tag:blogger.com,1999:blog-4996032295438770357.post4548757281090305861..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: கேள்விகள் : 3 ; கோரிக்கை : 1 Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger370125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90620903452515370052015-08-02T22:05:50.283+05:302015-08-02T22:05:50.283+05:30செல்வம் அபிராமி .!சென்ற பதிவில் நீங்கள் அமைதியாக இ...செல்வம் அபிராமி .!சென்ற பதிவில் நீங்கள் அமைதியாக இருந்தது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.நானும் உங்களைப்போல் மனது புணபடும் கமெண்ட் களை படிக்கக்கூடாது . தாண்டி செல்ல வேண்டும் என்று உங்களை உதாரணமாக நினைத்தேன்.!ஆனால் நீங்கள் குமுறும் எரிமலையாய் இருந்துள்ளீர்கள் என்று தெரியாது.! ஏற்கனவே குமுறிக்கொண்டிருந்தது வெடித்து விட்டதோ என்று தோன்றுகிறது.!உங்கள் எழத்துக்கள் மிகவும் அற்புதமான வை.!அதை இழப்பதில் எனக்கு வருத்தம்.! இனிமேல் உங்களை புண்படுத்தாமல் எச்சரிக்கையாக நடந்து கொள்கிறோம்.!ஒரே ஒரு சான்ஸ் கொடுங்கள்.!திரும்பி வாருங்கள்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50599985903967550142015-08-02T10:45:55.294+05:302015-08-02T10:45:55.294+05:303. //mayavi. siva 27 July 2015 at 08:48// ////ஒது...3. <b> //mayavi. siva 27 July 2015 at 08:48//</b> ////ஒதுங்குவதில் தேர்ச்சிப் பெற்றுப் பயனில்லை ; ஒதுக்குவதில் தான், தேர்ச்சிப் பெற வேண்டும் என்ற அனுபவம் கிடைத்த நாள் இன்று :-)) // <br />அட்டகாசம் நண்பரே...! வெளியில் பார்ப்பவர்களுக்கு நாம் அடித்துக்கொண்டாதாக தோன்றும்..! ஆனால் எனக்கு அப்படி ஒரு சதவிகிதம் தோன்றவில்லை..! செல்வம் அபிராமி என்ற பெயரை காப்பதே தளையான கடமை என்பதால், சில வரிகள் உங்கள் மீது வீசவேண்டியதாகிவிட்டது..! மன்னிக்க..! //<br /><br />ஈமெயில்/ன் தேதி, நேரம் பார்த்து நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள். <b>யார் உறவாடி கெடுக்கும் சகுனி என்று :( </b> Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38709038113186655802015-08-02T08:21:58.618+05:302015-08-02T08:21:58.618+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11259264421090770982015-08-02T00:06:26.631+05:302015-08-02T00:06:26.631+05:30நன்றி நண்பர்களே!நன்றி நண்பர்களே!tex சீனிhttps://www.blogger.com/profile/15078604194741689371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46961936781925141762015-08-01T23:55:19.869+05:302015-08-01T23:55:19.869+05:30இந்த வாரப்பதிவு எதைப்பற்றி இருக்கும் ?இந்த வாரப்பதிவு எதைப்பற்றி இருக்கும் ?tex சீனிhttps://www.blogger.com/profile/15078604194741689371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88042470382091487352015-08-01T21:44:46.149+05:302015-08-01T21:44:46.149+05:30எதற்கெல்லாமோ...