tag:blogger.com,1999:blog-4996032295438770357.post747029856449255474..comments2024-03-29T16:02:21.717+05:30Comments on Lion-Muthu Comics: ஜூனின் சூரர்கள் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger180125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18955802371621159982016-06-16T20:47:13.093+05:302016-06-16T20:47:13.093+05:30சார் பிரியமுடன் பினைக்கைதி படித்து விட்டேன் ..அட்...சார் பிரியமுடன் பினைக்கைதி படித்து விட்டேன் ..அட்டகாசமான நகர்த்தல்களும் ...அற்புதமான நகைச்சுவை இழையோடும் உரயாடல்களும் பக்கங்கள கடந்த நினைவே இல்லாமல் வாசிக்க செய்தன . அருமை சார் ..ரின் டின் நம்முடன் உலவட்டும் கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62040709860981018462016-06-10T23:57:54.281+05:302016-06-10T23:57:54.281+05:30நெஞ்சில் ஒரு நட்சத்திரம் :-
இத்தொடரின் நாயகர் ஓவி...நெஞ்சில் ஒரு நட்சத்திரம் :-<br /><br />இத்தொடரின் நாயகர் ஓவியர் ஹெர்மன்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை. <br />அழகான முறையில் அகோரமான முகங்களையும் அற்புதமான முறையில் சுற்றுப்புறங்களையும் அநாய்சயமாக வரைந்து தள்ளியிருக்கிறார். இக்கதைத் தொடரில் வரும் மங்கையர் மட்டும் எழிலான முகத்துடன் காட்சியளிக்கின்றனர். மாறாக ஆடவர்கள். . . அய்யகோ!!! (இவனுக ஹேர்ஸ்டைல்ஸ் இருக்கே. .. அடா .!. அடா.! . .)<br /><br />48 பக்கக் கதையில் கடைசி நாலே பக்கங்களில் ரூக்மாண்ஸ் கும்பலை கொன்று குவிக்கிறார்கள். (பாக்கி பக்கங்களில் பேசிப்பேசியே நம்மை. . . .)<br /><br />அவ்வளவு பெரிய கும்பலை ஆறே பேர் கொண்ட சிறிய குழு முறியடிப்பதை இன்னும் விளக்கமாகவும் கூடுதல் சுவாரசியத்துடனும் சொல்லியிருந்தால் இக்கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என்னுடைய அபிப்ராயம்.! <br /><br />க்ளைமாக்ஸ் வரையிலும் போரடிக்காமல் கொண்டு செல்வதில் சித்திரங்களின் பங்கு கணிசமானது. <br />கான்சோ மற்றும் மார்க் ஆஃப் மூன் இடையே நடக்கும் தகராறு, அதில் ரெட் டஸ்டின் தலையீடு என இடையிலும் சில சுவாரஸ்யங்கள் இருக்கத்தான் செய்கின்றன.! <br /><br />ரெட் டஸ்ட் , மீண்டும் 666 பண்ணைக்கே வந்துவிடக்கூடிய சாத்தியக்கூறுகளை இக்கதையின் இறுதிக்கட்ட வசனங்கள் பறைசாற்றுகின்றன.! <br /><br />கமான்சே - மோசமில்லை, கரையேறிவிடுவாள்.KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40185475270093889382016-06-10T23:27:15.520+05:302016-06-10T23:27:15.520+05:30ஜூஜூஜ்ஜிலிப்பா டக்கரான சுண்டல் சாப்ட்றாங்களா..?
என...ஜூஜூஜ்ஜிலிப்பா டக்கரான சுண்டல் சாப்ட்றாங்களா..?<br />எனக்கு....????ரின் டின் கேன்https://www.blogger.com/profile/10625994367286747967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63157554126616640712016-06-10T21:54:12.024+05:302016-06-10T21:54:12.024+05:30நின்று போன நிமிடங்கள் :-
டாக்டர் ஜூலியா கெண்டல்!...நின்று போன நிமிடங்கள் :-<br /> <br />டாக்டர் ஜூலியா கெண்டல்!, சூப்பர் க்ரிமினாலஜிஸ்ட் மேடம் நீங்க.!<br /><br />குறுகிய நேரத்தில் விசாரணயை முடித்து, தெரிந்த விசயங்களை வைத்தே, இப்படித்தான் நடந்திருக்கக் கூடும் என்று அனுமானித்து டேவ் மோரனை சமாதனப்படுத்துவதில் ஜூலியாவின் கேரக்டர் என்னவென்பதை நமக்குத் தெளிவாக தெரிவிக்கிறார் கதாசிரியர்.!<br /><br />எளவரசிக்கு கார்வின் அங்கிள் மாதிரி, ஜூலிக்கும் ஒரு லியோ இருக்கிறாப்பல .. (ஆனால் அங்கிளை விட இந்த ஆசாமி கொஞ்சம் பரவாயில்லைன்னுதான் சொல்லோணும்.)<br />வெறுமனே கதைநெடுக ஜூலியாவை புகழ்ந்து கொண்டிராமல் ஈக்கோலாக ஹெல்ப் செய்யுறாப்பல.! <br /><br />க்ளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கக்கூடுமென்று முன்கூட்டியே யூகிக்க முடிந்தது. ஆனாலுமே கடைசிப் பக்ககங்கள் டச்சிங்காக இருந்தன என்பதையும் மறுப்பதற்க்கில்லை. <br />மாபியா மலேச்சிக் குடும்பத்தாரின் விவகாரங்களை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கியிருக்கலாம். (விறுவிறுப்பையும் சுவாரஸ்யத்தையும் கூட்டும் பொருட்டு) .