tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5676945859073272411..comments2024-03-29T16:02:21.717+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு காமிக்ஸ் பூஸ்ட் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger258125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12763711768583333872015-10-18T02:36:27.279+05:302015-10-18T02:36:27.279+05:30New boost ready friendsNew boost ready friendsகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76702719772685198222015-10-18T02:02:13.725+05:302015-10-18T02:02:13.725+05:30250வது பதிவா? சூப்பர்!250வது பதிவா? சூப்பர்!Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25083642552553296352015-10-18T01:23:29.987+05:302015-10-18T01:23:29.987+05:30+1+1Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58148108989745663282015-10-18T01:01:03.572+05:302015-10-18T01:01:03.572+05:30பொடியன்:
என்ன எடிட்டர் சார் லக்கிலூக் வேஷம் போட்டு...பொடியன்:<br />என்ன எடிட்டர் சார் லக்கிலூக் வேஷம் போட்டு தப்பிக்க பாத்தா விட்ருவமா...?<br />வந்து 250 -வது பதிவ போட்டு 1000 பக்க b/w ஸ்பெஷல் அறிவிப்ப அறிவியுங்க..<br /><br />ஜாலி:<br />ஹி ..... ஹி...... ஹீ...<br /><br />லக்கிலூக் வேடத்திலிருக்கும் ஆசிரியர்:<br />விடமாட்டாங்க போலிருக்கே.. அவ்வ்வ்....கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87060683738702135492015-10-18T00:50:58.007+05:302015-10-18T00:50:58.007+05:30யாமும் காத்திருக் கொர்ர்ர்ர் ..……ர்ர்ர்……!!!யாமும் காத்திருக் கொர்ர்ர்ர் ..……ர்ர்ர்……!!!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10900879463540621342015-10-18T00:30:09.086+05:302015-10-18T00:30:09.086+05:30புதிய பதிவுக்கு waiting!புதிய பதிவுக்கு waiting!senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69167273814844365442015-10-17T23:40:45.142+05:302015-10-17T23:40:45.142+05:30///நிற்க,ஆனால் கி.நா.விற்கு மட்டும் கதை சுருக்கம் ...///நிற்க,ஆனால் கி.நா.விற்கு மட்டும் கதை சுருக்கம் யாரும் எழதுவது இல்லை.ஆகா சூப்பர் என்று மட்டுமே அனைவரும் எழதுவார்கள்.! அப்படி கதை சுருக்கம் எழதும் ஒரு சில நண்பர்களும் முழமையாக கதை சுருக்கம் இருக்காது. "பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்கு விலை சொல்றமாதிரிதான் இருக்கும்.! எடிட்டரும் என்ன கதை என்பதை சிதம்பர ரகசியம் போல்தான் பாதுகாப்பார்.! யாரிடம் கதைகேட்டாலும் விளக்கெண்ணையும் வெண்டக்காயை யும் பிசைந்தது போல்தான் பதில் கூறுகிறார்கள்.///<br /><br />M V அவர்களே., <br />அதற்கு காரணம் இருக்கிறது. <br />LMSல் வந்திருந்த இறந்தகாலம் இறப்பதில்லை கிநா விற்கு இங்கே விமர்சனம் எழுதியிருந்தேன். <br /><br />கதையின் அத்தனை சஸ்பென்ஸையும்., திருப்பங்களையும்., பட்டியலிட்டு விளக்கமான விமர்சனமாக எழுதிவிட்டேன். <br />அப்போது நண்பர் திரு மரமண்டை அவர்கள் ஒரு அறிவுரை ( அ) ஆலோசனை கூறினார். <br />இப்படி ஒரு thriller story யின் அத்தனை knot களையும் இங்கே அவிழ்த்து விமர்சித்துவிட்டீர்களே.!<br />அருமையான ஒரு த்ரில்லரை ரசிக்கும் வாய்ப்பு பறிபோய்விட்டதே.!<br />ஒவ்வொரு கதையையும் ஒரு மாதம் கழித்து படிக்கும் நண்பர்கள் கூட இருக்கிறார்கள். <br />அவர்கள் இது போன்ற விமர்சனங்களை படித்துவிட்டால் கதையை படிக்கும்போது கிட்டும் சுகானுபவம் இல்லாது போய்விடுமே. <br />எனவே இது போன்ற தவறுகளை இனி செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தார். <br /><br />ஞாயந்தானே நண்பரே! !!<br /><br />விமர்சனங்கள் கதையை முழுதாக வெளிப்படுத்தாதன் காரணம் இதுவே.!!<br /><br />சிப்பாயின் சுவடுகளின் கதை பற்றி இன்னொரு நாள் கட்டாயம் எழுதகிறேன்.! :-) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43445768113831138942015-10-17T22:57:19.516+05:302015-10-17T22:57:19.516+05:30 M V @