மெனக்கெட்டு பக்கம் பக்கமாக தேடி பிட...எதற்கெல்லாமோ...மெனக்கெட்டு பக்கம் பக்கமாக தேடி பிடித்து விவரிக்கும் செல்வம்...ஒரு சகுனியின் சுண்டுவிரலுக்கு பக்கம் பக்கமாய் பதில் சொல்ல..ஒதுக்கிய நேரத்தையும், கவனத்தையும்...பதில் வேண்டி காத்திருக்கும் நண்பர்களுக்கு ஒற்றை வரி கூட எழுத மனமில்லாத அளவிற்கு...மிஸ்டர் சகுனியை விட நண்பர்கள் அன்பு தாழ்ந்து விட்டதா...?<br /><br />// <b>நம் திறன்களுக்கேற்ற மனிதர்களாய் நிஜ முகம் காட்டும் தைரியத்தோடு உலா வருவோமே ? போதுமே இந்தப் போர்வைகளும், முகமூடிகளும் !</b>// என பதிவின் கடைசி கடைசியாய் திரு விஜயன் வேண்டி கேட்டுகொண்டும்...சிவனை பெயர்த்து தோளில் சுமந்து செல்லும் 'பாகுபலி' போலவே...சகுனினை சுமந்து...தளத்தை விட்டு விலகுவது...அறிவுஜோதியை அணைக்கும் அவமதிப்பதை விட கீழ் அல்லவா..செல்வம் அபிராமி அவர்களே...! <br /><br />உங்கள் பதில் வேண்டி காத்திருக்கும் <b>கட்டப்பா</b>..! ஜெய் மகிழ்மதி..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28875020942386991982015-08-01T21:34:56.222+05:302015-08-01T21:34:56.222+05:30செல்வம் அபிராமி அவர்களே!
கருத்து சொல்ல எல்லாருக்...செல்வம் அபிராமி அவர்களே! <br /><br />கருத்து சொல்ல எல்லாருக்கும் உரிமை உண்டு. பலர் அடுத்தவர் மனத்தை புண்படுத்தாமல் கருத்து இடுவார்கள்.. சிலர் விதிவிலக்கு.<br /><br />எனவே இதை எல்லாம் பொருட்படுத்தாமல் நீங்கள் வழக்கம்போல வந்து தாங்கள் படித்தது கேட்டது எல்லாம் பகிர்ந்து கொள்ளவும்.<br />தமிழ்ப்ப்ரியன்https://www.blogger.com/profile/01964378310304964793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71473411130755868002015-08-01T21:20:39.446+05:302015-08-01T21:20:39.446+05:30@ ராகவன்
அதென்னவோ தெரியலை... உங்களை மாதிரி புத்தி...@ ராகவன்<br /><br />அதென்னவோ தெரியலை... உங்களை மாதிரி புத்திமான்கள் ஒரு தபா ஏதாச்சும் சொன்னாலே நாலு தபா சொன்னா மாதிரி மனசுல பதிஞ்சுருதுங்க. :P <br /><br />Jokes apartment, 'ஊதிப் பெரிதாக்குவது', 'உறிஞ்சி சின்னதாக்குவது' அப்படீன்னெல்லாம் எதையும் பிளான் பண்ணிச் செய்யறதில்லீங்க. பேச்சுவாக்குல 'ஏழெட்டுதடவை'னு போட்டதுக்கு இப்படி புஸ்ஸுனு கோபப்பட்டா எப்படிங்க? <br />//Time and life is precious to be wasted on mindless cluster crowds //<br />நீங்க அப்படி நினைச்சா மேற்கொண்டு உங்க நேரத்தை இங்கே வேஸ்ட் பண்ண வேண்டாம் ராகவன்ஜி! சென்று வாருங்கள்!! :( [இப்படிப் போட்டா ரொம்ப சோகமா இருக்கேன்னு அர்த்தம்]Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12000935219501504082015-08-01T19:19:16.097+05:302015-08-01T19:19:16.097+05:30செல்வம் அபிராமி சார்.!நான் இந்த தளத்தில் நிறைய ம...