<br /><br />டேவ் மோரனுடன் நின்று கொண்டு அந்த அப்ரசெண்டி ஃபாதர் பிரச்சாரம் செய்யும் இடத்தில்,<br />"யோவ் டேவு, அந்தாளை புடிச்சி கீழத் தள்ளுய்யா " என்று கூப்பாடு போடவேண்டுமென நமக்கே தோணும். <br /><br />விண்வெளியில் ஒரு விபரீதமும் நல்ல கதைதான். எனினும் நின்று போன நிமிடங்கள் அதைவிட ஒருபடி மேலே நிற்கிறது. <br /><br />ஒரேயொரு குறை. சித்திரங்கள். முந்தைய கதையில் தெளிவாக அழகாக இருந்த சித்திரங்கள், இக்கதையில் அள்ளித்தெளித்த கோலமாய் சற்றே கீச்சலாக ஒழுங்கின்றி தெரிகின்றன. முந்தைய கதையில் (ஓரளவிற்க்கு) அழகாகத் தெரிந்த ஜூலியா இப்போது ரொம்பவும் தொங்கல்போல் காட்சியளிக்கிறார். <br /><br />ஆனால் கதையின் வேகத்தில் சித்திரத்தின் நிலை கண்டுகொள்ளப்படாமலேயே கடந்து செல்லப்படுகிறது.!<br /><br />ஜூலியா - சபாஷ் அம்மிணி!!!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71571248935676295482016-06-09T16:55:54.681+05:302016-06-09T16:55:54.681+05:30செனா அனா அவர்களே,
அப்படியே எங்கள பத்தியும் ஒரு ஆரா...செனா அனா அவர்களே,<br />அப்படியே எங்கள பத்தியும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை..?<br />ரின் டின் கேன்https://www.blogger.com/profile/10625994367286747967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19891375046644540542016-06-07T20:01:51.622+05:302016-06-07T20:01:51.622+05:30செனா அனா அட்டகாசம் ..அருமயான விளக்கங்கள் அற்புதமான...செனா அனா அட்டகாசம் ..அருமயான விளக்கங்கள் அற்புதமான ஒப்பீடுகள்...கதய படிக்காம விமர்சனங்கள தாண்டும் நண்பர்களும் இதன kathaya padicha pinnaபடிக்கணும் ...ஆசிரியர் விமர்சனத்துக்குன்னு மாதம் தோறும் ஒதுக்கினால் பலரும் கதய படிச்ச பின்னர் இது போல சுவாரஷ்யமா பங்கு பெற ஏலும் . லோடு மோர் பிரச்சனயும் பாதிக்காது .இந்த வருடம் முழுதும் சோடை போகா கதைகள படச்சதால புத்தகங்கள தேர்ந்தெடுத்து வாங்கும் நண்பர்களயும் அத்தன கதைகளயும் வாங்கிப் படிக்க வைக்கும் ..இதற்கு பதிலளிக்க வைத்த sv அவர்களுக்கும் நன்றிகள்....கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24805571523571501782016-06-07T19:38:37.695+05:302016-06-07T19:38:37.695+05:30சார் கமான்சே அருமை . கமான்சேவ மிரிந்து டஸ்ட் வந்தத...சார் கமான்சே அருமை . கமான்சேவ மிரிந்து டஸ்ட் வந்தது சென்ற கதயில் பிடிக்கவில்லை...படிக்க படிக்க டங்கன் குடும்பம் அட்டகாசம்...இந்தக் கதயில கமான்சேவ தேடி போறது பிடிக்கல ...கதயும் பக்கங்கங்கள புரட்ட ெதிர்பார்ப்பில்லாம விறுவிறுப்பா போகுது ..சென்ற கதயில ிருந்த ெதிர்பார்ப்ப தக்க வச்சுக்க முடியலன்னாலும் ... ஓவியங்களும் ...விறுவிறுப்பும் கதய இரசிக்க வைக்கத் தவறலை ..கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-319362721026130892016-06-06T23:09:09.932+05:302016-06-06T23:09:09.932+05:30:):)Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71699403533714183572016-06-06T23:08:31.945+05:302016-06-06T23:08:31.945+05:30//அதனால்தான் நினைக்கிறேன் இந்தக் கதையில் டெக்ஸ்வில...//அதனால்தான் நினைக்கிறேன் இந்தக் கதையில் டெக்ஸ்வில்லருக்குப் பதிலாக டைகர் இருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று...//<br /><br />உண்மை உண்மை ....!<br /><br />ஆனா டெக்ஸ்ம் ரேஞ்சார் தானுங்களே பரவாயில்லை, இருந்துட்டு போகட்டும் விட்டுகொடுபோம் VENKATESHH sir :)Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36168247690773084292016-06-06T23:03:43.737+05:302016-06-06T23:03:43.737+05:30:)
kudos History Doctor ...!