இரத்தபூமி.,
லயனில் பாக்கெட் சைஸில் ஏழு ரூப... M V @<br />இரத்தபூமி., <br />லயனில் பாக்கெட் சைஸில் ஏழு ரூபாய் விலையில் வெளியான அருமையான கதை.!<br />பிழைப்பு தேடி இடம்பெயரும் ஒரு குழுவுடன் துணைக்கு செல்லும் கைடு மாக் என்பவரே ஹீரோ.!<br />அவரும் புரபெஷர் ஒருவரும் எதேச்சையாக தங்கத்தை கண்டுபிடிக்க., அந்த இடத்தில் ஒரு புது நகரமே உருவாகும்.! <br />கதைப் போக்கில் உயிர் பிழைக்க மனிதன் எவ்வளவு கொடூரமாக நடந்து கொள்வான் (நரமாமிஷம்) என்பதையும் பணத்தாசையையும் இனவெறித் திமிரையும் உழைப்பை திருடுதையும் இன்னும் பல விசயங்களையும் அந்த சின்ன கதைக்குள் அடக்கியிருப்பார்கள்.! <br />ஹீரோ மாக் கை மறுபடியும் சந்திக்க வழியில்லை என்பதால் அதையே திரும்ப திரும்ப படித்த காலமும் ஒன்று உண்டு. டைகருக்கு குறைந்திராத மதியூகம் வில்லருக்கு குறைந்தீராத செயல் வேகம் என மாக் கலக்கியிருப்பார்! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36859830560927094342015-10-17T22:36:00.706+05:302015-10-17T22:36:00.706+05:30அடுத்த பதிவு ஒரு ஷ்பெசல் பதிவு.
Yes. the 250 th p...அடுத்த பதிவு ஒரு ஷ்பெசல் பதிவு. <br />Yes. the 250 th post.<br />ஆமா. 250 ஆவது பதிவு. <br /><br />ஏதாச்சும் சிறப்பு அறிவுப்புகளை எதிர்பார்க்கலாமா சார்? KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58761544906062204372015-10-17T21:58:28.837+05:302015-10-17T21:58:28.837+05:30// ...வித்ஸஹதியாசமான கதைகளுக்கு தனி சந்தா... //
ப...// ...வித்ஸஹதியாசமான கதைகளுக்கு தனி சந்தா... //<br /><br />பயங்கர வித்தியாசமான வார்த்தையா இருக்கே.. ம்ம்ம்... வித்ஸஹதியாசமான கதைகளைப் படிக்க எனக்கு பயகங்கரகலபல ஆர்வமாக உள்ளது! ;)ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8210941871907867872015-10-17T19:11:33.202+05:302015-10-17T19:11:33.202+05:30கி.நா.வில் இனி அழகாச்சி காவியங்கள் இருக்காது...கி.நா.வில் இனி அழகாச்சி காவியங்கள் இருக்காது என்று எடிட்டர் ஒரு பதிவில் குறிப்பிட்டதாக நினைவு.!<br /><br /> இனி கடினமான மற்றும் வித்ஸஹதியாசமான கதைகளுக்கு தனி சந்தா என்ற புதியபாதையை எடிட்டர் ஏற்படுத்தவுள்ளார்.எனவே இனி பிரச்சினைகள் ஏதும் இல்லை தேவைப்படுவோர் மட்டும் வாங்கிக்கொள்ளலாம்.!<br /><br /> ஆனாலும் அந்த சந்தாவிலும் நாங்கள் வருவோமில்லே.! அப்படி வந்தாலும் , கைகட்டி வாய்மூடி கப்சிப் என்று எல்.கே.ஜி. பசங்க மாதிரி உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்போம்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37443412068240940982015-10-17T17:58:55.538+05:302015-10-17T17:58:55.538+05:30கிட் ஆர்ட்டின் கண்ணன்.!@
ஹலோ! ஹலோ ! ஹல்லலலலல...கிட் ஆர்ட்டின் கண்ணன்.!@<br /><br /> ஹலோ! ஹலோ ! ஹல்லலலலல்லோ................! (ரொம்ப பிசியா ?)மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16671590149593404852015-10-17T17:44:05.220+05:302015-10-17T17:44:05.220+05:30அடடே! அருமையான நியூஸ்.!
