tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3087248396352571790..comments2024-03-19T08:09:01.555+05:30Comments on Lion-Muthu Comics: பதிவில்லா ஞாயிறா ? Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger408125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37758549623279428982015-09-12T23:33:56.993+05:302015-09-12T23:33:56.993+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58186810055849089692015-09-12T22:33:28.927+05:302015-09-12T22:33:28.927+05:30//எதிர்மறையான கருத்தை பதிவு செய்யவேண்டும்.!//
ம...//எதிர்மறையான கருத்தை பதிவு செய்யவேண்டும்.!//<br />மிஸ்டர் மரமண்டை.!ஏற்கனவே இங்கு பதிவிடுவது.," தண்ணீருக்கு பதிலாக பெட்ரோல் நிரம்பிய குளத்தில், கையில் தீ பந்தத்துடன் நீந்துவது போல் உள்ளது.!"இதில் நான் எதிர்மறையான கருத்துகளையும் பதிவு செய்தால் நான் அவ்வளவுதான்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71656697439182555762015-09-12T22:11:35.561+05:302015-09-12T22:11:35.561+05:30//உண்மையில், பலூனால் மறைக்கப்பட்ட படமே (நம் கற்பனை...//உண்மையில், பலூனால் மறைக்கப்பட்ட படமே (நம் கற்பனை வளத்தோடு சேர்ந்துகொண்டு) விரசத்தின் எல்லையைத் தொடமுயற்சிக்கிறது//<br />+11111111111111111111111111111111<br />Enna kodumai idhu editor..............Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44478250445024971112015-09-12T18:58:25.095+05:302015-09-12T18:58:25.095+05:30Madipakkam Venkateswaran : //சிரிக்காமல் காமெடி செ...Madipakkam Venkateswaran : //சிரிக்காமல் காமெடி செய்வது சிலருக்கு மட்டும் கைவந்த கலை//<br />என்னுடைய அந்தப் பதிவை நீங்கள் பாராட்டாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் :-)) <br /><br />//பல நண்பர்கள் எதிர்மறையான கருத்துகளும் கூறுவார்கள்.அதை இங்கு சொல்வதில்லை//<br /><br />அது போன்ற எதிர்மறையான கருத்துகளையும் இங்கு நீங்கள் பதிந்து வந்தால் எங்கள் அனைவருக்கும் ஒரு தெளிவான கண்ணோட்டம் கிடைக்க நீங்கள் வழி வகை செய்தவராக போற்றப்படுவீர்கள் :)) Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13917001732214958362015-09-12T18:26:02.042+05:302015-09-12T18:26:02.042+05:30மிஸ்டர் மரமண்டை.!//குசும்பர்//
சார்.! நான்"...மிஸ்டர் மரமண்டை.!//குசும்பர்//<br />சார்.! நான்" பிளான்"பண்ணி எல்லாம் கமெண்ட் போடுவதில்லை, மனதில் படும் கருத்துக்களை எதார்த்தமாக எழதும் போது அதுவேறு விதமாக பொருள் கொள்ளப்பட்டு வில்லங்மாகிவிடுகிறது.!ஆனாஆளப்பட்ட எடிட்டருக்கே இதுபோன்ற சங்கடம் வரும்போது.,நான் ஒரு சுண்டைக்காய்.!ஏதாவது மனது புண்படும்படி பதிவிட்டால் தாரளாமாய் சுட்டிக்காட்டுங்கள் நீக்கிவிடுகிறேன்.! யாரையாவது மனதை நோகடித்தால், எனக்கு என்ன பிரயோஜனம்.!<br /><br /> நான் வழக்கமாய், மௌன பார்வையாளராக உள்ள பல நண்பர்களுடன் அரட்டை அடிப்பது வழக்கம்.அதுவும் சென்னை அம்பத்தூரில் மரக்கடை வைத்திருக்கும் சரவணன் என்ற நண்பரிடம் தினமும் ஒரு மணி நேரம் அரட்டைஅடிப்பது வழக்கம்.பல நண்பர்கள் எதிர்மறையான கருத்துகளும் கூறுவார்கள்.அதை இங்கு சொல்வதில்லை.!பாராட்டி கூறினால் இங்கு குறிப்பிடுவேன்.!எனக்கு தெரிந்தவரை இங்கு உள்ள ரெகுலராக பதிவிடும் நண்பர்கள் அனைவரது எழத்து ஸ்டைலுக்கும் ரசிகர்கள் உள்ளனர்.!(நீங்கள் உட்பட).மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61919096578518170412015-09-12T11:35:30.946+05:302015-09-12T11:35:30.946+05:30 கடைசி பாகம் சூப்பர்.... கடைசி பாகம் சூப்பர்....Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17174955664714519232015-09-12T08:18:05.019+05:302015-09-12T08:18:05.019+05:30ஹா !!!!ஹா !!!!ஹா !!!!!
