tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5041268565121338132..comments2024-03-19T00:41:43.737+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு மாறுபட்ட ஞாயிறு..!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger149125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70490277470193821262017-04-20T13:57:57.152+05:302017-04-20T13:57:57.152+05:30திருப்பூர் நகரில் நமது லயன் முத்து காமிக்ஸ் பெற அழ...திருப்பூர் நகரில் நமது லயன் முத்து காமிக்ஸ் பெற அழைக்கவும் - பிரகாஷ்,9487243494, 866766636. திருப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீங்கள் எங்கிருந்தாலும் நீங்கள் இருக்குமிடத்திற்கே வந்து காமிக்கை வழங்குகிறோம். நன்றி.!Anonymoushttps://www.blogger.com/profile/00621879417169171298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75980175540817743652017-04-18T20:43:52.554+05:302017-04-18T20:43:52.554+05:30விடுங்க நண்பர்களே...அவருக்கு(டெங்குசிங்கம்)இதைப்பத...விடுங்க நண்பர்களே...அவருக்கு(டெங்குசிங்கம்)இதைப்பத்தியெல்லாம் ஒன்னும் புரியல போலிருக்கு....Anonymoushttps://www.blogger.com/profile/00621879417169171298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35474827014387024852017-04-18T17:33:32.876+05:302017-04-18T17:33:32.876+05:30+1 Vijayan sir for this post. For sharing exactly ...+1 Vijayan sir for this post. For sharing exactly how you personally feel about this kisukisu thing. The word honesty is staying in English not because of those finding ways to avoid mistakes, but those accepting mistakes in right place with right spirit. I can speak 100s of words supporting your side but it will be meaningless when the person involved here (the one who written articles in daily news paper) is miles away from the spirit of (comics) creation.<br /><br />// இத்தனை நெருங்கிப் பழகியும், இத்தனை வன்மம் துளிர்விட இந்தச் சின்னஞ்சிறு காமிக்ஸ் சார்ந்த உலகினில் முகாந்திரங்கள் உள்ளன தானா என்று !//<br /><br />Sentiments apart, முன்பு ஒரு பதிவில் கள்ள மார்க்கெட், விலை, அவற்றை செயல்படுத்துவோரின் விற்பனை வழிமுறை பற்றிய தங்களின் நிலைப்பாடு மற்றும் தீர்மானங்களை பகிர்ந்தது நினைவிருக்கிறது. அந்தப்பதிவை படித்தகணத்திலேயே என் மனதில் லேசாக நெருடல் எழுந்தது. பின்னூட்டத்தில் நானும் ஒரு கருத்து தெரிவித்த நினைவும் உள்ளது - இதுபோன்ற விஷயங்களை பொதுவில் பேசுவது, வைராக்கியங்களை வெளிப்படையாக தெரிவிப்பது நம் தளத்துக்கு பொருத்தமில்லை என்றோ அல்லது அவசியமில்லை என்றோ - முழுமையாக நினைவில்லை. <br /><br />இது என்றைக்கும் சமூக வலைத்தளங்களில் உள்ள சிக்கல்தான். பொதுவெளியில் ஒரு நபர் அல்லது குழு செய்யும் தவறுகளை தார்மீக அடிப்படையில் ஒருவர் பொதுவில் விவாதித்தால், சம்பந்தப்பட்டோர் அதன் பொதுத்தன்மையை ஏற்கும் வாய்ப்பைவிட தனிப்பட்ட வெறுப்பாக உணரக்கூடிய வாய்ப்புகளே அதிகம். அவ்வளவு சிறுமையான மனநிலை கொண்டோர்தான் பெரும்பாலும் வெகுஜன பத்திரிகைகளில் குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்னும் உண்மையை காமிக்ஸ் கட்டுரைகளின் வடிவில்கூட காணமுடியும் என்பதே - Icing on the cake.ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71185526282317811452017-04-17T21:04:41.339+05:302017-04-17T21:04:41.339+05:30 சூப்பர் தலைவரே.! சூப்பர் தலைவரே.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17053959720094006332017-04-17T21:00:53.910+05:302017-04-17T21:00:53.910+05:30// ஆசிரியர் போல் அசாத்திய திறமையுள்ள ஒருவரை.!//