அடடே! அருமையான நியூஸ்.!<br /><br /> மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43205881684178366392015-10-17T17:13:28.773+05:302015-10-17T17:13:28.773+05:30@ M. V
//சோகக் கீதங்கள் பாடாத எந்த கி. நாவலையும் ...@ M. V<br /> //சோகக் கீதங்கள் பாடாத எந்த கி. நாவலையும் ஒரு கை பார்க்க நான் ரெடி//<br />ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ளேனே..! சோகக் கீதங்களான ஒ. சி. சு. & பி. பி. இதுவரை படிக்காமல் வைத்துள்ளேன், இது இப்படியே தொடருமா அல்லது அதற்கொரு முற்றுப்புள்ளிக்கு வழிவகுக்குமா..? என்பதை காலம்தான் பதில் சொல்லும்.<br />MH Mohideenhttps://www.blogger.com/profile/15255231261788714109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1298120676350900072015-10-17T16:01:27.435+05:302015-10-17T16:01:27.435+05:30மொய்தீன் சார்.! தெளிவான விளக்கம்.!
// அக்க...மொய்தீன் சார்.! தெளிவான விளக்கம்.!<br /><br /> // அக்கதைகளை உள்வாங்குவதில் தான் பிரச்சினை.//<br /><br /> இதனால்தான் எங்களுக்கும் பிரச்சினை.இதனால் தான் என்னவோ புரிந்து கொண்ட வாசகர்கள் கூட தவறாக புரிந்துகொண்டோம் என்று யாரவது குற்றம் சாட்டிவிடுவார்களோ என்ற பயத்தில் கதை சுருக்கத்தை கூட எழத தயங்குகிறார்கள் போலும்.!<br /><br /> இன்று சனிக்கிழமை எனவே வேறுயாரும் இங்கு அதிகம் வரப்போவதில்லை. எனவே நீங்கள் ,கிட் ஆர்ட்டின் கண்ணன்,இன்னும் விருப்பம் உள்ள நண்பர்கள் புதியதாக வந்த கதைகளுக்கு எப்படி அருமையாக கதைச்சுருக்கம் எழதி உங்களது விமர்சனத்தை தெரிவிக்கறீர்களோ அதைப்போலவே ஒ.சி.சு.கதையை பற்றி எழதுங்களேன்.(நேரம் இருந்தால்) <br /><br /> நாளை எடிட்டர் 2016 பட்டியல் வெளியிடும் பட்சத்தில் இங்கு பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.!அதுவரை ஒ.சி.சு.பற்றி அனைவரும் பகிர்ந்து கொள்வோமே.? மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65505408013968030922015-10-17T15:50:16.944+05:302015-10-17T15:50:16.944+05:30பௌன்சர் :
கோடாலி தைலம் தெரியும். கோடாலித் தலைய...பௌன்சர் : <br /><br />கோடாலி தைலம் தெரியும். கோடாலித் தலையனை இதில் பார்த்ததும் 'பகீ'ரென்றது. (இதுப்போல் ஒரு சம்பவம், 4 நாட்களுக்கு முன் அமெரிக்காவில் நடந்துள்ளது, ஆனால், அது ஒரு சிலைக்கு - அதுப்பற்றி பின்னால்) இது மாதிரி கற்பனைக்கெட்டாத கதாபாத்திரங்களை கதாசிரியர் படைக்க காரணமென்ன..? இப்படியொரு கதாபாத்திரம் நடைமுறை வாழ்வில் சாத்தியம்தானா ? கோடாலியின் இரும்புமுனை மட்டும் தலையில் பதிந்த நிலையில் ஒருவன் உயிர் வாழ்வதற்கான உத்தரவாதம் எவ்விதம்..? போன்ற சந்தேகங்கள் எழுந்தாலும் அவையாவும் கதை எனும் காற்றாற்று வெள்ளத்தில் கரைந்த காளானைப் போல் அடித்து செல்லப்பட்டு விட்டது.