:)<br /><br />kudos History Doctor ...!<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7878887298650964932016-06-06T17:08:45.919+05:302016-06-06T17:08:45.919+05:30/// உருவாகும் இடத்தை விட்டு விட்டு, வேறு இடத்தில் .../// உருவாகும் இடத்தை விட்டு விட்டு, வேறு இடத்தில் தன் பலத்தை காட்டுபவர்களை<br />மனைவி என்றும் அழைப்பதுண்டு............:-) ///<br /><br />செனா அனா! இதைப்படிச்சதும் கண்ணுல ஜலம் அருவியா கொட்டிடுத்து.!!!<br /><br />இன்னும் பழி வாங்கும் புயல் படிக்கவில்லை. ஜூலியாக்கு அப்புறம் படிக்கலாம்னு இருந்தேன். இப்போ முத்துமினி, "என் பெயர்" டைகர் (இதைக் கேட்டதும் சில நண்பர்களுக்கு குறிப்பாக சனி இரவு உடனிருந்த நண்பர்களுக்கு அடக்க முடியாத சிரிப்பு வரலாம்) எல்லாம் கிடைத்திருப்பதால் இப்போதைக்கு எதைத் தொடங்குவது என்ற குழப்பமான சூழல் நிலவுகிறது. <br /> செனா அனா வின் பதிவைப் படித்தபின் முதலில் ப.வா. புயலையே எடுக்க வேண்டும் என்ற அவா என்னுள்ளத்தை உந்தித் தள்ளுகிறது.!!! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67383001706821051632016-06-06T16:59:30.488+05:302016-06-06T16:59:30.488+05:30அருமையான விளக்கம் செனா அனா ஜி..
நீங்கள் குறிப்பிட்...அருமையான விளக்கம் செனா அனா ஜி..<br />நீங்கள் குறிப்பிட்ட வாறு கவர்னர்பதிலை கர்னல் வாங்கி வைத்து கொண்டு ,டெக்ஸிடம் மிக அலட்சியமாக பேச அந்த நொடியில் தான் புயல் மையம் கொள்கிறது.<br />இப்போது நீங்கள் டெக்னிக்கல் ஆக அந்த கால சட்ட சூழ்நிலை களை விளக்கிய பின்பே டெக்ஸ் செய்யும் இந்த தந்திர யுத்த பின்னணி முழுவதும் 22வருடங்களுக்கு பிறகு புரிகிறது. சூப்பர் ஜி...<br />தொடர்ந்து 5நிமிடங்கள் கைதட்டி கொண்டே விசில் அடிக்கும் படங்கள்..<br />...... சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66534642222012599722016-06-06T16:56:17.369+05:302016-06-06T16:56:17.369+05:30/// உருவாகும் இடத்தை விட்டு விட்டு, வேறு இடத்தில் .../// உருவாகும் இடத்தை விட்டு விட்டு, வேறு இடத்தில் தன் பலத்தை காட்டுபவர்களை<br />மனைவி என்றும் அழைப்பதுண்டு............:-) ///<br /><br />ஹா... ஹா... ஹா... சூப்பர் சார்.<br /><br />நீங்கள் சொன்ன அத்தனை காரணங்களும் ஏற்றுக்கொள்கிறேன் சார்.<br /><br />அதனால்தான் நினைக்கிறேன் இந்தக் கதையில் டெக்ஸ்வில்லருக்குப் பதிலாக டைகர் இருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று...S.V.V.https://www.blogger.com/profile/13572912018518899775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64206631138526426452016-06-06T16:30:47.312+05:302016-06-06T16:30:47.312+05:30ஷெரீப் முன்னிலையில் அவர்கள் இருவரும் சரண் அடைய முட...ஷெரீப் முன்னிலையில் அவர்கள் இருவரும் சரண் அடைய முடிவு செய்து இருப்பின் டெக்ஸ் ஒன்றும் செய்ய இயலாது,....பின்னர் அவர்கள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி வெளிவர முயற்சி செய்வர்.....<br /><br />தாக்குதல் நடத்தி இருந்தாலோ ஷெரீப் அவர்களை காயபடுத்தி கைது செய்ய முயன்று இருப்பார்......<br /><br />எல்லாம் சுகமே..................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!<br /><br /><br />பின் இணைப்பு : 1<br /><br />டெக்ஸ் கர்னல் ஸ்டீவர்ட்டை அலைய விடும்போது இப்படி நடக்குமா???? இவ்வளவு மோசமாகவா ஒரு ராணுவ அதிகாரி முடிவெடுப்பார் என்றுதானே நினைக்கிறோம்<br /><br />கர்னல் காரிங்டன் பில் கார்னே கோட்டையை நிர்மாணிக்க லகோட்டா செவ்விந்தியர்களின் மிக சிறந்த வேட்டை இடத்தை தேர்ந்தெடுக்க வெகுண்ட லகோட்டா, செயன்நீக்கள்,அரபாஹோக்கள், க்ரோ குழுவினர் ஒருங்குஇணைந்து வியூகம் வகுத்தனர்...