...// ஆசிரியர் போல் அசாத்திய திறமையுள்ள ஒருவரை.!//<br /><br /> தலைவரே!<br /><br /><br /><br /> கடின உழைப்பை விட்டுவிட்டீர்களே.???மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90989978803349467612017-04-17T20:57:36.236+05:302017-04-17T20:57:36.236+05:30என்ன நடந்தது.? என்ன நட்கிறதே என்று புரியவில்லை....என்ன நடந்தது.? என்ன நட்கிறதே என்று புரியவில்லை.!!!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18895656222592322332017-04-17T20:50:34.442+05:302017-04-17T20:50:34.442+05:30செயலாளரே பிரமாதம்.!!!செயலாளரே பிரமாதம்.!!!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57646115764013707482017-04-17T14:34:31.712+05:302017-04-17T14:34:31.712+05:30ஆசிரியரே வார்த்தைகளில் கண்ணீர் வழிகிறது.வேதணை வெளி...ஆசிரியரே வார்த்தைகளில் கண்ணீர் வழிகிறது.வேதணை வெளிப்படுகிறது..ஆனால் என்ன மேட்டர் என்பது இது வரைக்கும் எனக்கு புரியவில்லை..ஹலோ யாராச்சும் எனக்கு விளக்கம் சொல்லுங்கப்பா ஃப்ரீ யா இருந்தால்... ஹலோ<br /><br />I also feel same blood, Y so much feeling????!!!!sivalingamhttps://www.blogger.com/profile/12174660780977123374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48760131619901342882017-04-17T07:30:31.906+05:302017-04-17T07:30:31.906+05:30@ ஜனா கிருஷ்ணா
7 தேதி பதிவான 'மார்ச் மங்காத்த...@ ஜனா கிருஷ்ணா<br /><br />7 தேதி பதிவான 'மார்ச் மங்காத்தா' பதிவில், கடைசி கமெண்ட்ஸ்களை பாருங்களேன்.!தெளிவாக எழுதியுள்ளேன்.!!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83756551891937554432017-04-17T07:18:50.373+05:302017-04-17T07:18:50.373+05:30ஆசிரியரே வார்த்தைகளில் கண்ணீர் வழிகிறது.வேதணை வெளி...ஆசிரியரே வார்த்தைகளில் கண்ணீர் வழிகிறது.வேதணை வெளிப்படுகிறது..ஆனால் என்ன மேட்டர் என்பது இது வரைக்கும் எனக்கு புரியவில்லை..ஹலோ யாராச்சும் எனக்கு விளக்கம் சொல்லுங்கப்பா ஃப்ரீ யா இருந்தால்... ஹலோ...Jana Krishnahttps://www.blogger.com/profile/12261102032946575710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55679838734330141272017-04-16T22:28:31.377+05:302017-04-16T22:28:31.377+05:30தமிழ் ஹிந்து 7-4-17 மற்றும்14-4-17
பார்க்கவும்தமிழ் ஹிந்து 7-4-17 மற்றும்14-4-17<br />பார்க்கவும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82077562581655458072017-04-16T19:51:39.624+05:302017-04-16T19:51:39.624+05:30Vanskkam!Vanskkam!Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44384935372598304242017-04-16T19:26:24.204+05:302017-04-16T19:26:24.204+05:30😁 😁 கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28893258158185010632017-04-16T19:17:12.207+05:302017-04-16T19:17:12.207+05:30சார் இது பெரிய விஸ்சயமல்ல...நமது அலுவலக திறன் மிகு...சார் இது பெரிய விஸ்சயமல்ல...நமது அலுவலக திறன் மிகு பணியாளர்களை லவட்டிச் சென்று முள்ளாய் குத்திய , நமது நிறுவனனரின் சௌந்திரத்தில் முல்லையாய் காட்டி வந்த , சாலையின் ஓரத்தில் மரம் நட்டதாய் வரலாறு காட்டிய அந்த அரசட் பெயர் கொண்ட அந்த காமிக்சின் உருவாக்கத்துக்கு கடைத் தேங்காய எடுத்து வழிப்பிள்ளயாருக்கு படைத்த அந்த தங்கஅரசனின் விஸ்வாசியாய்' காட்டிக் கொண்ட அந்த நபர் உங்களை குறி வை க்க காரணம்...நமது மறுவரவில் அவர கவனிக்களயாம்...அதான் பல வகைகளில் நண்பர்களிடம் கூறியும் , குட்டு பட்ட அவர் காழ்ப்புணர்ச்சியால் , அடுத்த இறுதிக் கட்டத்துக்கு விஸ்வ' ரூபமெடுத்துள்ளாராம்.