<br /><br />கோடாலித் தலையன் ->ஒன்றும் அறிய பச்சை மண்ணான தன் குழந்தைகளின் கைளில் கத்தியைக் கொடுத்து, தங்கத்தைக் கொண்டு வருபவர்களின் கழுத்தைக் கிழித்து தங்கத்தை தேட்டைப் போட வைப்பதும், பள்ளிக்கூடம் சென்றுப் படிக்க அடம் பிடிக்கும் அதேக் குழந்தைகளிடம் கோபக் கனலாக சீறுவதும் ஒரு வகையில் லாஜிக் ஓட்டைத்தான் என்றாலும், ஒரு மனிதனுள் இரண்டு வெவ்வேறான குணாதிசயங்கள் இருப்பதும் மறுப்பதற்கில்லை என்று நம்ப வைப்பதும் கதாசிரியரின் கைவண்ணமே !<br /><br />(அட்லாண்டிக் கடல் மார்க்கமாக கிறிஸ்டோபர் கொலம்பஸ் அக்டோபர் 12, 1942 - ல் வட அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்கிறது வரலாறு. அதன் நினைவாக கொலம்பஸ் டே அமெரிக்காவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கள்கிழமை கொலம்பஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. <br /><br />ஆனால், அமெரிக்க இந்தியர்கள் என்று பொதுவாக அழைக்கப்படும், அமெரிக்கப் பழங்குடி இன மக்கள் பல ஆண்டுகளாக கொலம்பஸ் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கொலம்பஸ் ஒரு கொலைகாரன், கற்பழிப்பு குற்றவாளி, மனித அடிமைகள் வியாபாரி. அவர் ஒன்றும் அமெரிக்காவை கண்டுபிடிக்க வில்லை. நாங்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வசித்து வரும் இனம். அவர் ஒன்றும் புதிய தேசம் கண்டுபிடிக்க வரவில்லை. வணிக நோக்கத்துடன் வந்த வியாபாரிதான். அவர் இங்கு வந்த நாளைக் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. மாறாக இன்டிஜீனஸ் மக்கள் தினம் (Indigenous People Day) கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதன் கோவத்தின் சீற்றமாக டெட்ராய்ட் நகரில். கொலம்பஸ் சிலையின் நெத்தியில் கோடாரியால் வெட்டி ரத்தம் வழிவது போல் செய்து அவமதிப்பு செய்துள்ளனர்.)<br /><br /> <a href="http://postimg.org/image/zemp2kxrd/" rel="nofollow">Columbus with Axe</a><br /><br /> MH Mohideenhttps://www.blogger.com/profile/15255231261788714109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45207538823811091212015-10-17T14:10:27.738+05:302015-10-17T14:10:27.738+05:30க்ரீன் மேனர் ஒரு கி. .நா. என்றாலும், அனைவரையும் ...க்ரீன் மேனர் ஒரு கி. .நா. என்றாலும், அனைவரையும் கவர்ந்ததற்கு காரணம் அதொரு short கிராபிக் த்ரில்லர். ஒவ்வொருக் கதைகளும் 4-5 பக்கத்தில் அழகாக சொல்லப்பட்டிருக்கும் . த்ரில்லர் கதைகளில் எப்பொழுதுமே ஒரு சுவராஸ்யம் இருப்பதுண்டு! ஏன், எதற்கு & எப்படி என்ற மூன்று முடிச்சுகளை கொண்டதாகயிருக்கும். அதனாலேயே இது அனைவரையும் கவர்ந்ததில் வியப்பில்லை!<br /><br />கி. நா.