செல்வம் அபிராமி சார்.!நான் இந்த தளத்தில் நிறைய மதிப்பும் மரியாதையும் வைத்து இருக்கும் நபர்களில் நீங்களும் ஒருவர்.! நான் தெரியாமல் தவறு செங்தால் மன்னிக்கவும்.!சில பேர் அழகான வீட்டை கட்டி பெயர் வாங்குவார்.!சிலபேர் அந்த அழகான கட்டிய வீட்டை குறைசொல்லியே பெயர் வாங்குவார்.! இதுதான் நடைமுறை வாழ்கை.!என் மீது ஏதாவது வருத்தம் இருந்தால் கூறிவிடுங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56336830225315779892015-08-01T18:35:11.683+05:302015-08-01T18:35:11.683+05:30Warm welcome!Warm welcome!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48103783563094702502015-08-01T17:30:28.241+05:302015-08-01T17:30:28.241+05:30Erode VIJAY
ஏழெட்டு முறை அல்ல - இரெண்டே முறை - ஜூ...Erode VIJAY<br /><br />ஏழெட்டு முறை அல்ல - இரெண்டே முறை - ஜூன் 2013 ஒன்று, போன வாரம் ஒன்று ! <br /><br />உங்களைப் போன்று ஊதிப் பெரிதாக்குவது ஒரு இடைஞ்சலே ! ஆயினும் எடிட்டர் விஜயன் அவர்களுக்கு ஐடியாக்கள் தோன்றினால் தெரிவிக்க வருவேனே அன்றி கும்மி அடித்து exaggerate செய்ய அல்ல !! Time and life is precious to be wasted on mindless cluster crowds :-)Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7779290624312556592015-08-01T17:18:20.693+05:302015-08-01T17:18:20.693+05:30இந்த கிளிக் பார்ப்பதற்கு கொஞ்சம் வேடிக்கையாக இருக்...இந்த கிளிக் பார்ப்பதற்கு கொஞ்சம் வேடிக்கையாக இருக்கலாம்..ஆனால் இதன்...ஆழம், கோபம்...சிவகாமி சொல்லும் உக்கிரம் உண்மையிலும் உண்மை..! நடைமுறை படுத்தினால் நன்மையிலும் நன்மை...<a href="http://1.bp.blogspot.com/-JhFwAInS0Yo/Vbyxwn7GXTI/AAAAAAAACws/ps0SRQlWUUw/s1600/1-7-15%2Bbahubali-Ramya-Krishnan%2Bcopy.jpg" rel="nofollow">இங்கே'கிளிக்'</a><br />mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65927141202940868742015-08-01T17:08:10.017+05:302015-08-01T17:08:10.017+05:30This comment has been removed by the author.mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90726262625360570582015-08-01T16:33:08.318+05:302015-08-01T16:33:08.318+05:30இத்தளத்தில் 'குட்பை' சொல்லிச்செல்வதும், வி...இத்தளத்தில் 'குட்பை' சொல்லிச்செல்வதும், விரைவிலேயே திரும்பிவந்து "ஆத்தா நான் வந்துட்டேன்" என்று நிற்பதும் சாதாரணமான நிகழ்வுகளே! மேலே உங்களுக்கு பதில் சொல்லியிருக்கும் ராகவன் கூட இதற்குமுன் ஏழெட்டுதடவை 'குட்பை' சொல்லிச் சென்றதும், பிறகு வந்து ஐடியாக்களை அடுக்குவதும் ஊரறிந்த ஒன்றுதான்! ( அவர் ஒவ்வொரு முறை குட்பை சொல்லும்போதும் வயித்துவலி வரும் அளவுக்கு சிரிப்பது என் வழக்கம்).<br />போலவே,<br />நீங்களும் விரைவில் திரும்பிவந்து "ஆத்தா நான் வந்திட்டேன்" சொல்லவேண்டுமென்பதே எங்கள் ஆசை/விருப்பம்/வேண்டுகோள்/யாசகம்/எதிர்பார்ப்பு/கனவு/ கொள்கை - எல்லாம்!