காமிக்ஸ் கலைவாணர் பட்டமுடன...ஹா !!!!ஹா !!!!ஹா !!!!!<br /><br />காமிக்ஸ் கலைவாணர் பட்டமுடன் நகைச்சுவை கதை வேந்தர் பட்டமும் சேரட்டும் !!!!!!Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76838748614837975562015-09-12T06:51:01.381+05:302015-09-12T06:51:01.381+05:30//இளவரசனின் மயக்கத்தை தெளிவிக்க தண்ணீர் எதுவும் அங...//இளவரசனின் மயக்கத்தை தெளிவிக்க தண்ணீர் எதுவும் அங்கே கிடைக்கவில்லை. <br />சிறிது யோசனைக்கு பிறகு ஜாலியின் (சொல்ல இயலாத) முயற்ச்சியால் இளவரசன் கண்விழித்தான். <br /><br />இள : ச்சே! எம்முகத்துல அடிச்சி மயக்கம் தெளியவைக்க சுடுதண்ணிதான் கிடைச்சுதா.? ரொம்ப உப்புத்தண்ணியா வேற இருக்கு.! <br /><br />ஜாலி : அட., அதை விடுப்பா.! இளவரசியப் பாரு. ஆனா மறுபடியும் மயங்கிடாத., தெளிய வைக்க தண்ணி ஸ்டாக் இல்லே.///<br /><br />ROFL :)))))))))))<br /><br />பொடியன் பில்லி அந்த தாத்தா சொல்லும் கதைக்கு ஏன் சொக்கிப் போய் கிடந்தான்னு இப்போ புரியுது, காமிக்ஸ் கலைவாணரே! <br /><br />Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15849334435297835812015-09-12T00:29:30.469+05:302015-09-12T00:29:30.469+05:30இளவரசனின் மயக்கத்தை தெளிவிக்க தண்ணீர் எதுவும் அங்க...இளவரசனின் மயக்கத்தை தெளிவிக்க தண்ணீர் எதுவும் அங்கே கிடைக்கவில்லை. <br />சிறிது யோசனைக்கு பிறகு ஜாலியின் (சொல்ல இயலாத) முயற்ச்சியால் இளவரசன் கண்விழித்தான். <br /><br />இள : ச்சே! எம்முகத்துல அடிச்சி மயக்கம் தெளியவைக்க சுடுதண்ணிதான் கிடைச்சுதா.? ரொம்ப உப்புத்தண்ணியா வேற இருக்கு.! <br /><br />ஜாலி : அட., அதை விடுப்பா.! இளவரசியப் பாரு. ஆனா மறுபடியும் மயங்கிடாத., தெளிய வைக்க தண்ணி ஸ்டாக் இல்லே.<br /><br />மனதை திடப்படுத்திக் கொண்ட இளவரசன் மீண்டும் இளவரசியைப் பார்த்தான். <br /><br />நம்ம மானஸ்தனோட தங்கச்சி அழகுமணி யில பாதியும்., பொத்தி பொத்தி வளத்த பொண்ணு மேகலை யில மீதியுமா கலந்துகட்டி நின்றிருந்தாள் இளவரசி. <br /><br />இள : இளவரசின்னா அழகா இருப்பான்னு நெனச்சி அலைஞ்சி திரிஞ்சி வேலை பாத்தேன். இப்படி இருக்காளே சூனியா , நான் என்ன பண்ணுவேன்.! பேசாமே மறுபடியும் இவளை மானாவே மாத்திரு சூனி ஆயா.!