எப்போதுமே ஒரு mature ரான வாசகர்களுக்கானது. இதில் விலாவாரியாக எதுவும் சொல்லப்படுவதில்லை. ஒரு கோர்வையாக சொல்லப்படாமல், ஒரு காட்சியில் இருந்து அடுத்த காட்சிக்கு சம்பந்தமில்லாமல் jump ஆகும். i .e . 'இறந்தகாலம் இறப்பதில்லை' கதையில் நிகழ்க்காலத்திலிருந்து திடீரென்று கடந்தக் காலத்திற்கு விபரங்களை தெளிவாகச் சொல்லாமல் jump ஆகும். அதை நாம் புரிந்து கொண்டு அக்கதையை உள்வாங்குவதில் தான் விஷயமே உள்ளது. கி. நா. என்பது ஒரு முதிர்ந்த காமிக்ஸ் வாசகனால் மட்டுமே சரியாக புரிந்துக் கொள்ளமுடியும் எ. எ. க . சோகக் கீதங்கள் பாடாத எந்த கி. நாவலையும் ஒரு கை பார்க்க நான் ரெடி. Do u ..?<br />MH Mohideenhttps://www.blogger.com/profile/15255231261788714109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66005305504518110382015-10-17T13:13:04.864+05:302015-10-17T13:13:04.864+05:30தலைவரே.! :)தலைவரே.! :)மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88071117779496482252015-10-17T12:54:52.262+05:302015-10-17T12:54:52.262+05:30மடிப்பாக்கம் மாடஸ்தி சார் ..
நம்ம ரவி கண்ணன் அவர்...மடிப்பாக்கம் மாடஸ்தி சார் ..<br /><br />நம்ம ரவி கண்ணன் அவர்களுக்கு அருமையான போட்டியை வைத்துள்ளீர்கள் ..சபாஷ்......:-)))<br /><br />Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63111982870922161392015-10-17T12:01:00.625+05:302015-10-17T12:01:00.625+05:30கிட் ஆர்ட்டின் கண்ணன்.!
மாத இதழ்கள் வந...கிட் ஆர்ட்டின் கண்ணன்.!<br /><br /> மாத இதழ்கள் வந்தவுடன். நீங்கள்,மிஸ்டர் மரமண்டை,தலைவர்,ஈரோடு விஜய்,செல்வம் அபிராமி , தற்போது மொய்தீன்,மற்றும் சில நண்பர்கள் , அவரவர் அவர்களது பாணியில் தெளிந்த நீரோடை போன்று கதை சுருக்கத்தை அழகாக எழதி பின் தங்கள் கருத்துகளை தங்களுடைய பார்வையில் விமர்சனம் செய்வார்கள்.நான் இந்த விமர்சனங்களை படித்தபின் மீண்டும் ஒருமுறை கதையை படிப்பேன்.!<br /><br /> நிற்க,ஆனால் கி.நா.விற்கு மட்டும் கதை சுருக்கம் யாரும் எழதுவது இல்லை.ஆகா சூப்பர் என்று மட்டுமே அனைவரும் எழதுவார்கள்.! அப்படி கதை சுருக்கம் எழதும் ஒரு சில நண்பர்களும் முழமையாக கதை சுருக்கம் இருக்காது. "பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்கு விலை சொல்றமாதிரிதான் இருக்கும்.! எடிட்டரும் என்ன கதை என்பதை சிதம்பர ரகசியம் போல்தான் பாதுகாப்பார்.! யாரிடம் கதைகேட்டாலும் விளக்கெண்ணையும் வெண்டக்காயை யும் பிசைந்தது போல்தான் பதில் கூறுகிறார்கள்.!<br /><br /> ஒ.சி.சு. கதை விமர்சனம் செய்ய வருபவர்கள்., முதலில் கதையை ஆரமித்து விட்டு பின் வரலாற்று பின்னணி பற்றி பாராட்டிவிட்டு அல்லது திட்டிவிட்டு அரசியல் தலைவரைப்போல் சொல்ல வந்த(செய்தியை) கதையை விட்டுவிட்டு அப்படியே இடையில் சந்துவழிய வெளியே போய்விடுவார்கள்.