<br />கேப்டன் பெட்டர்மேனை கோட்டையை விட்டு வெளி கொணர, அந்த வலிமை வாய்ந்த குதிரை படையை வீழ்த்த அவர்கள் வகுத்த decoy groups, traps அனைத்தும் நம் டெக்ஸ் போலவேதான்...நிஜம்தான்<br />கிரேசி ஹார்ஸ் அங்கம் வகித்த இந்த செவ்விந்திய குழு அக்குதிரை படையை முற்றிலும் நிர்மூலம் செய்தது.....<br />கேப்டன் பெட்டர்மேன் தங்கள் புதிய ரிபீட் பயர் ரைபிள்கள் மீது வைத்த அதீத நம்பிக்கை பொய்த்தது.....<br />Battle of hundred slain என்றும் fetterman massacre என்றும் அழைக்கபடுகிறது.... .<br />பின் இணைப்பு 2<br />உருவாகும் இடத்தை விட்டு விட்டு, சம்பந்தமில்லாத இடத்தில் தன் பலத்தை காட்டும் புயலின் தன்மையை மனதில் கொண்டு பழிவாங்கும் புயல் என்று பெயர் வைத்திருக்கிறார் (அந்தக் காலத்திலேயே...)<br />உருவாகும் இடத்தை விட்டு விட்டு, வேறு இடத்தில் தன் பலத்தை காட்டுபவர்களை<br /><br />மனைவி என்றும் அழைப்பதுண்டு............:-) <br /><br /><br /> <br /><br /><br /><br />Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66704505726435728412016-06-06T16:29:48.598+05:302016-06-06T16:29:48.598+05:30பார்லோ, ஸாம் இருவரின் அராஜக செயலுக்கு செவ்விந்திய ...பார்லோ, ஸாம் இருவரின் அராஜக செயலுக்கு செவ்விந்திய சிறுவர்களின் எதிர்வினை சரியானதாக இல்லை.....<br />தனது நண்பன் சுடபட்டபின் பின்வாங்காது அவனை காப்பாற்ற முயலாது ஓடும் ரயிலின் உள்ளிருப்போர் மீது அம்பு தொடுத்தது அனுபவமின்மையே......<br /><br />இதில் அப்பாவியான கேப்டன் தோளில் அம்பு பாய்ந்திருப்பது- அதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளாவிடினும்-டெக்ஸ் தரப்புக்கு பாதகமான அம்சமே.....<br /><br />கோர்ட்டுக்கு எடுத்து சென்று இருப்பினும் யார் முதலில் தாக்குதல் தொடுத்து இருப்பார்கள் என்ற சந்தேகத்தின் பலனை பிளாய்டு போன்ற வெள்ளையர் சாட்சி எதிராக இருப்பினும் பார்லோ ஸாம் பெற்று இருப்பார்கள் என்றே தோன்றுகிறது.....<br /><br />பார்லோ ஸாம் இருவரையும் டெக்ஸ் அவர்களின் ஆள்பலத்தை முறியடித்து துவைத்து எடுப்பதால் என்ன பலன்?<br />அவர்களை கொன்றால் சட்டத்தின் பார்வையில் அவர் கொலையாளியாகவே கருதபடுவார்.......<br />நவஹோ தலைவராக இருப்பதால் ரேஞ்சர் வில்லையை அணிய முடியாத நெருக்கடி....<br /><br />ராணுவ கோட்டையை எரிப்பது, ராணுவ வீரர்களை பிணையாளிகளாக கொள்வது மூலம் மேல்மட்ட தலைவர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.....<br /><br />எல்லாவற்றுக்கும் மேலாக பிளாய்டின் பத்திரிக்கையாளர் என்ற வலிமையை பயன்படுத்துவதுதான் முத்தாய்ப்பு......<br />இவ்வளவு செய்தும் டெக்ஸின் முயற்சி வெற்றி அடைந்திருக்குமா என்றால் அது சந்தேகமே....<br /><br />பார்லோ, ஸாம் இருவரும் பிளாய்டை சுட்டு டெக்சுக்கு பெரும் உதவி செய்கின்றனர்....<br />இதற்காகவே ஷெரீப் அவர்களை கைது செய்ய முனைகிறார்.....செவ்விந்தியர்களை<br />கொன்றதற்காக அல்ல.......<br /><br />பார்லோ ஸாம் இருவரும் ஒருவரை ஒருவர் சுட்டு கொள்வதே நல்ல முடிவு.....<br /><br />Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80285077912168593392016-06-06T16:28:45.507+05:302016-06-06T16:28:45.507+05:30ஊக்கமளித்த நண்பர்களுக்கு நன்றி !!!!!!!!
