tag:blogger.com,1999:blog-4996032295438770357.post7456953719429274267..comments2024-03-19T11:54:09.954+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு காமிக்ஸ் மண்டலம் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger251125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5571596559544768162014-07-06T10:24:16.919+05:302014-07-06T10:24:16.919+05:30நண்பர்களே,
எடிட்டரின் புதிய பதிவு - Posted by Vij...நண்பர்களே,<br /><br />எடிட்டரின் புதிய பதிவு - Posted by Vijayan at 09:32 - Sunday, 6 July 2014 இவை இறவாக் காலங்களே..!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33380068164014738712014-07-06T00:29:13.718+05:302014-07-06T00:29:13.718+05:30பூம் படலம் நண்பர்கள் கூறியது போல லக்கியின் சிறந்த ...பூம் படலம் நண்பர்கள் கூறியது போல லக்கியின் சிறந்த கதைகளுள் இதுவும் ஒன்று . கதையின் தொய்வில்லா விறு விருப்பும் , டால்டன்களின் கலாட்டாக்களும் , சூழ்ச்சியை முறியடிக்க , கடைசிவரை அயராது போராடி நைட்ரோ கிளிசரினை கொண்டு சேர்க்க பாடு படும் கேப்டனும் , அமைதியை தேடி அலையும் மாஸ்டரும் சில நாட்களுக்கு நெஞ்சை விட்டு அகலமாட்டார்கள் ! கதைய விட இந்த பாத்திரங்கள் அற்புதமாய் படைக்க பட்டுள்ளார்கள் ! கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36864759013884912342014-07-05T17:54:06.792+05:302014-07-05T17:54:06.792+05:30டியர் காமிரேட்ஸ்,
சென்னையில் தமிழ் காமிக்ஸ் கிடைக...டியர் காமிரேட்ஸ்,<br /><br />சென்னையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை என்று சில மாதங்களாக வாசகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.<br /><br />இதோ, அவர்களுக்கான பதில்: <br /><br />கடந்த மூன்று நாட்களாக சென்னை கே.கே நகரில் இருக்கும் டிஸ்கவரி புக் பேலசில் நமது காமிக்ஸ் இதழ்கள் (மறுபடியும்) விற்பனைக்கு கிடைக்கின்றது.<br /><br />முகவரி:6, Munusamy Salai, K K Nagar Chennai, Tamil Nadu 600083.<br /><br />Phone:099 40 44 66 50<br /><br />இந்த ஆண்டு ஃஃபெப்ரவரி மாதம் முதல் வந்த இதழ்கள் அனைத்தும் + தற்போதைய லேட்டஸ்ட் ஜூலை மாத இதழ்களும் Available.<br /><br />நேற்று எடுத்த போட்டொ: <a href="http://twitpic.com/e7kpq5/full/" rel="nofollow"> டிஸ்கவரி புக் பேலஸ் </a>King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16779074198797537902014-07-05T17:43:57.692+05:302014-07-05T17:43:57.692+05:30// பல இடங்களில் "டெக்ஸ் " போலவே தோன்ற வி...// பல இடங்களில் "டெக்ஸ் " போலவே தோன்ற வில்லை :-) //<br />+1Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18319104577810962412014-07-05T17:42:42.618+05:302014-07-05T17:42:42.618+05:30// புத்தகத்துக்கு சமந்தமில்லாத ஓவியத்தை அட்டையில் ...// புத்தகத்துக்கு சமந்தமில்லாத ஓவியத்தை அட்டையில் போடுவது சரியல்ல. ஆசிரியர் ஏன் அவ்வாறு முடிவெடுத்தார் என விளங்கவில்லை. நம்முடைய ஸ்டாண்டர்டுக்கு இது ஏற்புடையது அல்ல. //<br />+1 Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70255065142253754312014-07-05T15:11:35.101+05:302014-07-05T15:11:35.101+05:30//ஆகவே படித்தவுடன் விமர்சிக்க விரும்புவோர் விமர்சி...