tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6245545627906008496..comments2024-03-19T13:04:19.181+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு கழுகின் வருகை ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger380125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44105572982366752702013-01-30T12:20:00.129+05:302013-01-30T12:20:00.129+05:30Thanks for sharing this blog for more entertainmen...Thanks for sharing this blog for more entertainment nice blog.. here some relevant entertainment point view this site..<br /><a href="http://comixxxstore.com/" rel="nofollow">Adult Comics|Heroines in Peril</a> this is for entertainment comix site you can read many stories. if you want enjoy with this comex (http://comixxxstore.com/) site please visit this site and you may go to contact page. Anonymoushttps://www.blogger.com/profile/01958500770969678930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46603124885546921892013-01-30T12:08:45.919+05:302013-01-30T12:08:45.919+05:30Thanks for sharing this blog for more entertainmen...Thanks for sharing this blog for more entertainment nice blog.. here some relevant entertainment point view this site..<br /><a href="http://comixxxstore.com/" rel="nofollow">Adult Comics|Heroines in Peril</a> this is for entertainment comix site you can read many stories. if you want enjoy with this comex (http://comixxxstore.com/) site please visit this site and you may go to contact page. Anonymoushttps://www.blogger.com/profile/01958500770969678930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45500611175439072132013-01-26T15:18:02.606+05:302013-01-26T15:18:02.606+05:30@ Balaji sundar
ஒரு 'ழி' மட்டும்தான் இம்ம...@ Balaji sundar<br /><br />ஒரு 'ழி' மட்டும்தான் இம்முறை அதிகமா சொல்லியிருக்கீங்க. :(<br /><br />ம்ஹூம், இதெல்லாம் சரிப்படாது! இதுக்குப் பேசாம உண்டியல்ல கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்து, நேரா மெக்ஸிகோவுக்கே போய், அங்கேயே ஏதாவது சலவைக்காரியை பிடிச்சு மிச்ச கதையைக் கேட்டுக்கறேன். வழித் துணைக்கு காமிக் லவரை கூட்டிப்போனா சலவைக்காரியை அடையாளம் காட்டவும் உதவுவார். :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84118232714586238122013-01-26T11:56:20.389+05:302013-01-26T11:56:20.389+05:30//இந்த தளத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு எடிட்ட...//இந்த தளத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு எடிட்டரின் பதில்களையே நண்பர்கள் எதிர்பார்க்கிறார்கள்//<br />உணமைதான் பாலாஜி ஜி! :) இந்த ஒரு காரணத்திற்காகவே நண்பர்களின் பின்னூட்டங்களுக்கு முடிந்த வரையில் கருத்து சொல்வதை நான் தவிர்த்து விடுவேன்! எனக்கு சரியென்று தோன்றும் நண்பர்களின் கருத்துக்களை அவ்வப்போது ஆமோதிப்பது உண்டு! எடிட்டரிடம் நான் என்ன தெரிவிக்க நினைக்கிறேனோ, அதை மட்டும் அவரிடம் இங்கே சொல்லி வருகிறேன்!