1871 மே மா...ஊக்கமளித்த நண்பர்களுக்கு நன்றி !!!!!!!!<br />1871 மே மாதம் கோச் வண்டி ஓட்டுனர்களை கொலை செய்த குற்றத்திற்காக கியோவா பிரிவு தலைவர்களான சாடான்டாவும் பிக் ட்ரீயும் ஜூலை மாதம் கைது செய்ய படுகிறார்கள்.<br />இவர்கள் குற்றம் டெக்சாஸ் ரிச்சர்ட்சன் கோட்டையருகே கோர்ட்டில் உறுதி செய்யபடுகிறது.<br />ஆனால் கோர்ட்டில் சாடான்டாவின் முழக்கம் இதுதான்...<br /><br />என்னை விடுவித்தால் டெஹான்னா பகுதியிலிருந்து என் வீரர்களை அழைத்து வெளி சென்றுவிடுவேன்.....அல்லையேல் இப்பகுதி புல்வெளி அனைத்திலும் போர்த்தீ கொழுந்து விட்டு எரியும்....<br /><br />கோர்ட் இதனை மதிக்காது இருவருக்கும் மரண தண்டனை வழங்கியது......<br /><br />ஆனால் டெக்சாஸ் கவர்னர் போர் விளைவுகளை எண்ணி இருவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார்.....<br /><br />மக்கள் மனதினை விட்டு இச்சம்பவம் அகன்ற சில காலத்தில் இருவரும் சிறையிலிருந்து விடுதலையாகிவிட்டனர்....................<br /><br />கோர்ட் விதிக்கும் தண்டனையை குறைக்கவோ,மாற்றியமைக்கவோ கவர்னருக்கு அதிகாரமுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.<br /><br /><br />இங்குதான் டெக்சுக்கு முதல் சிக்கல் துவங்குகிறது....<br /><br />பார்லோவும் சாமும் கொள்ளைகாரர்களோ,ஆயுத கடத்தல்காரர்களோ,போக்கிரிகளோ அல்ல.<br /><br />பிராந்திய ராணுவ முகாமுக்கு இறைச்சி விநியோகிப்பவர்கள்....பொதுமக்களுக்கு இடையூறு செய்பர்கள் அல்ல......தங்கள் வழியில் குறுக்கிடாதவரை............<br /><br />ஷெரீப் நியாயவாதியாக இருப்பினும் பார்லோவும் சாமும் நடத்திய செவ்விந்திய கொலைகள் அவரது அதிகார எல்லைக்கு அப்பால் நடந்தவை.....<br /><br />எனவே அவர் அதை பற்றி விசாரிக்க இயலாதவராய் இருக்க கூடும்....<br />அப்படியே அவர் பரலோ , ஸாம் மீது குற்றம் சுமத்தினாலும் இறைச்சி விநியோகம் மூலம் கர்னல் ஸ்டீவர்ட் உடன் நட்புறவு கொண்டிருக்கும் அவர்கள் இருவரும் கவர்னருக்கு கர்னல் மூலம் அனுப்பப்படும் அறிக்கை தங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்பதை அறிவார்கள்....<br />செவ்விந்தியர்கள் மீதான வெள்ளையர் தாக்குதல் போன்ற சென்சிடிவான விஷயங்களில் ஷெரீப் அறிக்கையை விட சம்பவ இடத்தில் இருந்தகர்னல் அறிக்கையை அவர் பெரிதாக எடுத்து கொள்வார் என்பதில் ஐயமில்லை....<br /><br />உண்மையில் டெக்ஸ் கர்னல் அலுவலகம் வரும்போது இது ஏற்கனவே நடந்து விட்டது...<br /><br />ஒரு மாகாணத்தின் சட்ட பரிபாலனையில் உச்ச அதிகாரம் பெற்ற கவர்னரின் கடிதம் இவ்விவகாரத்தில் தமக்கு சாதகமாகயில்லை என்பதை உணர்ந்தபிறகே கவர்னருக்கும் மேலாக அதிகாரத்தில் மேற்பட்டவர்களின் கவனத்திற்கு இதை கொண்டு செல்ல முயல்கிறார்.<br /><br /><br /> .....<br /><br />Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4642392693191797812016-06-06T12:32:21.719+05:302016-06-06T12:32:21.719+05:30Super super ..
செனா அனா ஜி...தொடருங்கள்..விரைவாக.....Super super ..<br />செனா அனா ஜி...தொடருங்கள்..விரைவாக..<br />நண்பர் s.v.v.ன் சந்தேகம் எனக்கும் 1994லே எழுந்தது.ஆனால் யாரை கேட்க ?எங்கே கேட்க?...அனைத்தும் இப்போது கூடி வர உங்கள் விளக்கத்திற்கு பிறகு இந்த கதையை படித்தால் புதிய கோணத்தில் இருந்து அனுகலாம் ...வாவ்...இந்த வாய்ப்புகளை அளித்த அன்பின் உறைவிடம் ஆசிரியர் அவர்களுக்கு இந்த சமயத்தில் என் நன்றியைத் தெரிவிக்கிறேன் .சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36514861999531912862016-06-06T12:10:53.999+05:302016-06-06T12:10:53.999+05:30@செ.அ,
கிளாசிக் ரிப்ளை! கதைப்பின்னணிக் குறிப்புகள...@செ.அ,<br /><br />கிளாசிக் ரிப்ளை! கதைப்பின்னணிக் குறிப்புகளை இது போல அடிக்கடி விவரியுங்களேன்! (தேடிப்படிக்க சோம்பல்தான், யாராவது இப்படி அழகுத் தமிழில் எழுதிட்டால் படித்திட கசக்குமா?)Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37454250638279280332016-06-06T10:36:32.313+05:302016-06-06T10:36:32.313+05:30செ.அ. சார்... சும்மா பின்றீங்களே....