//ஆகவே படித்தவுடன் விமர்சிக்க விரும்புவோர் விமர்சிக்கட்டும் ! சிறிது நாட்கள் கழித்தால் அவர்களுக்கு அது குறித்து எழுத ஏலாதே ! ஆகவே புத்தகம் கிடைத்தவுடன் கதைகள் குறித்த விமர்சனங்கள் வேண்டாம் என்றால் ஆசிரியருக்கு நமக்கு என்ன பிடிக்கிறது என்பது தெரியாமலே போய் விட கூடும் என்பது எனது எண்ணம் !//<br /><br /><b>+1</b>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79918586042879933812014-07-05T15:08:53.728+05:302014-07-05T15:08:53.728+05:30//செயல் வேகத்திலும், சாயலிலும் 'தல' டெக்ஸை...//செயல் வேகத்திலும், சாயலிலும் 'தல' டெக்ஸை ஞாபகப்படுத்துவதாலோ என்னவோ// <br /><br /><b>+1</b><br /><br />அருமையாக சொன்னீர்கள். நான் படிக்கும் போது எனக்கும் இவ்வாறே தோன்றியது. சரி, வேறு யாராவது இங்கே சொல்கிறார்களா பார்க்கலாம்... என்று காத்திருந்தேன்... என் நம்பிக்கை வீண் போகவில்லை. அதுமட்டுமல்ல, தல'யை மிஞ்சிய சிஷ்யனாகக் கூட வலம் வர வாய்ப்பிருப்பதையும் மறுப்பதற்கில்லை. ஏனெனில்..<br /><br />1.டெக்ஸைப் போல் இவர் ஆங்காங்கே உதார் விடுவதில்லை.<br />2.காரியத்தில் கண்ணாயிருக்கிறார். பேச்சு குறைவு ; செயல் வேகம் அதிகம். <br />3.வெட்டி புகழுக்கு மயங்குவதில்லை ; நண்பரை இளக்காரம் செய்வதில்லை. <br />4.வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்பதான பாணி.<br />5.வளவள என்று பக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் எடுத்த காரியத்தை முடிக்கிறார்.. etc.,<br /><br />எடிட்டர் மட்டும் மொழிபெயர்ப்பில் சற்று கவனக் குறைவாக இருந்து விட்டால் , இந்தத் தொடர் திடிரென டெக்ஸ் வில்லர் கதைத் தொடராக மாறிவிடக் கூடும் அபாயமும் இதில் உள்ளது என்பது என் கருத்து :) Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76065696525051963092014-07-05T14:21:05.674+05:302014-07-05T14:21:05.674+05:30ஆத்மாக்கள் அடங்குவதில்லை...
செயல் வேகத்திலும், ச...ஆத்மாக்கள் அடங்குவதில்லை...<br /><br /> செயல் வேகத்திலும், சாயலிலும் 'தல' டெக்ஸை ஞாபகப்படுத்துவதாலோ என்னவோ படித்து முடிக்கும்போது மேஜிக் விண்ட் நம் மனசுக்குள் நுழைந்திருப்பதை அழுத்தமாகவே உணர முடிகிறது. புதைந்துபோன ஞாபகங்களை மீட்டெடுக்கும் அடுத்த வினாடியே நிகழ்காலத்தைத் தொடர்புபடுத்தி அவர் எடுக்கும் அதிரடி முடிவுகள் ஆச்சர்யப்படுத்துகின்றன. ஆனாலும் தன் எதிரியை உடனே உயிர்போகாத வயிற்றுப் பகுதியில் சுட்டு, உடம்பிலிருக்கும் தக்காளிச் சட்னியை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற வைத்து வதைத்துக் கொல்லும் 'வில்லத்தனமாக' பாணியில் பயமுறுத்துகிறார்.<br /><br />சற்று(அதிகமாகவே) இருட்டடிக்கப்பட்ட வண்ணக் கலவைகள் ஆரம்பப் பக்கங்களில் லேசாய் எரிச்சலூட்டினாலும், பிற்பாதியில் அதுவே கதையின் பலமாக மாறுவதை உணரமுடிகிறது. <br /><br />நிலவறைக்குள் அடைபட்டிருக்கும் அந்தக் குரூர மனிதன் - மிரட்டல்! (அவன் ஏன் அப்படி ஆனான் என்பதற்கான காரணங்கள் ஏதும் இனிவரும் பாகங்களில் விளக்கப்படுமா எடிட்டர் சார்?). பழிவாங்குகிறேன் பேர்வழி என்று கிளம்பி அழிச்சாட்டியம் செய்யாமல், ஆவிகள் கூட அடக்கமாக வந்துபோவது அழகு!