<br /><br />ஆனாலும், விவாதங்களுக்கு அழைப்புக்கள் அவ்வப்போது என்னை தேடித் தேடி வரும் - அவற்றில் மட்டும் கலந்து கொண்டு சிறப்பிப்பதுண்டு! ;) இந்தப் பதிவில் நிகழ்ந்த விவாதமும் அப்படிப்பட்ட ஒரு சிறப்பு அழைப்பின் பேரில் நடந்ததே!!! :DKarthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32759755265900830542013-01-26T11:54:07.879+05:302013-01-26T11:54:07.879+05:30அப்படி அவள் துணி துவைத்துக் கொண்டிருக்கும் போது, அ...அப்படி அவள் துணி துவைத்துக் கொண்டிருக்கும் போது, அந்த வழி.....BALAJI SUNDARhttps://www.blogger.com/profile/17391081790894891788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13811117710635563192013-01-26T09:32:42.932+05:302013-01-26T09:32:42.932+05:30@Karthik Somalinga
புனித சாத்தான்ஜி பர்மிஷன் கிடைக...@Karthik Somalinga<br />புனித சாத்தான்ஜி பர்மிஷன் கிடைக்க சிறிது தாமதமாகத்தான் கொடுத்தார்.<br /> <br />இந்த தளத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு எடிட்டரின் பதில்களையே நண்பர்கள் எதிர்பார்க்கிறார்கள். கமெண்டுகளுக்கு எடிட்டரின் ஒரு வார்த்தை, ஒரு வரி பதிலாக இருந்தாலும், அது கமெண்ட்டை போட்டவருக்கு பெரும் திருப்தியையும், சந்தோஷத்தையும் தரும் (எனக்கும் அப்படித்தான்).<br /><br />ஒரு சில முறைகள் தவிர, பெரும்பாலும் இந்த தளத்தில் நண்பர்களின் கேள்விகளுக்கு நான் பதில் கமெண்ட் போடுவதில்லை. அப்படி செய்தால் அது ஒரு தனிப்பட்ட விவாதத்தை ஏற்படுத்திவிடுகிறது. அதனாலேயே சாத்தான்ஜியிடம் பெர்மிஷன் கேட்டு, பின் எனது கருத்தை கூறினேன். நான் சொல்வதனால் சாத்தான்ஜியின் மனம் புன்படக் கூடாது என்று நினைத்தே பர்மிஷன் கேட்டேன்.<br /><br />கதைகளிலும் திரைப்படங்களிலும் செவ்விந்தியர்களை சித்தரித்த விதத்தினால், பெரும்பாலானவர்களின் மனதில் செவ்விந்தியர்கள் நல்லவர்கள் அல்ல என்ற எண்ணம் உருவாகிவிட்டது.<br /><br />முரடர்களும் வன்முறையாளர்களும் எந்த நாட்டில் இல்லை? நரபலி(மனித) கொடுப்பதும், மிருக பலி கொடுப்பதும் பாலியல் வன்முறைகளும், தீவிரவாதங்களும் இனம், மொழி, மதம் என்ற எந்த பாகுபாடும் இன்றி அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறது. செவ்விந்தியர்கள் காட்டு மிராண்டிகள் என்றால், இன்றும் தமிழகத்திலே ஜாதிக்காக அடித்துக் கொண்டு சாகிறார்கள். கலிங்கத்து போரின் முடிவில், பல ஆயிரக்கணக்கானவர்களின் மரண ஓலங்களே அசோகரின் மனதில் மாற்றத்தை விளைவித்தது.<br /><br />உளவியல் கருத்து ஒன்று இருக்கின்றது. அது “பொதுவாகவே மனிதன் (மனித இனம்) ஒரு வன்முறையாளன்”, <br />'MOB BEHAVIOR" - அதாவது மனிதர்கள் ஆழ்மனதில் வன்முறை எண்ணம் இருக்கின்றது.<br /><br />மனிதர்கள் எப்பொழுதெல்லாம் கூட்டமாக கூடுகின்றார்களோ அப்போழுது அந்த கூட்டத்தையொட்டி நடைபெறும் நிகழ்வுகள் மெதுமெதுவாக கலவர நிலையை அடைந்து, பின் பெரும் கலவரத்தில் (Rioting) சென்று முடிகிறது. 2010-ன் லண்டன் கலவரம் இதற்கு உதாரணம். (வருடம் ?)<br /> <br />போரில் ஜெயித்து எதிரியின் தலையில் கல்லை தூக்கி வரச் செய்து நினைவுச் சின்னம் எழுப்புவது நமது வழக்கம். செவ்விந்தியர்களின் பழக்கம் எதிரியின் மண்டை தொலியை உரித்து கயிறாக திரித்து வைத்துக் கொள்வது. வெள்ளையர்கள் அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன், செவ்விந்தியர்கள் அவர்களுக்குள்ளே போரிட்டு அவர்களுக்குள்ளேயே மண்டைத் தொலியை உரித்து மகிழ்ந்து வந்தார்கள். வெள்ளையர்கள், செவ்விந்தியர்களின் எதிரிகளாக மாறிய பின்னர் வெள்ளையர்களின் மண்டைத் தொலியும் உரிக்கப்பட்டது. கிரிக்கெட்டில் வெற்றி பெறும் அணியைச் சேர்ந்தவர்கள், ஓடிப் போய் ஸ்டம்ப் கட்டைகளை பிடுங்கி நினைவுச் சின்னமாக எடுத்துச் செல்வது, இந்த மண்டை தொலி உரிக்கும் (நினைவுப் பொருள்) சமாச்சாரம் இன்றும் நம்மிடையே வேறு ரூபத்தில் இருப்பதைக் காட்டுகிறது.