tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3138896108786735089..comments2024-03-19T07:30:13.142+05:30Comments on Lion-Muthu Comics: கேட்டது கிடைத்தது...!!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger330125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34421672140543545022014-05-01T01:19:28.187+05:302014-05-01T01:19:28.187+05:30பழைய நல்ல தரமான நிலையில் உள்ள ராணி காமிக்ஸ் புத்தக...பழைய நல்ல தரமான நிலையில் உள்ள ராணி காமிக்ஸ் புத்தகங்கள் விலைக்கு கிடைக்குமா??? யாரை அணுகலாம் என ஏதும் யோசனை சொல்ல முடியுமா இங்கே யாராவது....plssssJames Bond Prashanth 007https://www.blogger.com/profile/16735144876769610385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72065150305985249072014-04-30T20:29:48.603+05:302014-04-30T20:29:48.603+05:30அன்பு இரும்பே,ஆயிரம் முறை உமக்கு சொன்னாலும் மண்டைய...அன்பு இரும்பே,ஆயிரம் முறை உமக்கு சொன்னாலும் மண்டையில் உட்புறம் உள்ள ஒரு பொருளுக்குள் ஏறாத ஓர் விஷயத்தை சொல்லி சொல்லி எமக்கு வலி எடுப்பதுதான் மிச்சம். யாம் உன்னிடம் பிரச்சினை செய்ய வரவில்லை.தேவையில்லாமல் எனைச் சுற்றி சுற்றியே வந்து உமது தன்மானத்தை ஓர் ட்ரோல் வசம் ஒப்படைக்காதே. யாம் என்ன சொல்ல வந்தோமோ அதை ஆசிரியர் புதிய பதிவில் இட்டிருக்கிறார்.படித்து,புரிந்து, தெரிந்து,அறிந்து நடந்து கொள்ளுமையா.மேலும் இனி யாம் எது சொன்னாலும் அது அனைத்தும் செவிடர் கூடத்தில் ஒலிக்கப்படும் சங்கென, ஊதுபவருக்குதான் வேதனையை கொடுக்குமே தவிர, கூடத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பது தெளிவு. ஆயிரம் போதனை அளித்தாலும் சந்தைக்கூடம் என்றும் சந்தைக்கூடமே.நீர் இட்ட பதிலடிகளை பார்த்த பலபேர் இனி புதிதாய் வாதஞ் செய்யவோ, உம்முடன் மாற்றுக் கருத்து இடவோ வரப்போவதில்லை என்பது திண்ணம்.<br />// சலங்கை வேண்டுமென்று முதலிலே கேட்டிருந்தால் வாங்கி தந்திருப்பேனே !// ஏன் உம்முடைய கொஞ்சும் அழகு சலங்கையையே தாருமேன்.அதில்தான் சத்தம் மிகச் சிறப்பாக கேட்கும். <br /><br />//அந்த அழகு முகத்தை இப்பவே காட்டுவேளா .// ஏன் உம் திருமுகத்திற்கு மாற்று வேண்டுமோ?<br /><br />//என்ன சத்தத்தை காணோம். வெட்கமா . சரி நான் போன பிறகு அதிகமா ஆட்டம் போட வேண்டாம் . வந்து பதி'லடி கொடுப்பேன் .// என் சத்தம் எப்போதும் குறைவாகவே ஒலிக்கும்.ஆனால் உம் சத்தம் ஒலிக்கும் ஓசை 300 கமென்ட்டுகளிலும் பட்டுத் தெறிக்கிறது. நீர் ஆடிய ஆட்டத்தை விடவா இரும்பரே நாங்கள் எல்லாம் ஆடிட முடியும். நீர் வந்து பதிலடி கொடுத்த விதத்தைதான் ஊரே பார்த்து குலுங்கி குலுங்கி சிரிக்கிறதே. கிளம்பும் உமக்கு நீரே உயர் இரத்த அழுத்த மாத்திரை ஒன்றை இட்டுக் கொள்ளும். காமிக்ஸ் காதலர்கள் கமெண்ட் இடும் இலட்சணத்தை தெளிவாக ஊருக்கு காட்டியமைக்கு நன்றிகள் பல மின்னும் மரணமே! புதுப் பதிவிலாவது தேவையில்லாத கமெண்ட்டுகளை குறைத்து ஆக்க பூர்வ நடவடிக்கைகளை மேம்படுத்த முயற்சியும். நன்றி.