<br /><br /><br />XIII மாதிரி பதினெட்டு எபிஸோடுகள் தான் யாரெனத் தேடி அலையாமல் முதல் பாகத்திலேயே தெரிந்துகொண்டதில் மேஜிக்விண்டுக்கு எப்படியோ தெரியவில்லை; நமக்கு 'அப்பாடா!' என்றிருக்கிறது.<br />Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85209222226641819082014-07-05T13:36:10.589+05:302014-07-05T13:36:10.589+05:30புத்தகத்துக்கு சமந்தமில்லாத ஓவியத்தை அட்டையில் போட...புத்தகத்துக்கு சமந்தமில்லாத ஓவியத்தை அட்டையில் போடுவது சரியல்ல. ஆசிரியர் ஏன் அவ்வாறு முடிவெடுத்தார் என விளங்கவில்லை. நம்முடைய ஸ்டாண்டர்டுக்கு இது ஏற்புடையது அல்ல<br />+123selvashttps://www.blogger.com/profile/17272494189975424273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62121446999174284132014-07-05T13:08:50.303+05:302014-07-05T13:08:50.303+05:30நண்பரே நீங்கள் கூறுவது புரிகிறது ! ஆனால் படித்தவுட...நண்பரே நீங்கள் கூறுவது புரிகிறது ! ஆனால் படித்தவுடன் விமர்சித்தால் மட்டுமே சரியாக இருக்கும் ! இந்த தளத்தில் நானும் படிப்பதற்கு முன் சில விமர்சனங்களை பார்ப்பேன் ! அது கதை குறித்து இருக்கும் என முதல் வரியிலே தெரிந்து விடுமே ! நைசாக நழுவி விடுவேன் ! கதைகளை படித்த பின்னர் மீண்டும் அவர்கள் விமர்சனங்களையும் படிக்கலாமே ! இது ஆசிரியருக்கு நமது எண்ணங்களை தெரிவிக்க மட்டுமே ! ஆகவே படித்தவுடன் விமர்சிக்க விரும்புவோர் விமர்சிக்கட்டும் ! சிறிது நாட்கள் கழித்தால் அவர்களுக்கு அது குறித்து எழுத ஏலாதே ! ஆகவே புத்தகம் கிடைத்தவுடன் கதைகள் குறித்த விமர்சனங்கள் வேண்டாம் என்றால் ஆசிரியருக்கு நமக்கு என்ன பிடிக்கிறது என்பது தெரியாமலே போய் விட கூடும் என்பது எனது எண்ணம் ! தவறெனில் மன்னியுங்கள் ! கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24956174258180469702014-07-05T13:02:44.727+05:302014-07-05T13:02:44.727+05:30காவல் கழுகு , அற்புதமான டெக்ஸ் கதை வரிசையில் இதற...காவல் கழுகு , அற்புதமான டெக்ஸ் கதை வரிசையில் இதற்கும் தனி இடம் உண்டு ! சிறிய கதைதானே என படிக்க நினைத்தால் ஓவியங்கள் கண்ணை கட்டி போட நீண்ட நேரம் எடுத்து கொண்டேன் படிக்க ! முதல் பக்கம் பழைய டெக்ஸ் அறிமுக விளம்பரங்களை நினைவு படுத்துகிறது ! இது போல டெக்ஸ் கதைகளுக்கு தொடர்ந்தால் நன்றாக இருக்கும் ! மூல கதை ஆசிரியரும் , நமது ஆசிரியரும் ஒரே உற்ச்சாக மூடில் இருந்திருப்பார்கள் போலும் ! அவர் கதையை படைத்த போது இருந்த அதே திசையில் மொழி பெயர்ப்பாளரும் இருந்ததால் இந்த அற்புதமான கதை ஆசிரியரின் வரிகளில் தக தகக்கிறது பாலை நிலங்களினூடே ! அருமை சார் ! டெக்ஸ் கதை தொடர்ந்து இரண்டாவது கதையும் ஒரு டிராகன் நகரத்திற்கு ஈடாய் வருவது அருமை ! இது போன்று டெக்ஸ் கதைகள் இருந்தால் இந்த மாதம் போன்றே இரண்டு சிறிய புத்தகங்களும் , இரண்டு பெரிய புத்தகங்களும் வந்தால் மாதத்திற்கு வரும் நான்கு வாரங்களையும் ஈடு செய்திடலாம் ! <br /><br /><br /> இனி மாதம் இரண்டு பெரிய புத்தகங்களும் , மாதமொரு டெக்ஸ் கதையும் வேண்டும் என தைரியமாய் குரல் கொடுக்கலாம் ! என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே ! <br /><br /> சார் சான்சே இல்லை இந்த மாதம் ! விரியனின் விரோதியும் , பூம் பூம் படலமும் காத்திருக்கிறது எனக்காக ! <br /><br /> 35, 36 ம் பக்கம் இயல்பாக உள்வாங்கி எழுதி இருக்கிறீர்கள் உரையாடல்களை ! அட்டகாசம் ! பிற பக்கங்களும் கலக்கினாலும் இங்கே காணப்படும் வரிகள்; அட்டகாசம் ! ஓவியங்கள் தூள் ! கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24009040944360592472014-07-05T12:26:44.593+05:302014-07-05T12:26:44.593+05:30டியர் ஆல்,