<br /><br />@Erode Vijay<br />இதுவரை சொன்னதே இங்கு போதும் என்று நினைக்கின்றேன் நண்பரே. நம்ம எடிட்டர் பாவமில்லையா, அதனால் அவரை இத்துடன் விட்டுவிடுவோம். எனது தளத்தில் வேண்டுமானால் ஏதாவது பதிவிட முயற்சிக்கின்றேன். அப்படி செய்தால் எனது தளத்தின் கருத்து மாறிவிடுமே என்றுதான் யோசனையாகவும் தயக்கமாகவும் இருக்கின்றது. <br />BALAJI SUNDARhttps://www.blogger.com/profile/17391081790894891788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58282309003025928152013-01-26T09:21:51.411+05:302013-01-26T09:21:51.411+05:30@ Balaji sundar
நீங்க கதை சொல்லி முடிக்கறதுக்குள்...@ Balaji sundar<br /><br />நீங்க கதை சொல்லி முடிக்கறதுக்குள்ள எனக்கு நாக்குத் தொங்கிப்போயிடும் போலிருக்கே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4088038653183483962013-01-26T08:02:57.126+05:302013-01-26T08:02:57.126+05:30அப்படி அவள் துணி துவைத்துக் கொண்டிருக்கும் போது, அ...அப்படி அவள் துணி துவைத்துக் கொண்டிருக்கும் போது, அந்த வ.....<br /><br />//அன்புடன் நீங்கள் அந்த சலவைக்காரி பற்றி உரைப்பீர்களானால், நாக்கைத் தொங்கப்போட்டு கேட்க நாங்க ரெடி!//<br />BALAJI SUNDARhttps://www.blogger.com/profile/17391081790894891788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58601385439221589712013-01-25T11:53:00.881+05:302013-01-25T11:53:00.881+05:30Anna Srilanka ila Enga comics puttaham Vangalam?
Anna Srilanka ila Enga comics puttaham Vangalam?<br />Anonymoushttps://www.blogger.com/profile/08836607133823299739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74613795059577575162013-01-25T11:23:39.379+05:302013-01-25T11:23:39.379+05:30@ பாலாஜி சுந்தர்:
குழந்தைகளுக்குப் பாடம் நடத்துவத...@ பாலாஜி சுந்தர்:<br /><br />குழந்தைகளுக்குப் பாடம் நடத்துவதைப் போல் அழகாக விளக்கியிருக்கிறீகள்!<br /><br />'அமெரிக்க வரலாறும் அழிக்கபட்ட பூர்வ குடிகளும்' என்ற தலைப்பில் நீங்கள் இதை ஒரு மீள்பதிவாக எடிட்டரின் தற்போதைய போஸ்டிலும் தொடரலாமே?!<br /><br />(அமெரிக்க) வரலாறு முக்கியம் அமைச்சரே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62557764543962622062013-01-25T08:46:27.650+05:302013-01-25T08:46:27.650+05:30அட்டகாசம் பாலாஜி சுந்தர் அவர்களே! விவாதங்கள் ஓய்ந்...அட்டகாசம் பாலாஜி சுந்தர் அவர்களே! விவாதங்கள் ஓய்ந்த பின்னர் லேட்டாக வந்தாலும் வரலாறுடன் கைகோர்த்து வந்திருக்கிறீர்கள்! :) நான் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கப் போகிறேன்!<br /><br />வெள்ளையர்கள் Vs செவ்விந்தியர்கள் - சீசன் 2!!<br /><br />சாத்தான் ஜி Vs பாலாஜி ஜி (டபுள் ஜி!) :) :) :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61592862351765393312013-01-25T07:01:41.505+05:302013-01-25T07:01:41.505+05:30//பல்வேறு சுவையான உருப்படியான கருத்துக்களை இங்கே ய...