கமான்சே தொடர் போல் ஓவியங்கள் மட்டுமே முக்கியத்துவம் கதைக்கு இல்லை என்று சொல்லி விட்டால் நாங்களும் கதையை தேடாமல் நிம்மதியாக இருப்போம்.!<br /><br /> கிட் ஆர்ட்டின் கண்ணன்.!!@ எனக்கு ஒரு உதவி செய்தால் நன்றியுடையவனாக இருப்பேன் அது , நேரம் கிடைக்கும் போது ஒ.சி.சு.கதையை ,நீங்கள் உங்கள் பாணியில் (மற்ற கதைகளுக்கு கதை சுருக்கம் எழதுவது போல் )அழகாக கதைச்சுருக்கம் மட்டும் தரமுடியுமா.? (வரலாறு வேண்டாம். எனக்கு வரலாறு ஒரளவு தெரியும்.!) இல்லா விட்டால் "காதலிக்க நேரமில்லை " படம் நாகேஷ் போல் கதையை காலமெல்லாம் தேடிக்கொண்டேதான் இருப்பேன்.!இதற்கு உங்கள் மூலமாக ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள் சார்.!ப்ளீஸ்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46549406969188539952015-10-17T08:12:59.229+05:302015-10-17T08:12:59.229+05:30அடடே! பௌன்சர் பற்றி வித்தியாசமான பார்வை.!
...அடடே! பௌன்சர் பற்றி வித்தியாசமான பார்வை.!<br /><br /> <br /><br /> கொடூரமான சோக கதைகள் எனக்கு பிடிக்காது.! ஆனால் பௌன்சர் கதை மட்டும் விரும்பி படிக்கின்றேன்.அது என்ன மாயமோ மர்மமோ <br />புரியவில்லை.!<br /><br /> பௌன்சர் கதை அறிமுகத்தின் போது , ஹீரோவுக்கு ஒரு கை கிடையாது என்று எடிட்டர் கூறியபோது. என்னுடன் போனில் தொடர்பு கொண்ட பல காமிக்ஸ் நண்பர்கள் புலம்பி தீர்த்தனர்.. எடிட்டரை கரித்து கொட்டினர்.!( எடிட்டர் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது.இருந்தாலும் கி.நா.விஷயம் என்பதால் அந்த நம்பிக்கை ஆட்டம் கண்டது உண்மைதான்.) பின் கதைகள் வந்தபின் அவர் மாற்றுதிறனாளி என்ற எண்ணம் அறவே இல்லை.கதையின் வேகம் குறைகளை எல்லாம் சுனாமி போல் அடித்து சென்றுவிட்டது.!.எடிட்டரை கரித்து கொட்டிய நண்பர்களும் வருத்தப்பட்டனர்.! இன்று அனைவருமே பௌன்சரின் தீவிர ரசிகர்கள்.! எடிட்டர் காமிக்ஸ் ரசனையில் ஒரு ஜாம்பவான் ஆனாலும் கி.நா. விஷயத்தில் மட்டும் எனக்கு ஒத்துபோகவில்லை.! மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3789874440003175822015-10-17T05:55:33.811+05:302015-10-17T05:55:33.811+05:30காலை வணக்கம் . நண்பர்களும் இனிய நாள்காலை வணக்கம் . நண்பர்களும் இனிய நாள்Balamuruganhttps://www.blogger.com/profile/14586072221154804457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66977658658170885962015-10-16T22:59:48.105+05:302015-10-16T22:59:48.105+05:30///12 வயதில் இருந்து காமிக்ஸ் படிக்கின்றேன். கி.நா...///12 வயதில் இருந்து காமிக்ஸ் படிக்கின்றேன். கி.நா.என்றால் என் மண்டை சூடேறி தலைவலித்து காட்டிக்கொடுத்துவிடும்.!)///<br /><br />ஹாஹாஹா !