நீர் மரியாதை இல்லாமல் எமை தரக்குறைவாய் பேசி வம்புக்கிழுத்து எமை கோபப்படுதிட நினைத்திட வேண்டாமே.யாம் அததகையோர் இல்லை.உமக்குத்தான் தலைவலி.அனாலும் யாம் இங்குள்ள அனைவர்க்கும் போலி ஐடிகளே ஆனாலும் உரிய மரியாதையளித்தே பேசி வந்தோம்.உம் சுயரூப விஸ்வரூபத்தை காட்டி புதிதாய் வருவோரை மிரள வைத்ததற்கு மீண்டும் நன்றி. <br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/01836762791537551211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80728898290603948422014-04-30T20:05:47.016+05:302014-04-30T20:05:47.016+05:30மிகவும் சரி. நமது ஆசானை தவிர வேறு எவராலும் இத்துணை...மிகவும் சரி. நமது ஆசானை தவிர வேறு எவராலும் இத்துணை விலை கம்மியாக தரவே இயலாது நண்பரே. புத்தகத்தின் விலை ஆயிரத்திலெல்லாம் அடக்கி விடாதீர் நண்பரே. அது நம் பால்யத்தின் திறவுகோல், விலை மதிப்பற்ற பொக்கிஷம்...நவீன வள்ளுவன்https://www.blogger.com/profile/16197479882994007462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58176896101234328982014-04-30T20:05:16.139+05:302014-04-30T20:05:16.139+05:30டியர் காமிரேட்ஸ்,
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்...டியர் காமிரேட்ஸ்,<br /><br />நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி.<br /><br />படிக்க இங்கே விரைந்து செல்லுங்கள்; <a href="http://lion-muthucomics.blogspot.in/2014/04/blog-post_30.html" rel="nofollow"> லயன் முத்து காமிக்ஸ் எடிட்டர் எஸ்.விஜயன் அவர்களின் லேட்டஸ்ட் காமிக்ஸ் பதிவு - வெப்ப நாட்களும்....நிதான சிந்தனைகளும் ! </a>King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82580795096889520972014-04-30T20:00:57.448+05:302014-04-30T20:00:57.448+05:30இல்லை நண்பரே. XIII மட்டுமே ஒரு உபரி புத்தகம் உள்ளத...இல்லை நண்பரே. XIII மட்டுமே ஒரு உபரி புத்தகம் உள்ளது. ஏனைய அனைத்து வெளியீடுகளும் ஒரே ஒரு பிரதி மட்டுமே உள்ளது. நான் ஒரு தீவிர சேகரிப்பாளன் ஆரம்பம் முதற் கொண்டு...நவீன வள்ளுவன்https://www.blogger.com/profile/16197479882994007462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31980963361387438692014-04-30T19:49:50.250+05:302014-04-30T19:49:50.250+05:30அடுத்த பதிவு ரெடி!அடுத்த பதிவு ரெடி!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40449642270768340952014-04-30T19:27:23.546+05:302014-04-30T19:27:23.546+05:30இப்போதான் எனக்கு லோட் மோர் பிரசினையின்ன என்னன்னு ப...இப்போதான் எனக்கு லோட் மோர் பிரசினையின்ன என்னன்னு புரியுது தல. இவனுகளோட முடில.எங்கியாவது ஒளிஞ்சு ஓரமா போய் சண்டை போடுங்கடா.லோட்மொரு லோட்மொரு முடில. Anonymoushttps://www.blogger.com/profile/00975422965673269861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9822822183346537292014-04-30T19:07:22.431+05:302014-04-30T19:07:22.431+05:30உங்களுக்கெல்லாம் அறிவே கிடையாதா? நாகரீகமில்லாமல் த...