தொடருங்கள்.....செ.அ. சார்... சும்மா பின்றீங்களே....<br /><br />தொடருங்கள்.... காத்திருக்கிறேன்.S.V.V.https://www.blogger.com/profile/13572912018518899775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33643871713842829022016-06-06T08:25:59.856+05:302016-06-06T08:25:59.856+05:30என்னை (மட்டும்) பொருத்தவரை, இது டெக்ஸ்வில்லர் கதைய...என்னை (மட்டும்) பொருத்தவரை, இது டெக்ஸ்வில்லர் கதையே இல்லை. வழக்கமாய் டெக்ஸ் என்ன செய்யவார்? தப்பு செய்த இரண்டு வில்லன்களையும் நேரடியாகப் போய் - அவர்கள் எவ்வளவு தான் ஆள்பலத்தோடு இருந்தாலும் - துவைத்தெடுத்து நீதியை நிலைநாட்டி வருவார்.<br /><br />ஆனால், இங்கே என்னடாவென்றால், நாட்டாமை எனக்கு ஒரு நியாயம் சொல்லு என்று அரசாங்கத்திடம் மனுப்போட்டுக் கொண்டு இருக்கிறார். வில்லன் கோஷ்டியை விட்டு விட்டு மிலிட்டிரிக்காரர்களை வெயிலில் போட்டு வறுத்தெடுத்துக் கொண்டு இருக்கிறார். (அதாவது அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கிறாராம்<br /><br />மன்னிக்கவும் SVV சார்............<br />டெக்ஸ் கதைகள் அனைத்தையும் நீங்கள் பைனாகுலர் பார்வையில் பார்க்கிறீர்கள்.....<br />இக்கதை சராசரி கதை அல்ல.....<br />டெக்ஸ் அவ்விதம் நடந்து கொள்ள ஏற்புடைய காரணங்கள் உண்டு....<br />அரிசோனாவுக்கும் நியூ மெக்ஸிகோவுக்கும் முதன்முதலில் ரயில் ஓடுவதாக கதை துவங்குகிறது......எனவே கதையின் காலகட்டம் 1888-1900 என துல்லியமாக நிர்ணயிக்கலாம்.......<br />இதற்கு முன்பாகசுமார்இருபதுவருடங்களாகசெவ்விந்தியர்களுக்கும்<br />வெள்ளையர்களுக்கும் இடையே நிலவி வந்த கடும் மரண போராட்டம் குறித்த வரலாறு குறித்து பார்வையை திருப்பினால் டெக்ஸ் நடந்து கொண்டது பற்றி யார் மனதிலும் ஐயம் எழாது.......<br />இரு தரப்பிலும் அப்பாவிகள் ரத்தம் பலமுறை சிந்தப்பட்டது..........<br />பலமுறை மிகவும் கொடூரமான முறையில் அப்பாவிகள் இருதரப்பிலும் பலியாகினர்.<br /><br />1857…..செப்டம்பர்......கலிபோர்னியா பகுதியிலிருந்து ஆர்கன்சாஸ்,மிஸ்ஸெளரி பகுதியில் குடியேற வந்த பாஞ்சர் குழுவினர் சால்ட் லேக் சிட்டி அருகே முகாம் அமைத்தபோது அக்குடியேற்றத்தை தடுக்க விரும்பி அவர்களை மர்மன் மற்றும் பையூட் செவ்விந்தியர்கள் முற்றுகையிட்டனர்,,,,,<br />பாஞ்சர் குழுவினர் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தபோது பாஞ்சர் குழுவினர் அனைவரும் கொடூரமாக கொல்லப்பட்டனர். பெண்கள் ,குழந்தைகள் உட்பட சுமார் 150 பேர் பலியாகினர்......<br /><br />1862….ஆகஸ்ட் ......மின்னசோட்டா பகுதியில் குடியேறி இருந்த1000 வெள்ளையர்களை சியோக்ஸ் பிரிவினர் கொன்று குவித்தனர்.(பின்னர் இவர்கள் அமெரிக்க ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பெரும்பான்மையோர் தூக்கிலிடப்பட்டனர்)<br /><br />1864……ஜூன் ....