<br />நீங்கள் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78708622972417328682015-08-01T16:30:57.386+05:302015-08-01T16:30:57.386+05:30இதே கடந்த பதிவில் ராகவன் சொன்ன goodbye க்கு சில நி...இதே கடந்த பதிவில் ராகவன் சொன்ன goodbye க்கு சில நிமிடங்களில் பதில் சொல்ல வந்த <b>மிஸ்டர் சகுனி</b> இப்போது ஏன் வரவில்லை..! இதில் இருந்தே தெரிந்திருக்குமே...<b>"சதுரங்க ஆட்டத்துல எனக்கு, நான் நெனச்ச வெட்டு தான் முக்கியம்... மற்றதெல்லாம் அனாவசியம்"</b> என்ற சகுனித்தனம்..!<br />யோசியுங்கள் செல்வம் அபிராமி அவர்களே...யோசியுங்கள்..! mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17466919606182491232015-08-01T16:11:09.438+05:302015-08-01T16:11:09.438+05:30//! போயும் போயும் ஒரு சகுனியின் சுண்டுவிரல், இவ்வள...//! போயும் போயும் ஒரு சகுனியின் சுண்டுவிரல், இவ்வளவு நண்பர்களின் அன்பையும் மறைத்தது எப்படி சாத்தியம்..? என்பதை யோசிக்க வேண்டுகிறேன் செல்வம் அபிராமி அவர்களே..///<br /><br />+1000000000<br />அருமையான கேள்வி மாயாவி அவர்களே! செனா அனா'வின் மொத்த விளக்கத்தையும்(?!) ஒற்றைக் கேள்வியில் தூக்கிக் கடாசியிருக்கிறீர்கள்!<br /><br />பதில் சொல்லட்டும் பார்க்கலாம்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4429872621897807462015-08-01T15:54:33.148+05:302015-08-01T15:54:33.148+05:30@ அலிபாபா
வருக..அலிபாபா அவர்களே..வருக...! உங்கள் ...@ அலிபாபா<br /><br />வருக..அலிபாபா அவர்களே..வருக...! உங்கள் வருகை நல்வரவாகட்டும்..! உங்களை பற்றிய சின்ன அறிமுகம்..பல நண்பர்கள் நட்புக்கு அடித்தளம் என்னும் சூழல்..! குட்டி அறிமுகம் கிடைக்குமா..?mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43717909473766187832015-08-01T15:45:56.999+05:302015-08-01T15:45:56.999+05:30l am new this blog.l am new this blog.tex சீனிhttps://www.blogger.com/profile/15078604194741689371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54456645759169779612015-08-01T15:42:59.513+05:302015-08-01T15:42:59.513+05:30testtesttex சீனிhttps://www.blogger.com/profile/15078604194741689371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89390343647116622092015-08-01T15:21:14.042+05:302015-08-01T15:21:14.042+05:30@ செல்வம் அபிராமி