<br /><br />சூனி : அது முடியாது கண்ணு. நீ கட்டிக்கிறேன்னு வாக்கு கொடுத்துட்டே. வாக்கு தவறினா நாக்கு தள்ளி போய் சேந்திடுவே. ஒழுங்கா இவளை கன்னாலம் கட்டி ஓட்டிக்கிட்டு போயிடு. இல்லேன்னா உன்னை நாயா மாத்திடுவேன். <br />இள : அட., சும்மா இரும்மா! மனுசனோட அவஸ்தைய புரிஞ்சிக்காம நாயா மாத்துவேன் பேயா மாத்துவேன்னு பீதிய கெளப்பிகிட்டு.! இவளை கல்யாணம் பண்றதை விட உன்னையே கல்யாணம் பண்ணிக்கலாம். அவளை விட நீயே அழகா இருக்கே.! <br /><br />சூனி : இளவரசே., இந்த பொண்ணு பாக்தாத் கலீபா ஹரூன் அல் குண்டு பாயாடோ டாட்டரு, பேரு தீஞ்சி வீங்குனா பேகம். இவளை கட்டிக்கிட்டா நீதான் அடுத்த பாக்தாத் சுல்தான். புத்தியிருந்தா பொழைச்சிக்கோ.! <br /><br />இள : சூனி ஆயா., பதவி., சொத்துக்காக இல்ல., வாக்கு தவறக் கூடாதுங்குற ஒரே காரணத்துக்காக இந்த பொண்ணை நான் கல்யாணம் செஞ்சிக்கிறேன்! ஏய் ஜாலி., எகத்தாளமா சிரிக்கிறதை நிறுத்தித் தொலை. நான் ஒண்ணும் பதவிக்கு அலையல.!<br /><br />ஜாலியும் சூனியக்காரியும் மிகுந்த பிரயாசையின் பேரில் சிரிப்பை அடக்கிக் கொண்டு காதலர்களை சேர்த்து வைத்தனர்.!<br /><br />காமிக்ஸ் கூறும் நல்லுலகம் உள்ளவரை இந்த காதல் ஜோடி வாழட்டும் என வாழ்த்தி விடை பெறுவோம்.!<br /><br />- - - வணக்கம் - - -<br /><br />(ஒரு வழியாக உங்களையும் தொல்லை விட்டது நண்பர்களே.)KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52243637939803068152015-09-12T00:25:42.662+05:302015-09-12T00:25:42.662+05:30- - - தொடர்கிறது - 6 - - -
நான்கு பொருட்களையும் ச...- - - தொடர்கிறது - 6 - - -<br /><br />நான்கு பொருட்களையும் சேகரித்த இளவரசன்.,ஜாலி ஜம்பருடன் கானகம் திரும்பி சூனியக்கிரியை சந்தித்தான். <br />இள : இந்தாம்மா சூனியா! (சூனிய்க்காரியின் ஷார்ட் ஃபார்ம்) . நீ கேட்டா மாதிரியே நாலு பொருளையும் கொண்டு வந்திட்டேன். எனக்கு இளவரசியை மீட்டு கன்னாலம் முடிச்சு தரவேண்டியது உன்னோட பொறுப்பு. <br />சூனி : இளவரசியை கன்னாலம் பண்ணிக்கிறததுல உறுதியா இருக்கியா ராசா? <br />இள : அதிலென்ன ஆயா உனக்கு சந்தேகம். பின்னே எதுக்காக இத்தனை கஷ்டப்பட்டேனாம்.!<br /><br />சரிப்பா உன்னிஷ்டம். என்று கூறிய சூனியா டைகரின் சீப்பு., கார்சனின் கடைவாய்பல், டாக்புல்லின் முன்னுச்சி முடிகள் அனைத்தையும் மாடஸ்டியின் கண்டாங்கியில் சுற்றினாள். <br />பிறகு., தீ மூட்டி., அதை சுற்றி சுற்றி வந்து புதுப்படத்து தமிழ்பாட்டு போல புரியாத பாஷையில் ஏதேதோ மந்திரங்களை உச்சரித்தபடி குச்சிபுடி டான்ஸ் மாதிரி ஒட்டடை குச்சியை ஆட்டியபடி நடனம் ஆடினாள்.<br /><br />சூனி : இப்போ தீயிலிருந்து புகை வரும் பாருங்க.