கொலராடோ பண்ணையாளர் நாதன் ஹன்கேட் அவரது மனைவி,இரு சிறு குழந்தைகள் சிவிங்க்டன் பகுதியில் செவ்விந்தியர்களால் கொல்லப்பட்டனர்....<br />இதற்கு பழி வாங்கும் வண்ணம் நவம்பர் மாதம் கொலராடோ மூன்றாவது ராணுவ குதிரை பிரிவு கர்னல் ஜான் சிவிங்க்டன் தலைமையில் அரபாஹோ கிராமத்தில் நுழைந்து கடும் தாக்குதல் நடத்தினர்....அங்கிருந்தோர் செயன்ணீ,அரபாஹோ பிரிவு செவ்விந்தியர்கள்.<br />123 பேர் கொல்லப்பட்டனர்...அதில் 11௦ பேர் பெண்கள், குழந்தைகள்.<br />பாலியல் தாக்குதல், இறந்தவர்களின் உடல் பாகங்களை கொய்வது, கைக்குழந்தைகளை துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு பயன்படுத்துவது போன்ற அலங்கோலங்கள் நிகழ்த்த பெற்றன.<br /><br />இறந்தவர்களின் உடல் பாகங்களை மாலையாக அணிந்தும் குதிரை சேணமாகயும் மாற்றியும் இப்பிரிவினர் ஊர்வலமாக லியோன் கோட்டையை அடைந்தனர்.<br />(இதற்கு பின்னர் காங்கிரஸ் அளித்த தண்டனை கர்னல் ஜான் அப்பகுதியை விட்டு விலக வேண்டும் என்பதும்அப்பகுதி கவர்னர் பதவி விட்டு விலக வேண்டும் என்பதுமேயாகும்......டென்வர் பகுதியை நோக்கி அந்த ராணுவ பிரிவினர் செவ்விந்திய உடல் பாகங்களை கையால் வீசியபடி ஆரவாரமாக செல்லாமல் இருந்து இருந்தால் <br />இந்த விசாரணையும் தண்டனையும் கிடைத்து இருக்காது.....)<br /><br />இவை மிக சில உதாரணங்களே......<br /><br />பொதுவான அப்போதைய மன நிலை இதுதான்.....<br /><br />செவ்விந்தியரும், வெள்ளையரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டால் அது தற்காப்புக்குக்காகத்தான் இருக்கும் என இரு தரிப்பினரும் நினைத்தனர்....<br />இதை அறிந்து பின்னர் கதையை படித்தால் எல்லாம் விளங்கும்......<br />இதே காலகட்டத்தில் நமது கதையை போலவே அமைதி உடன்படிக்கை நிலவி வந்த காலத்தில் டெக்சாஸ் பகுதியில் ஒரு குதிரை பந்தயத்தின் போது வாய் சண்டையில் நவஹோ வீரர்களை சுட்டு கொன்ற ராணுவ வீரர்கள் மீது எந்த விசாரணையும் நடைபெறவில்லை......<br /><br />////////வழக்கமாய் டெக்ஸ் என்ன செய்யவார்? தப்பு செய்த இரண்டு வில்லன்களையும் நேரடியாகப் போய் - அவர்கள் எவ்வளவு தான் ஆள்பலத்தோடு இருந்தாலும் - துவைத்தெடுத்து நீதியை நிலைநாட்டி வருவார்.<br /><br />ஆனால், இங்கே என்னடாவென்றால், நாட்டாமை எனக்கு ஒரு நியாயம் சொல்லு என்று அரசாங்கத்திடம் மனுப்போட்டுக் கொண்டு இருக்கிறார். வில்லன் கோஷ்டியை விட்டு விட்டு மிலிட்டிரிக்காரர்களை வெயிலில் போட்டு வறுத்தெடுத்துக் கொண்டு இருக்கிறார். (அதாவது அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கிறாராம்...)///////<br />இதற்கு 1871 டெக்சாஸ் ரிச்சர்ட்சன் கோட்டையில் நிகழ பெற்ற சம்பவம் விளக்கம் கொடுக்கும்...<br />தொடரும்....<br />Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29466993213392296902016-06-05T13:15:57.085+05:302016-06-05T13:15:57.085+05:30பழிவாங்கும் புயல்...