"காவல் கழுகு" டெக்ஸ் கதைகளு...டியர் ஆல்,<br /> "காவல் கழுகு" டெக்ஸ் கதைகளுக்கே உரித்தான அதிரடி, பஞ்ச் டயலாக், செவ்விந்தியர்களை தழுவிய கதைக்களம்,டெக்ஸ் ஹீரோயிசம் என எதற்கும் குறை வைக்காமல் நிறைவாய் அமைந்த கதை.<br /><br />ரசிக்கும்படியாக அமைந்திருக்கும் ஓவியங்களின் ஸ்டைல் புத்தகத்துக்கு மேலும் மெருகூட்டுகிறது.<br /><br />முதல் பக்கத்தில் பல்வேறு ஓவியங்களின் கூட்டாக அமைந்திருக்கும் டிசைன் நம்மை பால்ய காலத்துக்கு அழைத்துசெல்லும். சமீபகாலமாக இந்த டிசைன்னை பார்த்த ஞாபகம் இல்லை.<br /><br />மொழிபெயர்ப்பு தி பெஸ்ட்! :-)!<br /><br />புத்தகத்துக்கு சமந்தமில்லாத ஓவியத்தை அட்டையில் போடுவது சரியல்ல. ஆசிரியர் ஏன் அவ்வாறு முடிவெடுத்தார் என விளங்கவில்லை. நம்முடைய ஸ்டாண்டர்டுக்கு இது ஏற்புடையது அல்ல.<br /><br />கதைக்கு சமந்தப்பட்ட ஓவியமோ அல்லது டெக்ஸ் சோலோவாக இருக்கும் ஓவியமோ( டெக்ஸ் தீபாவளி மலர் போல) வந்திருக்க வேண்டும். வேறு கதையில் உள்ள ஒரு ஆக்சன் ஸ்டில் சமந்தமில்லாத இந்த கதைக்கு வருவது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இது தொடரகூடாது என தாழ்மையுடன் ஆசிருயருக்கு கோரிக்கை வைக்கிறேன்.ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34224187561234342442014-07-05T09:57:57.466+05:302014-07-05T09:57:57.466+05:30This comment has been removed by the author.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13381702151026198612014-07-05T09:41:06.003+05:302014-07-05T09:41:06.003+05:30காவல் கழுகு ..,ஆத்மாக்கள் அடங்குவதில்லை ....இரண்டு...காவல் கழுகு ..,ஆத்மாக்கள் அடங்குவதில்லை ....இரண்டும் நேற்று படித்து முடித்தாகி விட்டது சார் .<br /><br />டெக்ஸ் சாகசம் " கடுகு " போல தோன்றினாலும் "காரம் " குறைய வில்லை .இந்த முறையும் ஏமாற்ற வில்லை எங்கள் தலை .இந்த சாகசத்தில் "டெக்ஸ் " மிக இளமையாக இருக்கிறார் .அதனால் தான் என்னவோ பல இடங்களில் "டெக்ஸ் " போலவே தோன்ற வில்லை :-)<br /><br />ஆத்மாக்கள் அடங்குவதில்லை அருமை .இனி வரும் சாகசம் இன்னும் அதகள படுத்தும் என்று நம்புகிறேன் .மொத்தத்தில் இந்த மாதம் வந்த நான்கு இதழ்களும் ஏமாற்ற வில்லை .வாழ்த்துகள் .<br /><br />நான்கு இதழ்களில் என்னை கவர்ந்த அட்டைப்படங்கள் 1 ) காவல் கழுகு 2) விரியனின் விரோதி 3 ) பூம் பூம் படலம் 4) ஆத்மாக்கள் அடங்குவதில்லை ..<br /><br />இந்த மாத நான்கு இதழ்களையும் கண்டவுடன் எனக்கு தோன்றிய எண்ணம் <br /><br />பெரிய சைசில் வந்த இதழ்களை விட நமது பழைய லயன் சைசில் வந்த காவல் கழுகு ..,ஆத்மாக்கள் அடங்குவதில்லை இரண்டும் மனதை கவர்கின்றன .காரணம் என்னதான் பெரிய சைஸ் என்றாலும் அது பக்க குறைவால் "குட்டி " புத்தகமாக தான் தோன்றுகிறது .ஆனால் காவல் கழுகு போன்ற இதழ்கள் "குண்டாக "தோன்றுவதால் எனது ஓட்டு சின்ன சைசில் வந்த "சின்ன குண்டு "புத்தங்களுக்கு தான் .