ஒரே ஒரு அனாமதேயரின் சுண்டுவிரல்...@ செல்வம் அபிராமி<br /><br />ஒரே ஒரு அனாமதேயரின் சுண்டுவிரல் உங்கள் நோக்கி நீட்டியதற்கு...<br /><br />//போரின் இடையே கிடைத்த கீதை போல் அவ்வபபோது காமிக்ஸ் பற்றிய விவாதங்கள் நடைபெறும் நிலையில் எல்லாம் தெரிந்த நீதி <br />வழுவி ஜய பேரிகை கொட்ட வல்ல பரந்தாமன் ஆயுதம் ஏந்த மாட்டேன் என மந்தஹாச புன்னகை புரிகையில்<br />வெட்டுக்கிளிகளும் செல்வம் அபிராமிகளும் அரவான்களாக களப்பலி கொடுக்கபடுவதுதானே யதார்த்தம்.............// <br /><br />//எது நடந்தாலும் தளத்தை விட்டு வெளியேறாது இருப்பது...எனக்கு நானே கொடுத்து கொண்ட வாக்குறுதியை இப்போது மீற வேண்டிய சூழ்நிலை.<br /><br />இதுதான் வருத்தம்....இனி இயல்பாக பதிவிட இயலாது... கவனமாக பதிவிட்டாலும் கருத்து பழுது பார்ப்போரின் மூச்சு முதுகு பின்னால் கேட்கும்.//<br />...என இவ்வளவு பெரிய வார்த்தைகளை காணிக்கையாக...அல்ல அல்ல...பலியாக தருவது...எந்த தர்மத்திலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்படவேயில்லையே..அபிராமி ஸார்..! நட்பென்னும் அற்புதமான ஒளி பரவிவரும் இந்த வேளையில், சகுனியின் சுண்டுவிரல்...கண்களை குத்தியிருந்தாலும் பரவாயில்லை...உங்கள் பக்கம் (சீண்டலுக்கு) நீட்டியதற்காக goodbye சொல்வது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல...! போயும் போயும் ஒரு சகுனியின் சுண்டுவிரல், இவ்வளவு நண்பர்களின் அன்பையும் மறைத்தது எப்படி சாத்தியம்..? என்பதை யோசிக்க வேண்டுகிறேன் செல்வம் அபிராமி அவர்களே..! :-((( mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57335691879122510642015-08-01T12:45:06.609+05:302015-08-01T12:45:06.609+05:30நண்பரே..அவ்வப்போது மனம் புண் படுவதும்,காலம் என்னும...நண்பரே..அவ்வப்போது மனம் புண் படுவதும்,காலம் என்னும் மகத்தான சக்தியும் ,காமிக்ஸ் என்னும் <br />அருமருந்தும் ,நண்பர்களின் அன்பான ஆறுதல் வார்த்தைகளும் சேர்ந்து புண்ணை ஆற்றி மறுபடியும் <br />களம் இறங்குவதும் ....அரவான்கள் இன்று வரை முதுமை அடையாத இளம் காளைகளாய் நம் கண்களுக்கு <br />காட்சி அளிப்பதும் இறைவனின் வரம் என்றே கருதுகிறேன் காமிக்ஸ் காதல் விடை சொல்லும் காலம் பதில் சொல்லும் VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32863360908385364082015-08-01T12:05:57.534+05:302015-08-01T12:05:57.534+05:30/* ரகுபதி ராகவ ராஜாராம் */
அதெப்படி சார் எல்லா கஷ.../* ரகுபதி ராகவ ராஜாராம் */<br /><br />அதெப்படி சார் எல்லா கஷ்டங்களிலும் பூடகமாய் எழுத முடிகிறது உங்களால்? உங்களுக்கு எதிராய் ஒரே ஒரு முறை கை நீட்டப் பட்டவுடன் (அதுவும் நான் செய்யவில்லை - உங்கள் பெயரை நான் சுட்டிக் காட்டவும் இல்லை, கை நீட்டவும் இல்லை) reaction எப்டி இருக்கு பாருங்க :-)<br /><br />உங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னியா ??<br /><br />மற்ற நண்பர்களுக்கு (if I can call some of you that): ஒரே ஒரு அனாமதேயரால் வந்த நிலை - பார்த்துக்கொள்ளுங்கள் !!!Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10515189937041979272015-08-01T09:58:11.345+05:302015-08-01T09:58:11.345+05:30மற்றொரு சிறிய தகவல். .