<br />இள : புகைதாம்மா வரும். பானை கீனை வெச்சி காச்சியிருந்தாவாச்சும் சரக்கு வரும். <br />சூனி : தம்பி! நக்கலா பேசுறதை கொஞ்சம் கொறைச்சிக்கோ. இல்லே நாயா மாத்திபோடுவேன்.!<br />இள : எச்சூஸ் மீ ஆயா.! புகைய கவனி. என்னை விட்டுடு.!<br /><br />புகை கிளம்பியதும் மானாய் இருந்த இளவரசியை இழுத்துவந்து புகையை சுவாசிக்க வைத்தாள் சூனியக்காரி.<br /><br />புகையை சுவாசிக்கத் தொடங்கியதும் மான் மெல்ல இளவரசியாய் மாறத்தொடங்கியது. <br /><br />வருங்கால மனைவியை பார்க்க வெட்கப்பட்டு வேறு பக்கம் திரும்பியபடி நின்றிருந்தான் இளவரசன்.<br /><br />சூனி : இளவரசே , இளவரசியின் சுய உருவம் திரும்பிவிட்டது. இத்தனை நாட்களாக நீ காணத்துடித்த கட்டழகியைப் பார். <br /><br />இளவரசி : அத்தான்.! திரும்புங்கோ அத்தான்.!<br /><br />மெதுவாய் திரும்பி ஆவலாய் பார்த்த அடுத்த நொடியே அய்யோ அம்மா என்று கத்தியபடி மயங்கிச் சரிந்தான் இளவரசன் .<br /><br />சூனியக்காரியோ இளவரசன் மயங்கிவிழுந்ததை பார்த்து குழம்பியபடி நின்றாள். <br /><br />ஜாலிஜம்பரோ முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கி வாயை மூடி சிரித்துக் கொண்டிருந்தது. <br /><br /> Contd -KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91457607584165423112015-09-12T00:15:59.920+05:302015-09-12T00:15:59.920+05:30டியர் எடிட்டர்,
என் பெயர் டைகர்- ஐ http://lionco...டியர் எடிட்டர், <br /><br />என் பெயர் டைகர்- ஐ http://lioncomics.in/ இல் இருந்து முன்பதிவு செய்ய இயலுமா ?<br />ரெஜோhttps://www.blogger.com/profile/12403510835441507572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1548557618821747962015-09-11T23:23:20.305+05:302015-09-11T23:23:20.305+05:30***** ச்சும்மா™ கொஞ்சம் சீரியஸ்காண்டி *******
( க...<br />***** ச்சும்மா™ கொஞ்சம் சீரியஸ்காண்டி *******<br /><br />( கருப்பு விதவையில் ஒரு காட்சி...)<br /><br />பெளன்ஸரை வரச் சொல்லி அந்த டீச்சரம்மா கடுதாசி கொடுத்தனுப்புது. இவனும் போறான். அந்த கருப்புவிதவை கேரலின் தன்னோட சகோதரிதான்னும் ; அவளோட ஆட்டத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க உங்களைமாதிரி ஒரு தொழில்முறை துப்பாக்கி வீரனால்தான் முடியும் என்றும், அதற்கு விலையாகத் தன் வனப்பை கொடுக்கத் தயார்னும் சொல்லிட்டே அந்த டீச்சரம்மா நைட்கவுனை நழுவவிடுது... ஐயோடா!... இந்த இடத்திலேதான் நம்ம எடிட்டிங் டீம் மெம்பர்ஸ் ஒரு