உங்களுக்கெல்லாம் அறிவே கிடையாதா? நாகரீகமில்லாமல் தெரு தண்ணீர்குழாய் பெண்கள் அடித்துக் கொள்வது போல அடித்துக் கொள்கிறீர்களே.அப்படி என்ன அநீதி நடந்தது? இதைப் பார்க்கிறதுக்கா நாங்கள் வருகிறோம்.போங்கய்யா நீங்களும் உங்க காமிக்ஸ் காதலும்.Anonymoushttps://www.blogger.com/profile/16364250467346969465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43368196043204855162014-04-30T18:33:09.012+05:302014-04-30T18:33:09.012+05:30Comeback larunthu comics padichavanlam comics kaat...Comeback larunthu comics padichavanlam comics kaathalanaam . .:-( . . Onnu mattum puriyuthu . . Enke pirachanai nadappathai thaan ediyum virumburar pola . . Appuram oru mukkia visayam . . Ethu edi blog . . Vera eantha kalraa kittayum naan ans eathir paarkala . . . Anonymoushttps://www.blogger.com/profile/04956448313735745002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31631832495245092692014-04-30T18:12:02.794+05:302014-04-30T18:12:02.794+05:30@ ஸ்டீல்
'மறுபதிப்பு' என்ற வார்த்தையால் ப...@ ஸ்டீல்<br /><br />'மறுபதிப்பு' என்ற வார்த்தையால் பாதிக்கப்பட்டு, வெகுண்டெழும் சிலர் போலி அடையாளத்துடன் தன் ஆற்றாமையை சில பின்னூட்டங்களில் வெளிப்படுத்திவிட்டு, சற்றே சினம் தனிந்த பின் காணாமல் போய்விடுவர்; மீண்டும் 'மறுபதிப்பு' என்ற வார்த்தை எழும் வரை! இது இவ்வலைப்பூ கண்ட வரலாறுதானே?<br /><br />தேவையற்ற விவாதங்களால் ஏகத்துக்கும் BPயை ஏற்றிக் கொள்ள வேண்டாமே? Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5773980774699375132014-04-30T17:30:56.247+05:302014-04-30T17:30:56.247+05:30என்ன சத்தத்தை காணோம். வெட்கமா . சரி நான் போன பிறகு...என்ன சத்தத்தை காணோம். வெட்கமா . சரி நான் போன பிறகு அதிகமா ஆட்டம் போட வேண்டாம் . வந்து பதி'லடி கொடுப்பேன் .கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27942542582090064172014-04-30T17:14:42.621+05:302014-04-30T17:14:42.621+05:30அந்த அழகு முகத்தை இப்பவே காட்டுவேளா .அந்த அழகு முகத்தை இப்பவே காட்டுவேளா .கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20647638221300307672014-04-30T17:11:23.623+05:302014-04-30T17:11:23.623+05:30உன் முகத்தை காட்டு தம்பி பார்க்கிறோம் . சலங்கை வேண...உன் முகத்தை காட்டு தம்பி பார்க்கிறோம் . சலங்கை வேண்டுமென்று முதலிலே கேட்டிருந்தால் வாங்கி தந்திருப்பேனே !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50222615635500691042014-04-30T17:05:38.021+05:302014-04-30T17:05:38.021+05:30துரும்பே,இரும்பே, கரும்பே எம் முகமூடியை கழற்றிப் ப...துரும்பே,இரும்பே, கரும்பே எம் முகமூடியை கழற்றிப் பார்க்க ஆசைப்படும் உமது சிறு பிள்ளை மனதிற்கு பாராட்டுகள்.அதற்கு அவசியம் வைக்காமல் யாமே எம்மை வெளிக்காட்டிகொள்வோம்.இன்னும் மிரட்டவே ஆரம்பிக்கவில்லையா.நீர் நகைச்சுவை இவ்வளவு பிரமாதமாக செய்வது கண்டு யாம் வியக்கோம்.300 கமெண்ட்டுகளில் நீர் போடும் பம்மாத்துகளை விடவா யாம் செய்து விட்டோம்.