<br />இந்த எண்ணத்தைத்தான் மாத்தணும் MV அவர்களே! <br /><br />புளியமரத்துல பேய் இருக்கும்னு சின்ன வயசுல இருந்தே பயமுங்கன்னு சொல்ற மாதிரி இருக்கு.!!<br /><br />கி நா வை கையில் எடுக்கும் போதே உங்களுடைய மனசு , <br /><br />இது" நமக்கு பிடிக்காது. இது புரியாது இது நல்லாவே இருக்காது "<br /><br /> அப்படீன்னே படிக்கத் தொடங்குதுன்னு நினைக்கிறேன்.! <br /><br />ஒரு புது கதையை படிக்கப்போகிறோம். இது வழக்கமான டமால் டுமீல் சமாச்சாரங்களோ., துப்பறிவதோ இல்லாத புதிய வகை. யதார்த்த மாந்தர்களை இக்கதையில் பார்க்கப் போகிறோம். என்று மனநிலையை சற்றே மாற்றிக்கொண்டு கொஞ்சமே கொஞ்சம் கவனத்துடன் ஆர்வமாக படிக்க தொடங்கினால் நிச்சயம் உங்களை கி நா க்கள் கவரும் நண்பரே.! ! ! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22508304718412200542015-10-16T22:53:06.493+05:302015-10-16T22:53:06.493+05:30என்ன செய்வது நண்பர் விஜயராகவன் அவர்களே.! மாட...என்ன செய்வது நண்பர் விஜயராகவன் அவர்களே.! மாடஸ்டி கதைகள் ஒரு சிறு குவளையில் அமிர்தம் மாதிரி,குறைவாக இருந்தாலும் வேல்யூ அதிகம் .மேலும் இருப்பதை வைத்து சமாளிக்க வேண்டிய கட்டாயம்.!<br /><br /> விஜயன் சாரே மாடஸ்டி ரசிகர்தான்.அவர் எல்லாம் அந்த காலத்திலேயே அப்படி.! நான் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்.!<br /><br /> பழைய மாடஸ்டி கதைகளை படிக்கும்போது வசனங்கள் அத்தனையும் அட்டகாசமாய் இருக்கும்.! அது ஒன்று போதும் அவர் ஒரு தீவிர ரசிகர் என்று அடையாளம் காட்ட.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50394299258708652722015-10-16T22:48:23.156+05:302015-10-16T22:48:23.156+05:30பௌன்சர்., கதைன்னு எடுத்துகிட்டா., அது ஒரு சராசரியா...பௌன்சர்., கதைன்னு எடுத்துகிட்டா., அது ஒரு சராசரியான மசாலா கதை மட்டுமே.! <br />ஆனாக்கா அந்த பாத்திர படைப்புகள் இருக்கே அதாங்க டமில்ல கேரக்ட்ரைசேசன்., அதுலதான் வித்தியாசப்பட்டு நிக்குது.<br /><br />மூணுகாலு நாய்ல ஆரம்பிச்சி., மண்டையில கோடாரியவே தொப்பி மாதிரி வெச்சிக்கிட்டு திரியுற ஆசாமி வரைக்கும் எல்லாமே வித்தியாசமான கேரக்டருங்க.!<br />கதைக்கு ஒரு கொடூரமான வக்கிரமான ஆசாமி தேவைப்படுறாரு. அவரை எப்படி உருவகப்படுத்துவது? சரி ஒரு கோடாரிய மண்டையில சொருகி விடுவோம் என்பது போல பாத்திரப் படைப்புகள் தேவையில்லாமல் அதீத வக்கிரத்துடன் படைக்கப்பட்டுள்ளதாய் தோன்றுகிறது. <br /><br />அந்த கதாப்பாத்திரங்களை சாதாரணமாக படைத்து இந்த தொடரை எழுதியிருந்தால் அது இந்த அளவிற்கு கவனிக்கப் பட்டிருக்குமா என்பது சந்தேகமே.!!!!<br /><br />ஆனாலும் மண்டையில கோடாரி எல்லாம் ரொம்பவே ஓவருங்க! :-) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.com