//பல்வேறு சுவையான உருப்படியான கருத்துக்களை இங்கே யார் வேண்டுமானாலும் பதிவிடலாமே!!!//<br /><br />பிரச்சனையே அதுதான். எதையாவது சொல்லலாம். ஆனால் அது சுவையாகவும் உருப்படியாகவும் இருக்குமா என்ற பயத்திலேயே பெர்மிஷன் கேட்டேன். அப்புறம் புனித சாத்தானின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.<br /><br />எப்படியோ அனுமதி கொடுத்ததாக எடுத்துக் கொண்டு ஆரம்பிக்கின்றேன்.<br /><br />1. அமெரிக்கர்கள் என்றால் நாம் உண்மையிலேயே அர்த்தம் கொள்ள வேண்டியது சிகப்பிந்தியர்களையே. ஏனெனில் அவர்கள் தான் அந்த மன்னின் மைந்தர்கள். சிகப்பிந்தியர்களுக்கு சொந்தமானதே அமெரிக்கா.<br /><br />2. வெள்ளையர்கள் எவரும் அமெரிக்கர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்க காலணிகளில் குடியேற்றம் செய்தவர்கள்.<br /><br />3. ஐரோப்பாவில் இருந்து உலகமெங்கும் (அமெரிக்கா தவிர) பிரயாணம் செய்து நாடு திரும்பிய மார்க்கோ போலோ போன்றவர்களின் அனுபவங்களால், ஐரோப்பிய ந்டுகளில் இந்தியா என்ற ஒரு தேசம் இருக்கின்றது. அது மிகவும் செல்வ வளம் பொருந்திய நாடு என்பதை அறிந்து, அந்த செல்வ வளங்களை உடனடியாக அடைய வேண்டும் என்று அனைத்து ஐரோப்பிய தேசங்களுக்குள்ளும் பெரும் போட்டி ஏற்பட்டது. தரை வழியாக இந்தியவை வந்தடைய வேண்டும் என்றால் இமயமலையை, கைபர் போலன் கணவாய் வழியேதான் கடந்து வர வேண்டும். ஆனால் தரை/கணவாய் வழியே வந்தால் இடையில் வசிக்கும் முரட்டு பழங்குடிகளைக் கடந்துதான் வர வேண்டும். (உ.ம்.: ஆட்டோமன் டுர்க்ஸ்). இந்தியாவில் இருந்து வியாபாரம் செய்து/சுரண்டிக் கொண்டு செல்லும் செல்வங்களை இந்த முரட்டு பழங்குடிகள் கொள்ளையடித்து விடும் அபாயம் இருந்தது. இது போன்ற பல காரணங்களினால் ஐரோப்பியர்களுக்கு கடல் வழியே இந்தியாவுக்கு வருவதற்கு வழி தேடும் நிலை ஏற்பட்டது.<br /><br />4. கடல் மார்க்கமாக கிளம்பிய அமெரிக்கோ வெஸ்புகி, கொலம்பஸ் போன்றவர்கள் கண்டு பிடித்த தேசம்தான். அமெரிக்கா. அமெரிக்காவை முதலில் கண்ட போது அதுதான் இந்தியா என்று தீர்மாணித்தாலும், அங்கு ஒரு விஷயம் மட்டும் சரிவரவில்லை. அது இந்தியர்கள் கருப்பாக இருப்பார்கள் என்று மார்கோ போலோ போன்றவர்களின் பயண குறிப்பில் இருந்தது. ஆனால் இந்த இந்தியர்கள் சிகப்பாக இருப்பதால்தான் அவர்கள் RED INDIANS - சிகப்பிந்தியர்கள். நாம் கருப்பிந்தியர்களாம்.<br /><br />5. பிறகு ஒருவழியாக இந்தியாவுக்கு கடல் வழியாக வந்து சேர்ந்தார்கள். ஐரோப்பாவிற்கு மேற்கே இருக்கும் இந்தியா அமெரிக்கா. ஐரோப்பாவிற்கு கிழக்கே இருக்கும் இந்தியா கிழக்கு இந்தியா. அதனாலேதான், கிழக்கே இருக்கும் இந்தியாவை சுரண்ட ஏற்படுத்தப்பட்ட கம்பெனி “EAST INDIA COMPANY”, "கிழக்கிந்திய கம்பெனி". <br /><br />கிழக்கிந்திய கம்பெனியாக இருந்தாலும், வியாபாரம் செய்கிறோம் என்று சொல்லி உள்ளே நுழைந்து, அனைத்து செல்வ வளங்களையும் சுரண்டுவதில் தன்னிகரில்லா திறமை பெற்ற கம்பெனி. (பார்க்க: திரைப்படம் பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்) இந்த கம்பெனி உலகம் முழுக்க பரவி காலனி ஆதிக்கத்தை ஏற்படுத்தியது. கிழக்கிந்திய கம்பெனி எந்த அளவுக்கு அராஜகம் செய்தது என்றால், ”மேதகு மகாராணியின் ஆதிக்கத்தில் சூரிய அஸ்தமனமே கிடையாது”, "THERE IS NO SUNSET IN HER MAJESTY'S EMPIRE". அதாவது உலகத்தின் எல்லா இடங்களிலும் அவர்கள் காலனி வியாபித்திருந்தது.