உலோகப்பாத்திரமே.போய் உமது சலங்கை ஒலி சத்தத்திற்கு ஆவன செய்யும் அன்பரே. Anonymoushttps://www.blogger.com/profile/01836762791537551211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26245986159264090212014-04-30T16:54:17.429+05:302014-04-30T16:54:17.429+05:30உன்னை நான் இன்னும் மிரட்டவே ஆரம்பிக்கவில்லை அன்புத...உன்னை நான் இன்னும் மிரட்டவே ஆரம்பிக்கவில்லை அன்புத்தம்பி .கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66875945225231790562014-04-30T16:47:34.347+05:302014-04-30T16:47:34.347+05:30ஐயா விவேகமானவரே , உனது மண்டையை கழட்டி பார்க்கலாமே ...ஐயா விவேகமானவரே , உனது மண்டையை கழட்டி பார்க்கலாமே என்றே நானும் ஆசை படுகிறேன் . <br />//.நான் இன்னும் விவாதம் செய்ய ஆரம்பிக்கவேயில்லை.//<br /> அதற்கு முதலில் வா . உன்னுடைய பம்மாத்துகளை ரசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் .கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72804586884348468772014-04-30T15:53:53.691+05:302014-04-30T15:53:53.691+05:30Dear friend sankar, Its my pleasure that i could ...Dear friend sankar, Its my pleasure that i could help you to fill this tiny fragment of your enormous work. Thanks, not at all required. Wishes to succeed in your work! :-)ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15235510997421975772014-04-30T15:42:14.572+05:302014-04-30T15:42:14.572+05:30அன்புத்தம்பி இரும்பு.ஏனய்யா குழம்பிக் கொண்டே இருக்...அன்புத்தம்பி இரும்பு.ஏனய்யா குழம்பிக் கொண்டே இருக்கிறீர்.உமது ஊரில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமோ,மறுபடி மறுபடி ஏன் உமது மண்டை இப்படி கிறுகிறுக்கிறது.எம்மை உரிமை வாங்காமல் புத்தகம் வெளியிடும் ஆளென்று நினைத்தாயோ மின்கலமே.நீ நினைக்கும் யாவரும் யாம் இல்லை.நான் இன்னும் விவாதம் செய்ய ஆரம்பிக்கவேயில்லை.அதற்குள் ஏன் இப்படி குதிக்கிறீர்.அனைவருக்கும் அவரவர் வேலை என்று ஒன்று உண்டல்லவா அய்யனே.உமது இரும்புக்கரத்தை கழட்டி உம்மையே இரு குத்துக்கள் குத்தினால் தான் அமைதியாவீரோ? ஏனையா இப்படி பேச்சை மாற்றி மாற்றி எமை எங்கோ இழுத்து சென்று யாருடனோ கோர்த்து விடப் பார்க்கிறாய். உமது இந்த சிறுபிள்ளை மிரட்டலுக்கெல்லாம் பயந்தவர் யாமில்லை.போம், போய் உமது வேலையைப் பாரும்,பின்பு வாரும் மாயக் குலவிளக்கே.எம் தமிழ் குல மாயாவியார் வீட்டுச் உலோகமே.Anonymoushttps://www.blogger.com/profile/01836762791537551211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26793760656581558242014-04-30T15:26:43.179+05:302014-04-30T15:26:43.179+05:30//யாம் குழுக்களுக்கு அப்பாற்பட்டவன்.எமை அதில் உட்ப...//யாம் குழுக்களுக்கு அப்பாற்பட்டவன்.எமை அதில் உட்படுத்தி அழகு பார்க்க வேண்டாமே அன்பரே.அத்தகைய ஒருவரையே கிறுக்கலார் சுட்டிக் காட்டியுள்ளார்.அது யாம் அல்லவே.//<br /> தம்பி அப்போ நீ அந்த உரிமை வாங்காமல் புத்தகங்களை வெளியிட்டவரும் அல்ல என்று கூறினால் உள்ளம் களிப்படயுமே . உம்மை வரவேற்க நானும் தயாராவேனே .கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35697009010765588182014-04-30T15:24:16.752+05:302014-04-30T15:24:16.752+05:30//
உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வர கூடாதோ .//
...//<br />உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வர கூடாதோ .//<br />மேலும் ஒவ்வொருவரிடமும் இப்படியா பட்டென்று கேட்பீர். மாற்றுக்கருத்து இருந்தால் சொல்லுங்கள்.தாராளமாய் விவாதிக்கலாம் என்று சொன்ன நீரா இப்படி சட்டேன்றும் பட்டென்றும் சுள்ளேன்றும் கேட்பது. அப்புறம் யாரைய்யா விவாதிக்க வருவார்? நான் இன்னும் பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்று எதுவுமே சொல்லவில்லையே உலோகரே!//<br /> தம்பி நீ அது குறித்து ஆரம்பத்திலே விவாதித்திருக்கலாமே ! ஏனையா குழப்புகிறீர் . சொல்வதை நேரடியாய் சொல்லலாமே .கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64718182817316098992014-04-30T15:13:40.847+05:302014-04-30T15:13:40.847+05:30from murugan,
dear friend dont worry i am mainta...from murugan,<br /> dear friend dont worry i am maintaining a database if u want any information please contact me.my mail id is thiagumurugu@gmail.com and my mobile number is 8124037399Unknownhttps://www.blogger.com/profile/06148186149962535021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2459733625970727482014-04-30T15:00:55.532+05:302014-04-30T15:00:55.532+05:30சூப்பர் 6 சந்தா கட்டியாச்சு...ஜாலி...ஜாலி.....சூப்பர் 6 சந்தா கட்டியாச்சு...ஜாலி...ஜாலி.....Gokulhttps://www.blogger.com/profile/09434909199408194515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13465706459528810742014-04-30T14:07:43.372+05:302014-04-30T14:07:43.372+05:300.88 million... 0.12 million to reach 1 million.....0.88 million... 0.12 million to reach 1 million...Texkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20532338743778229952014-04-30T13:49:43.318+05:302014-04-30T13:49:43.318+05:30கிறுக்கல் நண்பரின் பதிவில் உள்ள இலக்கம் எண் நான்கி...கிறுக்கல் நண்பரின் பதிவில் உள்ள இலக்கம் எண் நான்கில் குறிப்பிட்ட காமிக்ஸ் காதலரைப் பற்றியே நான் பதிவிட்டது.அடுத்து, என்னை நான் ஏதோ ஆசிரியரை எள்ளி நகையாட வந்திருப்பதாக குற்றம் சொல்லித் திரிகிறீரே இரும்பரே, இதே வேலைதான் நீங்களும் செய்து ஒருவரை மனவேதனையில் இங்கு கமெண்ட் இட வைத்திருக்கிறீர்கள்.அந்த நண்பரும் நான் இனி இவ்விடம் வரமாட்டேன், கமெண்ட் இட மாட்டேன் என்று கூறி இதுவரை வெற்றிகரமாக ஐம்பது கமெண்ட் போட்டு சாதனை நிகழ்த்தியுள்ளார்(நகைச்சுவை). மாற்றி மாற்றி அடித்து விளையாடி விட்டு இறுதியில் அவன் என்னை கிள்ளி விட்டான் என்று கூறுவது ஒரு இருண்ட நகைச்சுவை இரகத்தைச் சாரும்.