நீளமான டயலாக் பலூனால் அந்த டீச்சரம்மாவை போர்த்து விடுறார்கள்! படிக்கிற/பார்க்கிற நமக்கு அந்த பலூனுக்குப் பின்னால் ஒட்டுத் துணியில்லாமல் ஒரு பெண் நிற்பதாய்த்தான் நினைக்கத் தோனும்! <a href="http://2.bp.blogspot.com/-cUtqAS8FuOc/VfMKBpwT1AI/AAAAAAAACB0/SdQfgYz8N2Q/s1600/IMG_20150911_222317.JPG" rel="nofollow"><strong> பலூனால் மறைக்கப்பட்ட டீச்சரைக் காண இங்கே க்ளிக்குங்க!</strong></a><br />ஆனால், நடந்தது என்ன?...<br /><br />சரி, இப்போ <br /><a href="http://1.bp.blogspot.com/-ITLBVFyYitY/VfMKXkcoVxI/AAAAAAAACB8/hWUc0hvZXK8/s1600/IMG_20150911_220422.JPG" rel="nofollow"><strong> பலூனால் மறைக்கப்படாத டீச்சரைக் காண இங்கே க்ளிக்குங்க!</strong></a><br /><br />நமது 30+ ஆண்டுகால காமிக்ஸ் அனுபவத்தில் இதைவிடவும் எத்தனையோ 'டூ-பீஸ்' ரகங்களைக் கடந்துவந்திருக்கிறோமே? (மாடஸ்டி காட்டாத கிளாமரா?!) அதோடு ஒப்பிட்டால் இது ஓரளவுக்கு சற்று அதிகமாகவே 'டீசன்ட் ரகம்' தானே? <br /><br />உண்மையில், பலூனால் மறைக்கப்பட்ட படமே (நம் கற்பனை வளத்தோடு சேர்ந்துகொண்டு) விரசத்தின் எல்லையைத் தொடமுயற்சிக்கிறது - என்ற என் தனிப்பட்ட அபிப்ராயத்தை பணிவோடு இங்கே முன் வைக்கும் முயற்சியே என்னுடைய இப்பின்னூட்டமேயன்றி வேறல்ல! ன்னான்றீங்க பிரண்ட்ஸ்? ( டயலாக் பலூன்களின் 'ஆதிக்கத்தை'க் குறைக்க ஏதோ என்னால முடிஞ்ச ஒரு பிட்டு. ஹிஹி) <br />Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54018243028707847842015-09-11T21:53:22.529+05:302015-09-11T21:53:22.529+05:30from the article: // (Jodorowsky)ஹொதரோவ்ஸ்கிக்கு ச...from the article: // (Jodorowsky)ஹொதரோவ்ஸ்கிக்கு சூப்பர் ஹீரோக்கள் பிடிக்காது. அவர்களைப் பற்றிய காமிக்ஸ்களும் படங்களும் எடுப்பது நேரவிரயம் என்று நினைப்பவர். அவரது பல பேட்டிகளில் ‘சூப்பர் ஹீரோக்களைக் கொல்லுங்கள்; உங்களது மனதில் இருக்கும் கனவை எழுதுங்கள். அதுவே போதுமானது’ என்று சொல்லியிருக்கிறார். இருந்தும், சூப்பர் ஹீரோக்களின் பிதாமகன் ஸ்டான் லீ பெரிதும் மதிக்கும் காமிக்ஸ் எழுத்தாளர்களில் ஹொதரோவ்ஸ்கியும் ஒருவர். //<br /><br />Jodorowsky: "சூப்பர் ஹீரோக்களைக் கொல்லுங்கள்"<br /><br />என்நா ஒரு கொலவெறி !Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66014178216640845612015-09-11T19:22:38.505+05:302015-09-11T19:22:38.505+05:30நண்பர்களே...