<br /><br />6. இன்று ஐக்கிய அமெரிக்க குடியரசில் இருக்கும் ஒரு மாகாணமோ அல்லது இரு மாகாணமோ, அந்த இடத்தில் மட்டுமே சிகப்பிந்தியர்கள் அவர்கள் சுதந்திரத்தை இழந்து ஒடுக்கப்பட்டு வாழ்கிறார்கள். அவர்களைப் பற்றிய கதை ஒரு பெரும் சோகக் கதை. நாம் சுதாரிக்கத் தவறியிருந்தால் நமக்கும் அந்த நிலையே வந்திருக்கும்.<br /><br />7. சிகப்பிந்திய குடிமக்கள் ஐக்கிய அமெரிக்க குடியரசைத் தவிர்த்து, மெக்ஸிகோ மற்றும் பல தென்னமெரிக்க நாடுகளில் வசிக்கின்றார்கள். இங்கிலாந்தைத் தவிர மற்ற ஐரோப்பிய நாடுகளும் தத்தமது பங்குக்கு பல வட தென் அமெரிக்க சிகப்பிந்திய நாடுகளை அடியோடு அழித்தொழித்திருக்கின்றார்கள்.<br /><br />8. THE LAST OF THE MOHICANS என்ற ஒரு ஆங்கிலப் படம் இருக்கின்றது, முழுக்க செவ்விந்தியர்களைப் பற்றி இல்லையென்றாலும், இங்கிலாந்தும் ப்ரான்ஸும் எப்படி அமெரிக்க தேசத்தில் அடித்துக் கொண்டார்கள் என்றும் செவ்விந்தியர்களைப் பற்றியுமான ஒரு நல்ல படம். இது போல இன்னும் சில படங்கள் இருக்கின்றன.BALAJI SUNDARhttps://www.blogger.com/profile/17391081790894891788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49006314191458761142013-01-25T00:41:07.257+05:302013-01-25T00:41:07.257+05:30Don't worry Brothers. You are also going to ge...Don't worry Brothers. You are also going to get the Joy very soon!WillerFan@RajaGhttps://www.blogger.com/profile/00138490101246383533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14251988046538376352013-01-24T23:38:55.678+05:302013-01-24T23:38:55.678+05:30/* ....ஒவ்வொண்ணா படிக்கணும்! */
ஆமாம் ! அதுவும் எ.../* ....ஒவ்வொண்ணா படிக்கணும்! */<br /><br />ஆமாம் ! அதுவும் எழுத்துக்கூட்டி ... :-DComic Lover https://www.blogger.com/profile/10215075287624987996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63680062027050251492013-01-24T23:00:02.789+05:302013-01-24T23:00:02.789+05:30இதுவே மிக பெரிய கிப்ட்தான் நண்பரே ,புத்தகத்தை வாங்...இதுவே மிக பெரிய கிப்ட்தான் நண்பரே ,புத்தகத்தை வாங்குங்கள் கூர்மையான ஓவியங்கள் என அசந்து போவீர்கள். ஐநூறு பக்கம் என்றால் nbs க்கு இனைதான் போங்கல்....கோடை மலர் டைகர் காத்திருக்கிறார் !காமிக்ஸ் கிளாஸ்ஸிக்சிலும் கூட ...... கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51533126835643118072013-01-24T22:58:02.991+05:302013-01-24T22:58:02.991+05:30This comment has been removed by the author.கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13504123594775895612013-01-24T20:56:38.877+05:302013-01-24T20:56:38.877+05:30ஈரோடு மற்றும் சுற்றுப்புறத்தைச் சார்ந்த, சந்தாதாரர...ஈரோடு மற்றும் சுற்றுப்புறத்தைச் சார்ந்த, சந்தாதாரர் அல்லாத நண்பர்களின் கவனத்துக்கு:<br /><br />ஈரோடு பஸ் நிலையத்திலுள்ள புத்தகக் கடையில் 'மரணத்தின் நிசப்தம்' மற்றும் 'NBS' கிடைக்கிறது. வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்களேன்! <br /><br />Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25483603512620966252013-01-24T18:42:08.640+05:302013-01-24T18:42:08.640+05:30240 பக்க இதழே இப்படியென்றால் 500+ பக்க கதை எப்படி ...240 பக்க இதழே இப்படியென்றால் 500+ பக்க கதை எப்படி இருக்கும் .