ஆரம்பத்திலேயே தெரிந்தவுடன் சொல்லியிருக்கலாம்.ஒத்து வராது என்று விலகியிருக்கலாம்.அதை விடுத்து முடிவில் வந்து அழுவதும் முறையோ.நீங்கள் எனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எதுவும் இல்லை நண்பரே.ஏனென்றால் நாங்கள் ட்ரோல் எனும் அரிய வகை இனத்தைச் சேர்ந்த பூதகணாதிபதிகள். தங்கள் இனத்திற்கு இப்பெயர்தனை சூட்டி அழகு பார்த்த இரு சாவிகளை தன் பெயரில் கொண்ட தனவானுக்கு நன்றி. <br /><br />//ஃபேக் ஐடீயில் வந்து இவனுக எல்லாம் கருத்து சொல்லைனு யாரு அழுதா???<br />அப்படி சொல்லியே ஆகணும்னா சொந்த பெரு மறந்து போய்டுச்சா???//<br />ரம்மி என்ற தங்கள் அமுதினும் இனிய இன்பமூட்டும் சொந்தப் பெயரை அறிந்தேன்,மகிழ்ந்தேன்,வியந்தேன். மேலும் யாம் இங்கு காமிக்ஸ் விற்கவோ,பதுக்கவோ வரவில்லை.யாம் குழுக்களுக்கு அப்பாற்பட்டவன்.எமை அதில் உட்படுத்தி அழகு பார்க்க வேண்டாமே அன்பரே.அத்தகைய ஒருவரையே கிறுக்கலார் சுட்டிக் காட்டியுள்ளார்.அது யாம் அல்லவே.<br />//#கடுப்பேத்துறாங்க மை லார்ட் moment // தங்களுக்கு தெரியாதது சட்டமில்லை,ஆகவே எந்த சட்டம் சிறந்த சட்டமோ அதை தேர்ந்தெடுத்து வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். தக்காளியில் செய்யப்படும் சட்னி என்ற கடுஞசிவப்பு நிற பதார்த்தம் எப்போதும் எதிர்நிற்போருக்கே வரும்,தமக்கு வந்தால் அதன் பெயர் வேறு அன்றோ.<br /><br />சிறுகுறிப்பு: அன்பின் ஸ்டீல் எனும் மின்கரத்தாரே தனிப்பட்ட முறையில் உமக்கும் எமக்கும் எவ்வித பகையும் இல்லையய்யா.யாருடனும் இல்லையய்யா. எதையும் ஒரு முறைக்கு இரு முறை படித்து நீவீர் விளங்கிப் பொருள் புரிந்து பதிலளிக்க வேண்டியே உமக்கு சற்று தமாஷ் எனும் மின்சாரத்தை உடலில் செலுத்த வேண்டி சற்று மிகையாய் உம்மனம் புண்படா வண்ணம் யாம் எழுதினோம். யாம் இட்டதில் ஏதேனும் குற்றம் குறை யாராவது கண்டால் எமக்குச் சேர வேண்டிய சன்மானத்தில் பிடித்துக் கொள்ளும்படிக்கு ஆசிரியரிடம் பொறுப்புடன் வேண்டிக் கொள்கிறேன். அடுத்த பதிவு ஆசிரியர் இட்டவுடன் ஆக்க பூர்வ செயல்களை ஆரம்பித்திடவும், இரும்பிலே ஒரு இதயம் முளைத்திடவும் எல்லாம் வல்ல எந்திரனை வேண்டிக் கொண்டு சமூகத்தின் முன்பு எனது பாத,கேச,சிர,புற,குத அனைத்தையும் தாழ்த்தி இக்கணம் மறைகிறேன். நன்றி. Anonymoushttps://www.blogger.com/profile/01836762791537551211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52538468133603858602014-04-30T13:48:35.777+05:302014-04-30T13:48:35.777+05:30//வீண் ஜம்பம் இங்கே அவசியமா இந்த தளத்திற்கு . நமக்...//வீண் ஜம்பம் இங்கே அவசியமா இந்த தளத்திற்கு . நமக்கு தேவை நல்ல கதைகள் எனும் போது அதனை வேண்டும் என்று கேட்காமல் , ஓரளவு சரியான குறைந்த விலையில் இங்கே புத்தகம் வெளிவிடும் ஒரே ஒருவரை பரிகாசம் , நையாண்டி செய்வது , அந்த புத்தகங்கள் வருவது பிடிக்காத சிலர்தான் இப்படி திடுமென வந்து கலகம் செய்கிறீர்கள் என கொள்ளலாமோ . இதனால் உங்களுக்கு லாபமோ , நட்டமோ ஏதும் உண்டோ ?