கடந்த வாரம் மறுபதிப்பில் வரவிருக்கும்...நண்பர்களே...<br />கடந்த வாரம் மறுபதிப்பில் வரவிருக்கும் 'பழிவாங்கும் புயல்' கலரில் உள்ளதா என சந்தேகம் எழுப்பிஇருந்தேன்..! என் சந்தேகம் தவறு...பழிவாங்கும் புயல் கலரில் உள்ளது என்பதை இங்கு தெரிவித்துகொள்கிறேன்..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8660704656097886482015-09-11T18:48:17.763+05:302015-09-11T18:48:17.763+05:30//இதனை பெரிதாக நினைக்க காரணம் அவைகளுக்கு இந்த கதைக...//இதனை பெரிதாக நினைக்க காரணம் அவைகளுக்கு இந்த கதைகளுக்கு ஓவியர் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால். அதிக ரத்தம் நமது கௌபாய் கதைகளிலும் உள்ளது அங்கே அது அதிகபடுத்தி காட்டப்படாததால் நாம் அதனை எளிதாக எடுத்து கொள்கிறோம்.//<br /><br />உண்மை Parani sir, Bouncerஐ விட நமது தல அதிக ரத்தம் பார்த்திருப்பார் என்ன கருப்பு வெள்ளை யில் தெரியாது. இங்கு உண்மை பவுடர் பூசாமல் உண்மையாக வருகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65994836708533642972015-09-11T18:36:53.789+05:302015-09-11T18:36:53.789+05:30இக் கட்டுரையை படிப்பவர்கள் நிச்சயம் தமிழில் The In...இக் கட்டுரையை படிப்பவர்கள் நிச்சயம் தமிழில் The Incal வரவேண்டும் என்று கேட்பார்கள்! அடுத்த ஆண்டு கி.ந. வில் incal வருகிறது தானே எடிட் சார்?<br /><br />:)Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2311234725658192052015-09-11T18:31:26.684+05:302015-09-11T18:31:26.684+05:30எனக்கு இன்னும் தமிழ் typing சுலபமாகவில்லை, உங்கள் ...எனக்கு இன்னும் தமிழ் typing சுலபமாகவில்லை, உங்கள் கருத்து எனக்கு ஊக்கம் நன்றி MP சார் :) <br /><br />Jodorowsky ஐ பற்றி தமிழ் ஹிந்து paperல் ஒரு கட்டுரை <br /><br />http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-15-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7640968.ece?widget-art=four-allAnonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13041587286825680012015-09-11T17:48:06.059+05:302015-09-11T17:48:06.059+05:30Test aginTest aginAnonymoushttps://www.blogger.com/profile/16050406367099092565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61440994186781744082015-09-11T17:35:59.393+05:302015-09-11T17:35:59.393+05:30Madipakkam Venkateswaran:
//2016 லிஸ்ட்டில் மாடஸ்...Madipakkam Venkateswaran:<br /><br />//2016 லிஸ்ட்டில் மாடஸ்டி இல்லையெனில் நான் இந்த தளத்தில் இருந்து மூட்டை முடிச்சுகளோடு கிளம்பி விடுவேன்.! எனவே என் அறுவை எழத்துக்கள் மற்றும் மாடஸ்டி பிலாக்கணம் இன்னும் ஒருமாதம் மட்டுமே.!//<br /><br />MV சார், அப்படியெல்லாம் செய்து விடாதீர்கள். நண்பர் ரவிக் கண்ணனின் எழுத்துகளில் / பதிவுகளில், இங்கு எவரிடமும் இல்லாத தனித்தன்மை தனியே தெரியும். அதே போல் தங்களின் பதிவுகளிலும் ஒரு தனித்தன்மை ஒளிந்திருப்பது இங்கு எத்தனைப் பேருக்கு தெரியும் ?! சிரிக்காமல் காமெடி செய்வது சிலருக்கு மட்டும் கைவந்த கலை, அதில் கைதேர்ந்த நீங்கள் ஊமைக் குசும்பர்களின் தலைவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை :-) <br /><br />எனவே தொடர்ந்து பதிவிட்டு வாருங்கள், உங்கள் ஒரே ஒருவருக்காக மட்டுமாவது மாடஸ்டி கதையை எடிட்டர் 2016 லிஸ்டில் நிச்சயம் சேர்ப்பார் என்பது உறுதி நண்பரே !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83350101165586541902015-09-11T15:42:17.812+05:302015-09-11T15:42:17.812+05:30@சதிஷ் - உங்களின் விமர்சனங்கள் மிகவும் நன்றாக உள்ள...@சதிஷ் - உங்களின் விமர்சனங்கள் மிகவும் நன்றாக உள்ளன. Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22744828151374674322015-09-11T15:29:24.971+05:302015-09-11T15:29:24.971+05:30//உங்களின் பழைய பின்னூட்டமான ''சேந்தமங்கலம...//உங்களின் பழைய பின்னூட்டமான ''சேந்தமங்கலம் கரகாட்ட கோஷ்டி'' மற்றும் ''இளவரசியை மீட்ட எமகாதக இளவரசன்'' இந்த இரண்டுப் பதிவையும் தங்களின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்பது என் பரிந்துரை. அவ்வளவு அருமையான பதிவுகள் !//<br /><br />+1Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68784559448425348172015-09-11T13:06:12.182+05:302015-09-11T13:06:12.182+05:30மடிப்பாக்கம் மாடஸ்தி சார் ..அடுத்த வருடம் கண்டிப்ப...மடிப்பாக்கம் மாடஸ்தி சார் ..அடுத்த வருடம் கண்டிப்பாக மாடஸ்தி நூறு சதவீதம் உண்டு.<br /><br />நான் எப்படி சொல்கிறேன் என்கிறீர்களா..ஈரோட்டில் அதை ஆசிரியர் சொல்லி விட்டார் ....:-)))Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83998588630324849602015-09-11T13:01:32.288+05:302015-09-11T13:01:32.288+05:30மிஸ்டர் மரமண்டை.! உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு...மிஸ்டர் மரமண்டை.! உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி.!<br /><br />மாடஸ்டி கற்பனை கதாபாத்திரம் தானே சார்.!மாடஸ்டியை பற்றி அடியேனின் கருத்து மட்டுமே .!எனக்கு மாடஸ்டியை பிடிக்கும் <br />மற்றவர்களின் தனிப்பட்ட கருத்துக்குள் நான் மூக்கை நுழைப்பது சரியல்லவே.? எனவே உங்கள் கருத்தை கூறுங்கள்.!<br /><br /> ஒரு கத்தியை ,ஒரு இல்லத்தரசியிடம் காட்டினால் அவர் அதைவைத்து காய்கறிகள் நறுக்கலாம் என்று கூறுவார்.<br /><br /> அதை ஒரு வியாபாரியிடம் காட்டினால் இதன் மதிப்பு ஐம்பது ரூபாய் இருக்கும் என்பார்.!<br /><br />அதை ஒரு ரவுடியிடம் காட்டினால்,ஒரே குத்து ஆள் காலியாகிவிடுவான் என்பார்.!