<br />டெக்ஸ் இன் 50வது இதழை 500+ பக்க கோடைமலராக <br />வெளியிடும்படி கேட்டுகொள்வோம் , Thilagar, Maduraihttps://www.blogger.com/profile/00608217418538138445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49960293577635816392013-01-24T18:41:21.449+05:302013-01-24T18:41:21.449+05:30டெக்ஸ் குழுவினரும்,மண்டைதொலி உரிப்பாளர்களும் அடியே...டெக்ஸ் குழுவினரும்,மண்டைதொலி உரிப்பாளர்களும் அடியேனின் இல்லத்திற்கு காலையிலேயே வந்துவிட்டார்கள்.காகித தரம் அற்புதம் .எனினும் கொஞ்சம் ஓவர் "உஜாலா" -விற்கு மாறிவிட்டோமோ என்று படுகிறது.(கதையை எழுத்துகூட்டி படித்துவருகிறேன்.ஹிஹி!!!)saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77610115960972488032013-01-24T18:39:19.501+05:302013-01-24T18:39:19.501+05:30This comment has been removed by the author.Thilagar, Maduraihttps://www.blogger.com/profile/00608217418538138445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35426789068086426762013-01-24T17:38:28.488+05:302013-01-24T17:38:28.488+05:30@tex kit: ஆமா, NBS-ஏ இன்னமும் முடிக்கல! :) ஒரு புக...@tex kit: ஆமா, NBS-ஏ இன்னமும் முடிக்கல! :) ஒரு புக் முடியறதுக்குள்ள இன்னொன்னு வந்துருது! :) :) ஒக்காந்து ஒவ்வொண்ணா படிக்கணும்! இப்போதைக்கு பொம்மை மட்டுமே பாத்துருக்கேன்! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66053986717507871392013-01-24T17:22:05.366+05:302013-01-24T17:22:05.366+05:30Karthik NBS இன்னமும் முடியலன்னு சொன்னரே ..TEX கதைக...Karthik NBS இன்னமும் முடியலன்னு சொன்னரே ..TEX கதைக்கு அப்புறம் தான் படிக்கனும்னு இருந்தாரோ..Texkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74610431993816072922013-01-24T17:17:56.808+05:302013-01-24T17:17:56.808+05:30கலக்குங்க ஸ்டீல் கிளா...எனக்கு நாளையவது வருமா???.....கலக்குங்க ஸ்டீல் கிளா...எனக்கு நாளையவது வருமா???...comic lover confuse பண்ணிட்டாரே...Texkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32562765019613686442013-01-24T17:10:58.094+05:302013-01-24T17:10:58.094+05:30இனி நாம் யாரும் பகல் கனவு காண வேண்டியதில்லை நண்பரே...இனி நாம் யாரும் பகல் கனவு காண வேண்டியதில்லை நண்பரே !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81431131966151480172013-01-24T17:10:02.495+05:302013-01-24T17:10:02.495+05:30நண்பர்களே....
நமக்கு ஒரு குட் நியூஸ் புத்தகத்தின்...நண்பர்களே....<br />நமக்கு ஒரு குட் நியூஸ் புத்தகத்தின் சைஸ் மற்றும் அட்டை படம் எப்போதும் இவன் கூறுவதுதானே என நினைக்க வேண்டாம் ,பின்னி பெடலேடுக்கிறது,உயர்ந்த தரத்தில் அடடா .....தரம் எப்போதும் வெற்றியைத்தான் தரும் என்பது நிரூபணமாகிறது <br /><br />ஆசிரியரே .....<br />தங்களுக்கு ஒரு bad நியூஸ் இதுவரை எங்களை ஏமாற்றி உள்ளீர்கள் ,சிறந்த டெக்ஸ்ன் பழைய கதைகளை இதே தரத்தில் வெளியிடா விடில் மன்னிக்க மாட்டோம் வேண்டாம் ....வேண்டாம் ...தமிழுலகம் கூறும் காமிக்ஸ் வரலாறு தங்களை மன்னிக்காது .......பெரிய சைஸ் வேண்டும் என குரல் கொடுத்தேன்....இப்போது இந்த அற்புதத்தை பார்த்த பின் என் வார்த்தைகளை திரும்ப பெற்று கொள்கிறன்.....வண்ணம் குறித்த வார்த்தைகளை கூட கருப்பு,வெளுப்பில் ஒரு வானவில்லா ஆஹா ......கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.com