பாராட்டும் வகையில் இருக்கிறத...பழிவாங்கும் புயல்...<br /><br />பாராட்டும் வகையில் இருக்கிறது தரம். படித்தவர்கள் - பார்த்தவர்கள் அனைவரும் அதனை குறிப்பிட்டார்கள். ஆனால் எவரும் கதையைப் பற்றி விமர்சிக்கவில்லை. என்னை (மட்டும்) பொருத்தவரை, இது டெக்ஸ்வில்லர் கதையே இல்லை. வழக்கமாய் டெக்ஸ் என்ன செய்யவார்? தப்பு செய்த இரண்டு வில்லன்களையும் நேரடியாகப் போய் - அவர்கள் எவ்வளவு தான் ஆள்பலத்தோடு இருந்தாலும் - துவைத்தெடுத்து நீதியை நிலைநாட்டி வருவார்.<br /><br />ஆனால், இங்கே என்னடாவென்றால், நாட்டாமை எனக்கு ஒரு நியாயம் சொல்லு என்று அரசாங்கத்திடம் மனுப்போட்டுக் கொண்டு இருக்கிறார். வில்லன் கோஷ்டியை விட்டு விட்டு மிலிட்டிரிக்காரர்களை வெயிலில் போட்டு வறுத்தெடுத்துக் கொண்டு இருக்கிறார். (அதாவது அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கிறாராம்...)<br /><br />சரி கடைசியிலாவது வில்லன்களை இவர் தண்டிக்கிறாரா என்று பார்த்தால்... அதுவுமில்லை. இவர் கும்பல் கூட்டிக் கொண்டு போய் சேர்வதற்குள் அவன்களே மண்டையைப் போட்டுவிடுகிறான்கள்.<br /><br />எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்... இந்தக் கதையின் பிளாட்பார்ம் டைகர் கதையினுடையது போல் படுகிறது.<br /><br />மற்றபடி நமது ஆசிரியர் மற்றும் அவரது குழுவினரின் அபாரமான உழைப்புக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.<br /><br />இங்கே நமது ஆசிரியரின் தலைப்பு வைக்கும் தீர்க்க தரிசன ஆற்றலுக்கு ஒரு தனிமரியாதை காட்ட வேண்டும்.<br /><br />உருவாகும் இடத்தை விட்டு விட்டு, சம்பந்தமில்லாத இடத்தில் தன் பலத்தை காட்டும் புயலின் தன்மையை மனதில் கொண்டு பழிவாங்கும் புயல் என்று பெயர் வைத்திருக்கிறார் (அந்தக் காலத்திலேயே...)<br /><br />(ரிசர்வ்டு - டிராகன் நகரம் விமர்சனம்)S.V.V.https://www.blogger.com/profile/13572912018518899775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12599229146228078622016-06-04T22:09:35.281+05:302016-06-04T22:09:35.281+05:30அதும் இவ்வருடம் டெக்ஸ் , கமான்சே ,ஜூலியா என ஒரே தந...அதும் இவ்வருடம் டெக்ஸ் , கமான்சே ,ஜூலியா என ஒரே தந்தை பாசம்தான் இல்லயா ஜூனியரேகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52695764669809371412016-06-04T22:06:58.521+05:302016-06-04T22:06:58.521+05:30சார் ஜூலியாவின் கதையை படித்து விட்டேன் .குற்றவாளிய...சார் ஜூலியாவின் கதையை படித்து விட்டேன் .குற்றவாளியா என கண்டு பிடிப்பதை விடுத்து குற்றத்திற்கான காரணத்தை தேடும் ஜூலியா அற்புதமான.. எங்களை அடுத்த கட்டத்திற்க்கு நகர்த்தும் புது வரவு . அற்புதமானநகர்த்தல்களால் புத்தகத்தை தொடர்ந்து படிக்க வைக்க ...கூடவே கார்வின் போல ொருவர் அலட்டலில்லா ஜூலியா எனினும் மாடஸ்டியை ஒப்பிட செய்கிறார் . இவர் வேற அவர் வேற எனினும் தைரியத்தில் இவரும் சளைத்தவரல்ல . சாது மிரண்டால்...எனும் படியாய் மகளை தனது வழியில் விலக்க ாசைப்படும் டான் அங்கே தோற்க்க காரணம் இளக்கமாய் நினைத்தது என காட்டி உள்ளார் .மொழி பெயர்ப்பு உரையாடல்கள் பக்க பலம் .மக்கள் எதயும் கொண்டாட நினைப்பர்...கடைசியில் வாழ நினைக்கும் போது பயந்து சாகும் பரிதாபத்திற்குரிய கொலையாளி சாதாரண நாகரீக உலகை நினைக்க வைப்பதுடன் டெக்ஸா ...அது யாருப்பாஎன கேட்க வைக்கிறார் . அருமை சார் உளவியல் பாடங்களுக்குநன்றிகள் ஆசிரியரே....கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16662760599962895332016-06-04T08:08:50.666+05:302016-06-04T08:08:50.666+05:30சாா்,
நான் மின்அஞ்சல் use பன்னுவதில்லை
என் முகவாி...சாா்,<br />நான் மின்அஞ்சல் use பன்னுவதில்லை <br />என் முகவாி இதோ<br />K.சுப்பிரமணியம்<br />S/o கறுப்பன கவுன்டா்<br />குன்னாங்காட்டு வலசு<br />60,வேலம்பளையம்(po)<br />மொடக்குறிச்சி(via)<br />ஈரோடு 638 104<br /><br />Address:-<br />K.subramaniam<br />S/o karupana koundar<br />60,velampalayam(po)<br />Modakkurichi(via)<br />Erode - 638 104<br />Phone number 8903132348<br />அப்புறம் சாா் நான் போன வறுடம் டையபாலிக்கின் குற்றத் திறுவிழா கேட்டு m.o அனுப்பி இறுந்தேன் இன்னும் வீடு வந்து சேரவில்லை அதையும் இதனுடன் சோ்த்து அனுப்பவும் pleasedaibolik akkilhttps://www.blogger.com/profile/12216449047457246381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74678965872974668102016-06-04T08:04:16.419+05:302016-06-04T08:04:16.419+05:30அது சரி... உங்களை முன்பு போல அடிக்கடி காண முடியலிய...அது சரி... உங்களை முன்பு போல அடிக்கடி காண முடியலியே சதீஷ் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.com