அதைப்போலத்தான் ஒவ்வொருவரின் கருத்தை வைத்தே அவரை மதிப்பிடலாம்.!கருத்து சுதந்திரம்.!என் உரிமை என் கடமை.!இது அனைவருக்கும் பொருந்தும்.!<br /><br />அப்புறம் மரமண்டைசார்..!2016 லிஸ்ட்டில் மாடஸ்டி இல்லையெனில் நான் இந்த தளத்தில் இருந்து மூட்டை முடிச்சுகளோடு கிளம்பி விடுவேன்.!எனவே என் அறுவை எழத்துக்கள் மற்றும் மாடஸ்டி பிலாக்கணம் இன்னும் ஒருமாதம் மட்டுமே.!அப்புறம் வழக்கம் போல் என் இஷ்டப்படி எடிட்டருக்கு பக்கம் பக்கமாய் கடிதம் எழதுவேன்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44280947092584283852015-09-11T12:44:04.151+05:302015-09-11T12:44:04.151+05:30///பார்த்து சூதனமாக நடந்து கொள்ளுங்கள் கண்ணன்.. இல...///பார்த்து சூதனமாக நடந்து கொள்ளுங்கள் கண்ணன்.. இல்லாவிட்டால் ஒதுக்குவதே தெரியாமல் உங்களை மெல்ல மெல்ல ஒதுக்கி வைத்து விடுவார்கள் - பொல்லாத உலகம் இது கண்ணன் :-(///<br /><br />நன்றி நண்பரே!<br /><br />மாறிப்போன மாப்பிள்ளை கதையில் கிட் ஆர்டின் குறித்து ஒரு வசனம் வரும். <br />"கிட் ஆர்டின் விதூஷகன்தானே தவிர விஷமி அல்ல "<br /><br />இந்த கருத்து நூறுசதம் எனக்கும் பொருந்தும் நண்பர்களே.! :-) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33733466559555437932015-09-11T12:34:18.688+05:302015-09-11T12:34:18.688+05:30///உங்கள் பதிவில் எந்தத் தவறும் இல்லை , கருத்தில் ...///உங்கள் பதிவில் எந்தத் தவறும் இல்லை , கருத்தில் தான் கொஞ்சம் குற்றம் இருப்பதாக தெரிகிறது. மாடஸ்டி எதற்காகவும், யாருக்காவும், எப்போதும் தன் வனப்பை முழுமையாக மறைத்துக் கொள்ள விரும்பியதே இல்லை. அப்படி இருக்கும் போது ஒரு சாதாராண சின்னப் பையன் இளவரசனுக்காக அவள் சம்மதித்து விட்டால் என்பதில் தான் பொருட் குற்றமும் அடங்கி இருக்கிறது. அடிக்கடி ஆற்றிலும், கடலிலும் குளிக்கும் பழக்கம் உள்ளவள் மாடஸ்டி. . எனவே மாடஸ்டி களைந்து செல்லும் ஆடைகளை கரையிலிருந்து கவர்ந்து சென்று விட்டு, பின் கரையேறும் மாடஸ்டிக்கு கண்டாங்கி சேலையை கொடுத்திருந்தால் ஒருவேளை அவள் உடலைச் சுற்றி உடுத்தியிருப்பாளோ என்னவோ ?! ///<br />மிஸ்டர் மரமண்டை அவர்களே., <br /><br />பெண்பாவம் பொல்லாது., பெண்களை ஏமாற்றக்கூடாது போன்ற தத்துவங்களை கூட விட்டுவிடலாம். <br />ஆற்றிலோ., கடலிலோ குளிக்கச் செல்லும் மாடஸ்டி வீட்டிலிருந்தே டூ பீஸில்தானே செல்கிறது. . அதே உடையுடன் திரும்பவும் வரப்போகிறது. நீங்க எந்த உடைய எடுத்து மறைக்கச் சொல்றிங்க.? :-)<br /><br />பொதுவாகவே மாடஸ்டிக்கு நல்லமனசு. இளவரசனின் கதையை கேட்டு இரக்கப்பட்டு உதவுகிறாள்.! <br />பெண்பாவமும் இளவரசனை சேராது. எல்லோருக்கும் மகிழ்ச்சியான முடிவாய் போகும் என்றே இப்படி முடித்தேன்.!<br />முதல் கற்பனை வேறுமாதிரிதான் இருந்தது நண்பரே! :-) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.com