அந்த விஸ்வாசம் நடிப்பு என்பது தெரியுமே அனைதது காமிக்ஸ் கூறும் நல்லுள்ளங்களுக்கும்...நமது பழய பொக்கிசங்கள வச்சும் பிழைப்பு நடத்தியதாய் கேள்வி...விடுங்கள் அதிர்வுகள் உச்சத்திற்கு பின் குறைந்துதானே தீரும் ....சில செல்லாக் காசுகள் கூட நமது இருப்பை உலகிற்கு காட்ட உதவலாம் பழயது என்ற வகையில் மட்டும்..என்ன செஞ்சாலும் உற்சாகமா இருக்காங்களேங்ற கோவத்தின் வடிகால்...ஆடி அடங்கட்டும் என அமைதியா இருக்க வேண்டாம்....கேள்விகளுக்கு பதிலை தருஓம் வழக்கம் போல. இதெல்லாம் சும்மா விஸ் விஸ்னு' கதறிய படி சுத்திகிட்டே திரியட்டும்.....மேல தூக்கி வக்கிற தப்ப மறுபடியும் செஞ்சுற வேணாமே...ப்ளீஸ்.....கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31210569840049879462017-04-16T17:59:44.386+05:302017-04-16T17:59:44.386+05:30என்ன மேட்டர் என்று பலருக்கும் தெரியாமல் இருப்பதே ந...என்ன மேட்டர் என்று பலருக்கும் தெரியாமல் இருப்பதே நன்று இதை விட நமக்கு பல வேலைகள் இருக்கு எல்லோருக்கும் தெரிந்த நபராக நாமே மாற்ற வேண்டாமேR.Anbuhttps://www.blogger.com/profile/18372524985573883259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23902586474581680532017-04-16T16:50:19.761+05:302017-04-16T16:50:19.761+05:30@Editor sir:
Whatever happens we always with u sir...@Editor sir:<br />Whatever happens we always with u sir!!!Sathiyahttps://www.blogger.com/profile/11713733430636839926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20908484149968588672017-04-16T16:49:06.652+05:302017-04-16T16:49:06.652+05:30Same Feeling Here...எடிட்டர் யார் கிட்டே சாரி கேட்...Same Feeling Here...எடிட்டர் யார் கிட்டே சாரி கேட்கிறார்...எதுக்கு கேட்கிறார்ன்னு ஒண்ணும் புரியலை...!!!Sathiyahttps://www.blogger.com/profile/11713733430636839926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21426339515582782952017-04-16T16:27:53.254+05:302017-04-16T16:27:53.254+05:30'ராசா' விசுவா மற்றும் அவரின் படைப்பைப்பற்ற...'ராசா' விசுவா மற்றும் அவரின் படைப்பைப்பற்றி (எல்லாம் என் கெரகம்டா சாமி, ஒரு சிறுவனின் புலம்பலை எல்லாம் 'படைப்பு'ன்னு எழுத வேண்டியிருக்கு) ஏற்கனவே சில இடங்களில் நல்லாவே எழுதிவிட்டாயிற்று (அட கழுவி ஊத்தியாச்சு நண்பர்களே!!!). இருந்தாலும் சில நண்பர்கள் இங்கு மட்டுமே இருப்பதால் அவர்களுக்காக இது............<br /><br />'சூப்பர் ஸ்டார்' என்பது ரஜினிகாந்த் தனக்காக சூட்டிய பட்டமல்ல அது மக்களால் அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் பவர் ஸ்டார் என்பது டாக்டர் சீனிவாசன் அவராகவே அவருக்கு கொடுத்துக்கொண்டது (பவர் ஸ்டார் அருள் கூர்ந்து மன்னிக்கவும், எனக்கு வேறு உதாரணம் தெரியவில்லை). இதே கதை தான் நமது 'ராசா' விசுவா பட்டமும். இவரைப்பற்றி சுருக்கமாக சொல்வதாக இருந்தால், திருவிளையாடல் வசனம் ஒன்று போதும், "பாட்டெழுதி பெயர் வாங்கும் புலவர்கள் உண்டு, குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் உண்டு". இதில் நம்ம 'ராசா' விசுவா எந்த வகை என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. நம்ம எடிட்டர் என்றோ ஒரு நாள் நம் அனைவரிடமும் வெளிப்படையாக பகிர்ந்த ஒரு விஷயத்தை எதோ நம்ம 'ராசா' விசுவா இன்னைக்குத்தான் '007' போல ஒற்றன் வேடம் போட்டு கண்டுபிடித்த மாதிரி புலம்பியிருக்கிறாரே தவிர இதில் வேறொன்றும் இல்லை. எதிரி என்றுமே எதிரியாகத்தான் இருப்பான் அனால் நண்பன் 'மட்டுமே' துரோகியாக மாறுவான் என்பதை மட்டுமே நம்ம 'ராசா' விசுவாவின் புலம்பலிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். இதற்காக