லது அவருக்கு பிடிபடாத சொதப்பல் பிளாட்டா?<br /> அப்படி இருந்தும் ஒரு சில கதைகளுக்கு(இந்த கதை, எதிர் வீட்டில் எதிரிகள், எஞ்சி நின்றவனின் கதை,ETC ...) போன்றவற்றை THE BEST என CERTIFY பண்ணும்போது ஓன்று மட்டும் நிச்சயம் புரிகிறது. அவருக்கு எல்லா குழந்தைகளும் நல்ல குழந்தைகளே! :-))! <br /><br />அப்புறம் எந்த சண்டையிலும் கிழியாத சட்டை, தோட்டா நிரப்ப அவசியப்படாமல் எப்போதுமே தோட்டா தீராத துப்பாக்கி என டெக்ஸ்சின் வசம் அறிய பல மந்திர பொருட்கள் இருக்கும்போது ஏன் மத்த கதைகளில் மனோவசிய மெசின், மனதை கட்டுப்படுத்தும் கதிர்கள், ம்ம்ம்....அப்புறம் அந்த ஸ்பெசல் சேனல் மைக்ரோ சிப் எல்லாம் இருக்ககூடாது?? :-))))!<br /><br />வான்ஸ், ஒரு கழுதய வரஞ்சாலே பாக்கற நம்மள ஒரு நிமிசம் ரசிக்க வைச்சுடுவார். ஒரு பெண் அதுவும் அழகிய பெண் அப்படின்னா வான்சுக்கு சொல்லவா வேணும். அவரின் தூரிகையின் வளைவு நெளிவுகளில் பிறக்கும் தாரகைக்கு, தேவலோக மங்கையும் ஈடாகுமா?? <br /><br />//அந்த மாதிரி அழகான கண்கள் காணக் கிடைத்தால் எந்த வசிய மெஷினுமே இல்லாமல் நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு வசியமாகி, நசிந்து நாசமாகிவிடமாட்டோமா என்ன? ;)<br />//<br /><br />அப்படி வசியமான மாதிரி தெரியக்கானோமே?? கதைய படிச்சுட்டு அதெப்படி இதெப்படின்னு கேள்வி கேட்டுட்டு இருக்கீங்களே?? ஹ்ம்ம்...இப்போ சாதரணம இருக்கற வசியக்காரிய வஞ்சிக்கப்பட்ட வசியக்காரியா மாத்திடாதீங்க.BE VERY VERY CAREFUL!:-)))))!ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.com