சில நாட்களாக இங்கே "கர...மற்றொரு சிறிய தகவல். .<br />சில நாட்களாக இங்கே "கர்ணன் " திரைப்படம் பற்றியும்., சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பு பற்றியும் பேசப்பட்டு வந்தது. <br />அதாவது கர்ணன் தெரிந்தால் அது சிவாஜியின் வெற்றி என்றும்., சிவாஜி தெரிந்தால் அது கர்ணன் படத்தின் தோல்வி என்றெல்லாம் கூறப்பட்டது. <br />ஓ.கே. நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை. (ஏனெனில் நடிப்பு பல்கலைக்கழகம் சிவாஜி ஐயாவின் பல கேரக்டர்களுக்கு நான் அடிமை. பராசக்தி குணசேகரனில் தொடங்கி பாகப்பிரிவினை கண்ணைய்யா., படிக்காத மேதை ரங்கன்.., ம.பெ.மகராசி செங்கோடன் என நூற்றுக்கணக்கில் சொல்லிக்கொண்டே போகலாம். அவற்றுள் கர்ணன் கதாப்பாத்திரமும் அடங்கும்.)<br /><br />நான் சொல்ல வருவது., இங்கே இருக்கும் பெரியர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். <br />மிக பிரம்மாண்டமாக கலரில் எடுக்கப்பட்டு., எதிர்பார்க்கப்பட்ட கர்ணன் படத்தின் வசூலைவிட , <br />கருப்பு வெள்ளையில் மிக குறைந்த செலவில் எடுக்கப்பட்டு , கர்ணன் வெளியான அதே காலகட்டத்தில் வெளியிடப்பட்ட "வேட்டைக்காரன் " என்ற கௌபாய் திரைப்படம் அதிக வசூலை குவித்தது என்று படித்திருக்கிறேன். <br /><br />கர்ணனை ப்போல சீரியஸான (முகமூடி) விவாதங்களில் நேரம் செலவிடுவதை விட வேட்டைக்காரனை போன்ற ஜாலியான (காமிக்ஸ்) பொழுதுபோக்குகளில் சிந்தையை செலுத்துவதே பரவலாக விரும்பப்பட்டு வெற்றியும் கொடுக்கும் என்பது இச்சிறியேனின் தாழ்ந்த அபிப்ராயம்.!! !KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69359466854583970132015-08-01T09:32:43.401+05:302015-08-01T09:32:43.401+05:30/// மகாபாரதம் தனில் எனை கவர்ந்த ( பிடித்த அல்ல) பா.../// மகாபாரதம் தனில் எனை கவர்ந்த ( பிடித்த அல்ல) பாத்திரங்களில் <br />சகுனி முக்கியமானவர்....வீரர்தான்.....<br />தான் கண்ணன் மேல் கொண்ட வஞ்சினத்தை முடிக்க தனது முகத்தை பின்னிறுத்தி துரியோதனன் முகத்தை முன்னிறுத்திய சாமார்த்தியசாலி அல்லவா??///<br /><br />சகுனி யின் வெஞ்சினம் சாரங்கபாணி மேல் இருந்ததைக் காட்டிலும்., கௌரவர்களை கெடுப்பதில்தான் அதிகம் இருந்தது. <br />இன்றுவரை உறவாடிக் கெடுப்பதற்கு உரிமை கொண்டாடும் பெயர் சகுனி என்றே வழங்கப்படுகிறது. <br /><br /><br />குருஷேத்திரத்தில் புறமுதுகு காட்டும் வேலையை அர்ச்சுனன் செய்யலாமா செல்வம் அபிராமி.!?<br />இத்தனைக்கும் கீதோபுதசேமும் கிடைத்திருக்கும் நிலையில்.!!! <br />:( :( :(<br /><br />/// தீயவர்களைக் கண்டு ஒதுங்குவது கோழைத்தனமல்ல. <br />மாறாக அது புத்திசாலித்தனம்.///<br /><br />உங்களின் இந்த முடிவை நான் புத்திசாலித்தனமானதாக கருதவில்லை.!!!<br /><br />மாறாக ………………………!!!<br />(மன்னித்துக் கொள்ளுங்கள்.! )<br /><br />:( :( :(:(:(:(::(KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49581039703333056152015-08-01T08:59:42.872+05:302015-08-01T08:59:42.872+05:30நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
ஞான(நாண)மற்ற மனிதரை ...நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த<br />ஞான(நாண)மற்ற மனிதரை நினைந்துவிட்டால் <br />நெஞ்சு பொறுக்குதில்லையே பராசக்தி...<br /><br />என்ற பாரதியின் அக்கினி வரிகள்தான் மனதில் தீயாய் தகிக்கிறது..!<br /> "சகுனிகள் ஜெக்க...பாண்டவர்களை<br /> களபலி கேட்பதுதான் கலியுக <br />தர்மமோ...பராசக்தி...சொல்லடி பாரசக்தி..." என தேவியில் சூலம்<br /> பிடித்து உலுக்க..நெஞ்சு துடிக்கிறது..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.com