மாதம் ஒரு புத்தகமாவது இப்படி வெளி வர வேண்டும் என்று எங்கள் போராட்ட குழு சார்பாக வேண்டி கொள்கிறோம் சார் .<br /><br />அடுத்து இந்த மாத இதழ்களில் மிக பெரிய குறையும் உண்டு .ஒன்றுக்கு நான்கு புத்தங்கள் .அதிலும் ஒன்றுக்கு இரண்டாக லயன் காமிக்ஸ் வந்தாலும் "பில்லர் பேஜ் "பக்கங்கள் மிகவும் கம்மி என்பதுடன் "சிங்கத்தின் சிறு வயதில் " தொடரை இந்த மாதம் காணாமல் போக செய்ததால் ஆசிரியருக்கு எங்கள் போராட்ட குழு சார்பாக "கண்டனத்தையும் " தெரிவித்து கொண்டு <br /><br />அடுத்த 30 வது ஆண்டு மலருக்கு வருகை தர ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறோம் .நன்றி .<br /><br />Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67215915901230317312014-07-05T09:31:10.552+05:302014-07-05T09:31:10.552+05:30ஆத்மாக்கள் அடங்குவதில்லை ! (மீள்பதிவு- 8 June 2014...<b>ஆத்மாக்கள் அடங்குவதில்லை !</b> (மீள்பதிவு- 8 June 2014 21:46:00 GMT+5:30)<br /><br />ஆஹா மீண்டும் ஒரு அற்புதமான தலைப்பு. உண்மைதான் சார், ஆத்மாக்கள் அடங்குவதே இல்லை. அதேநேரம் அது ஆவேசம் கொள்ளும் போது நம் உயிர் நமக்கு சொந்தமாக இருப்பதில்லை என்பதே யதார்த்தம். அமானுஷ்ய கதைக்கான தலைப்பைக் கொண்டு வெளிவரும் மேஜிக் விண்ட் ன் முதல் கதை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. <br /><br />கதையின் வீரியத்தை விட இரண்டு மடங்கு வீரியம் கொண்டதாக தலைப்பை அமைத்துள்ளீர்கள் என்று கருதுகிறேன். அருமையான தலைப்பு. அட்டைப்படத்தை பொறுத்தவரை முதல் அரைப்பாகம் மட்டும் ஒரு மாற்று குறைவாக தெரிகிறது. மற்றபடி மீதி <b>ஒன்றரைப் பக்க</b> அட்டைப்படம் பிரமாதமாக காட்சியளிக்கிறது. முதல் கதை என்பதாலும் ; மாறுபட்ட கதைக்களம் என்பதாலும் இந்த புத்தகமும் - என் கையில் கிடைக்கும் வரை என் கற்பனையின் ஒரு பங்கை நிரந்தரமாக ஆக்கிரமித்துக் கொள்ளுவதாக அமைந்திருக்கிறது. <br /><br /><b>ஆத்மாக்கள் அடங்குவதில்லை - இதயத் துடிப்பை ஒடுங்க வைக்கும் தலைப்பு சார் !</b>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33320337699111366202014-07-04T21:41:04.988+05:302014-07-04T21:41:04.988+05:30Received books at Pune today. The only tamil books...Received books at Pune today. The only tamil books I am reading here is our comics only. our comics reading and our blog visits reminds me I am inside Tamilnadu only. Only worry: Unlike bangalore here I am getting books late. So I request other fans please stop only with ranking the books . But please dont share the story here as it breaks the suspense waiting in the stories.TomCruisehttps://www.blogger.com/profile/11556970456845957693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24766410431811455552014-07-04T21:34:28.303+05:302014-07-04T21:34:28.303+05:30Dear King Viswa,