// அய்யா சாமி இரும்பு. ஏன்காணும் நீர் எதையும் முழுதாக படித்தறியவே மாட்டீரா? ஏன் இப்படி அவசர அவசரமாய் பதிலடி கொடுக்க வேண்டும் என்று முந்திக் கொண்டு ஓடி வருகிறீர் சுவாமி? என் மொத்த கமென்ட்களையும்,ஆசிரியர் அழித்த கமென்ட்களையும் படித்திருப்பீர் என்றே நம்புகிறேன்.ஏனய்யா இப்படி அடிக்கடி வலிய வலிய வந்து ஏதோ ஆசிரியரை பரிகாசம்,நையாண்டி,நக்கல் செய்வதற்காகவே இந்த புனைப் பெயரில் வந்துள்ளதாக கரடியாய் கத்திக் கொண்டிருக்கிறீர்.எம் எந்த ஒரு கமென்ட்டிலாவது அம்மாதிரி இருப்பின் இந்த ஐடியை அழித்து விட்டு ஓடி விடுகிறேன்.எமக்கு அது வேலையும் கிடையாது. ஆட்களைத் தூண்டி உணர்ச்சி பொங்க வைக்கிறீரோ? அவரை அவ்வாறு பரிகாசம் செய்ய வந்திருந்தால் யாம் ஏன் உமக்கு பதில் கூறிக் கொண்டு இருக்க வேண்டும் இரும்பரே? சொல்லுமையா? மேலும் என் பல கமெண்ட்டுகளை ஆசிரியர் அழித்திட்ட போதும் யாம் அவரை ஏதும் குற்றம் குறை,கேலி,கிண்டல் இன்னபிற செய்கைகள் செய்யவில்லையே.அவரிடத்தே யாம் இருந்திருந்தாலும் அதுதான் நிகழ்ந்திருக்கும் எனும் பொழுது கோபமெதற்கு உமக்கு? நிற்க,மறுபதிப்பு பற்றிய எமது கருத்துகளை பின்னர் மெல்லமாய் சொல்லுகிறேன்.<br /><br />// //மறுபதிப்புகளுக்கு யாரும் இங்கு எதிரியில்லை.ஆனால் அது எத்தகைய மறுபதிப்பு என்பதில்தான் மாற்றுக்கருத்து.//<br />உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வர கூடாதோ .// <br />மேலும் ஒவ்வொருவரிடமும் இப்படியா பட்டென்று கேட்பீர். மாற்றுக்கருத்து இருந்தால் சொல்லுங்கள்.தாராளமாய் விவாதிக்கலாம் என்று சொன்ன நீரா இப்படி சட்டேன்றும் பட்டென்றும் சுள்ளேன்றும் கேட்பது. அப்புறம் யாரைய்யா விவாதிக்க வருவார்? நான் இன்னும் பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்று எதுவுமே சொல்லவில்லையே உலோகரே!<br /><br />//அது எவ்வாறு உங்களை குத்துகிறது, குடைகிறது ....//<br /> நீர் விவாதஞ் செய்யும் இலட்சணத்தில் இதுவும் ஒன்றுதான் விழி திறந்து பாரும் மின்சாரப் பிரியரே.இப்படி கேட்பவரிடம் யார் விவாதிப்பார்கள்? சொல்லும் ஓய். ஆனாலும் உமக்கு இரும்பு நெஞ்சமய்யா! <br /><br />//உங்கள் பிரச்சினை இந்த ப்ளாக் நடப்பதில் என்பது அனைவருக்கும் தெரியும் ...சும்மா இங்கே கரடி விடுவதை விடுத்து ஆக்க பூர்வமாய் ஏதேனும் இருந்தால் கொண்டு வரலாமே . உங்களுக்கும் மறு பதிப்புகள் அவசியம் வேண்டும் என்றால் ...புரிந்தால் சரி ! புரியா விட்டால் என்ன செய்வது ....மாற்றமே மாறாதது. பாப்போம் ! // எமது அவா ப்ளாக் ஆக்கபூர்வமாய் நடக்க வேண்டும் என்பதே.அதற்கு சிற்சில நடவடிக்கைகள் தேவை என்பது உமக்குப் புரிந்தும் ஏனதை செயல் படுத்த மறுக்கிறீர்?<br /><br />//சும்மா இங்கே கரடி விடுவதை விடுத்து ஆக்க பூர்வமாய் ஏதேனும் இருந்தால் கொண்டு வரலாமே .//<br />நீர் விடாதா கரடியா ஓய்.300 கமெண்ட் முழுதும் ஓடியாடி வேலை செய்வது இவ்வுலகில் நீரே என்பதும் ஓர் உலக சாதனையன்றோ. இதுவரையிலான உங்கள் ஆக்கபூர்வ பணிகளைக் கண்டு மகிழ்ந்தே யாம் இங்கே ரூபமெடுத்துள்ளோம் அரூபரே! Anonymoushttps://www.blogger.com/profile/01836762791537551211noreply@blogger.com