நம்ம எடிட்டர் 'sorry' கேட்கவேண்டிய அவசியம் இருப்பதாக எனக்கு (அட நம்ம எல்லோருக்கும்தாம்பா!!) தெரியவில்லை. Senthil Vinayagam Subbiahhttps://www.blogger.com/profile/00847482983326454319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53703505949564440352017-04-16T16:10:44.114+05:302017-04-16T16:10:44.114+05:30Sir, I can't understand what u r sorry about! ...Sir, I can't understand what u r sorry about! We are on ur side that is for sure! It is very difficult to understand flowery rhythmic words on mobile sir. Pls use simple language (my request).Sorry if I ve hurt u or our friends sir.Padmalochan karthikeyanhttps://www.blogger.com/profile/00351091851975122189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80268713423865124512017-04-16T15:54:17.408+05:302017-04-16T15:54:17.408+05:30Dear Sir,
இதுவும் கடந்து போகும்.
Always with y...Dear Sir,<br /><br />இதுவும் கடந்து போகும். <br /><br /> Always with you sir. Dont worry :-)<br /><br />Waiting for MAY'17 ... Welcome LargoTSI-NA-PAHhttps://www.blogger.com/profile/04306868399983398418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25139555361448068012017-04-16T15:53:34.243+05:302017-04-16T15:53:34.243+05:30இந்த வருத்தமும் மன்னிப்பும் எதற்காக?இந்த வருத்தமும் மன்னிப்பும் எதற்காக?Jegan Ghttps://www.blogger.com/profile/15011070494399823834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41668851027054909062017-04-16T14:18:48.171+05:302017-04-16T14:18:48.171+05:30The Hindu article was a mere gossip column.
We sho...The Hindu article was a mere gossip column.<br />We should just ignore and move on, should not react.<br />V Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5785515181736976512017-04-16T13:44:53.305+05:302017-04-16T13:44:53.305+05:30அன்புள்ள எடிட்டருக்கு,
விட்டுத்தள்ளுங்கள் .. இதுவ...அன்புள்ள எடிட்டருக்கு,<br /><br />விட்டுத்தள்ளுங்கள் .. இதுவும் கடந்து போகும்.. நீங்கள் வருத்தப்பட வேண்டாம் .. <br /><br />We are with you<br /><br />எப்போதும் போல புதுப்புது காமிக்ஸ் புதையல்களை தமிழில் அறிமுகப்படுத்துவதைத் தொடரவும்.<br /><br />அன்புடன்,<br />பெரியார் Periyarhttps://www.blogger.com/profile/02127840313870522462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21751712443433254662017-04-16T13:42:44.471+05:302017-04-16T13:42:44.471+05:30மீண்டும் நானே...
ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்...மீண்டும் நானே...<br /><br /><br />ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே...:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60618832742202814662017-04-16T13:27:39.839+05:302017-04-16T13:27:39.839+05:30பதிவு கடுப்பேத்தினா ஒண்ணும் பிரச்சனை இல்லை...நீங்க...பதிவு கடுப்பேத்தினா ஒண்ணும் பிரச்சனை இல்லை...நீங்க என்ன பண்றீங்கன்னா ஒரு பேப்பர் பேனா எடுத்துகிட்டு அழகா நீங்களா ஏதாவது எழுதி அதை பதிவா படிச்சுட்டு போங்க....ஓகே...<br /><br />ஆனா பத்திரிக்கையில இதை கிசுகிசுவா போடாம போனீங்களே..சந்தோசம்...<br /><br />அப்புறம் சாரு....நீங்க போலி ஐடின்னு தெரியும்...போலி கொங்கா ன்னும் சொல்லிருங்களேன்..ஏன்னா கொங்கு மக்கள் விருந்தோம்பல்லையும் ..நாகரீகமா பேசறதிலையும் சிறப்பானவங்க...உங்ககிட்ட அது தெரியலையே ..Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.com