I had read most episodes of '...Dear King Viswa,<br />I had read most episodes of 'Singathin Siru Vayathil', in a crazy order, since I bought many books from Muthu comics' warehouse. Even the new episodes, when read once a month, do not do justice the the hard work put in by Vijayan annachi. I eagerly look forward to read 'Singathin Siru Vayathil- the book!'. You should get permission from Vijayan annachi and add few popular comics frequently referred by him and make it a 500 page book! All the best!Murali_MSc1995https://www.blogger.com/profile/04343977548789117145noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11838702936215811512014-07-04T19:19:44.693+05:302014-07-04T19:19:44.693+05:30நண்பரே இந்த முறை வந்த நான்குமே எதிர்பார்ப்பை எகிற ...நண்பரே இந்த முறை வந்த நான்குமே எதிர்பார்ப்பை எகிற செய்வதால் , எந்த புத்தகத்தில் இருந்து ஆரம்பிப்பது என்ற குழப்பமெ அதிக உற்ச்சாகத்தை தருகிறது ! கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91166268558217490142014-07-04T15:54:57.320+05:302014-07-04T15:54:57.320+05:30சொல்ல மறந்த விஷயம்: இந்த கதையை படித்து கொண்டு இருந...சொல்ல மறந்த விஷயம்: இந்த கதையை படித்து கொண்டு இருந்த போது எனது துணைவி அட்டையின் பின் பகுதியில் உள்ள இரத்ததை பார்த்து எனது விரல்களில் இருந்து வழிவதாக நினைத்து விட்டார், அதன் பின் அது அட்டையில் உள்ள ஓவியத்தின் சிறப்பு என அறிந்த பின் மிகவும் ஆச்சரியபட்டார்...பாராட்டினார்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75490642486998851422014-07-04T15:51:10.969+05:302014-07-04T15:51:10.969+05:30டெக்ஸ் மற்றும் "magic wind" அட்டை படம்கள...டெக்ஸ் மற்றும் "magic wind" அட்டை படம்களின் உள்ள ஒற்றுமைகள் சில, மஞ்சள் மற்றும் சிகப்பு வண்ணத்தில் கதாநாயகர்களின் பின்புறம், கதாநாயகர்கள் இருவரும் அடிபட்டு உடம்பில் இரத்தம் வடிவது (இல்ல தக்காளி சட்னி எனவும் சொல்லலாம் :-))Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88318669307487896152014-07-04T15:46:46.679+05:302014-07-04T15:46:46.679+05:30விஜயன் சார், சொன்னபடி சொன்ன நாள் எங்களுக்கு நான்கு...விஜயன் சார், சொன்னபடி சொன்ன நாள் எங்களுக்கு நான்கு புத்தகம்களை அனுப்பிவைத்த உங்களுக்கும் உங்கள் பணியாளர்கள் அனைவர்க்கும் எனது நன்றிகள்.<br /> <br />நான்கு புத்தகம்களும் சேதாரம் இல்லாமல் வர (இரண்டு கவர்கள்) நீங்கள் எடுத்து கொண்ட இந்த முயற்சிக்கு நன்றி, இதனை செயல்படுத்திய உங்கள் பணியாளர்களுக்கும் நன்றி. <br /><br />வி.வி. கடைசி 5 பக்கம்கள் வழக்கம் போல் XIII குழப்பத்தை கொடுத்தது, ஆனால் அதுதான் இந்த (XIII ) கதையில் "ஸ்பெஷல்"; முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை தெளிவான கதையோட்டம்; கதையில் புதுமை இல்லாவிட்டாலும் அதன் ஓவியம்களும் (சில கதாபாதிரம்கள் கண்களில் காட்டும் மிரட்சி) உங்களின் வசனம்களும் கட்டி போட்டு விட்டன.<br /><br />மங்குஸ் தன்னை ஒரு கூலி கொலையாளியாக தயார் செய்யும் இடம், நமது பல தமிழ் படம்களை ஞாபக படுத்தியது; குறிப்பாக பாயும் புலி படத்தில் அப்பாவி ரஜினிகாந்த் தனது எதிரிகளை பழிவாங்க எடுத்துகொள்ளும் கராத்தே சாகசம்களை நினைவு படுத்தியது. Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45005941077412589392014-07-04T15:04:02.353+05:302014-07-04T15:04:02.353+05:30நான் முதல்முறையாக பூம்பூம்
படலம் படித்தேன் !
கத...நான் முதல்முறையாக பூம்பூம் <br /><br />படலம் படித்தேன் !<br /><br />கதை என்னவோ Nitroglycerin <br /><br />பீப்பாய்களுடன் பயணித்தாலும் <br /><br />நான் என்னவோ Nitrous oxide <br />(Laughing gas )நிரம்பிய அறையில் <br /><br />என்னை உள்ளே தள்ளி வெளியே <br /><br />பூட்டியது போல் சிரித்து கொண்டு <br /><br />இருந்தேன் கதை முடியும்வரை !Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44437653905669760982014-07-04T14:45:50.596+05:302014-07-04T14:45:50.596+05:30ஆனால் இந்த கதையில் டெக்ஸ் மிக இளமையாக காட்சி அளிப்...ஆனால் இந்த கதையில் டெக்ஸ் மிக இளமையாக காட்சி அளிப்பது என்னமோ உண்மைதான்.selvashttps://www.blogger.com/profile/17272494189975424273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6761528158569933362014-07-04T14:39:11.833+05:302014-07-04T14:39:11.833+05:30எடிட்டர் சார்,
பூம்பூம் படலம் - வெகுநாட்களுக்குப்...எடிட்டர் சார்,<br /><br />பூம்பூம் படலம் - வெகுநாட்களுக்குப் பின் மீண்டும் படித்ததால் பக்கத்துக்குப் பக்கம் ரசித்து சிரிக்க முடிந்தது. பளாபளா பேப்பரில் வண்ணத்தில் படிக்கும் சுகமே தனிதான். பக்கத்துக்குப் பக்கம் சிரிக்க வைக்கிறது. இதை முதல் தடவையாக படிக்கவிருக்கும் யாராகினும் அவருக்கு சிரித்தே வயிறுவலிக்கப் போவது உறுதி!<br /><br />காவல் கழுகு -<br />* கடந்த சில டெக்ஸ் கதைகளில் இருந்த பரபரப்பு இதில் சற்று குறைச்சலாகவே எனக்குத் தோன்றியது. <br />*சித்திரங்கள் அபாரம். ஆனால் சில சமயங்களில் டெக்ஸ் -டிடெக்டிவ் ராபினைப் போல காட்சியளிக்கிறார்.<br />*மருந்துக்குக்கூட கார்ஸனையோ, கிட்டையோ காட்டாததில் கதை நெடுக ஒரு பாலைவன வரட்சி!<br />* அட்டைப்படம் அருமை; இன்னும் சற்று அடர் வண்ணத்தில் இருந்திருக்கலாம். புத்தகக் கடையில் தொங்கும்போது சற்றே வெளுத்த மாதிரியான தோற்றத்தை அளிக்கிறது.<br /><br />அடுத்து, மேஜிக்விண்ட்...<br />Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60860236974926800822014-07-04T14:18:50.910+05:302014-07-04T14:18:50.910+05:30இனி காவல் கழுகை படிக்கலாம் ! தாள் சிகப்பாய் ஒரு ச...இனி காவல் கழுகை படிக்கலாம் ! தாள் சிகப்பாய் ஒரு சொப்பனத்திற்கு உபயோக படுத்திய தாள் அல்லவா இது ! இதனையே தொடர்ந்து உபயோக படுத்தலாமே ! கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.com