tag:blogger.com,1999:blog-4996032295438770357.post2306320736327647796..comments2024-03-19T10:01:34.710+05:30Comments on Lion-Muthu Comics: காசு...பணம்...துட்டு...money..money !!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger383125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61732195463429053352013-06-27T16:20:52.416+05:302013-06-27T16:20:52.416+05:30RRRanjith Rhttps://www.blogger.com/profile/12109228044567999818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49153402039554247712013-06-16T13:45:04.153+05:302013-06-16T13:45:04.153+05:30நண்பர்களே,
எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி!நண்பர்களே,<br /><br />எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27934971360820089532013-06-16T12:49:05.251+05:302013-06-16T12:49:05.251+05:30Fine Ji. Hw r u?Fine Ji. Hw r u?WillerFan@RajaGhttps://www.blogger.com/profile/00138490101246383533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60131152163061458552013-06-16T09:36:50.461+05:302013-06-16T09:36:50.461+05:30இந்த இடம் அடிவருடிகளின் மற்றும் கோமாளி கோள் சொல்லி...இந்த இடம் அடிவருடிகளின் மற்றும் கோமாளி கோள் சொல்லிகளின் கூடாரமாய் விரைவாய் மாறிக்கொண்டிருக்கிறது. இங்கு நான் வருவது அனேகமாக இதுவே கடைசி முறை. <br /><br />இங்கும் நடுநிலை வகித்து - கடந்த எட்டு மாதங்களில் பல கருத்துக்களை கலந்துரையாடிய நண்பர்கள் : கார்த்திக் சொமலிங்கா, சுஸ்கி-விஸ்கி, கிறுக்கல் கிறுக்கன், ஈரோடு விஜய், ரபிக் ராஜா மற்றும் எனது கருத்துக்களுக்கு மதிப்பளித்து பல முறை பதில் சொல்லிய எடிட்டர் அவர்கள் ஆகியோருக்கு மிக்க நன்றி !! <br /><br />இனியும் Facebook குரூப்களில் தொடர்வேன் - ஒரு லயன் வாசகனாய் தொடர்வேன் !<br />Comic Lover https://www.blogger.com/profile/10215075287624987996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23713925596430401992013-06-16T09:27:58.261+05:302013-06-16T09:27:58.261+05:30Mr. லக்கி,
ஒரு இடத்திருந்து இன்னொரு இடம் தாவ இது ...Mr. லக்கி,<br /><br />ஒரு இடத்திருந்து இன்னொரு இடம் தாவ இது அரசியல் கட்சி அல்ல. <br /><br />இரு புறத்திலும் இடப்படும் கருத்துக்களில் எனக்கு சம்மதம் இருப்பின் அதனை வெளிப்படுத்துவது என் இஷ்டம். அதனைப் போலிப் பெயரில் இடும் உன்னைப் போன்ற கோழை அல்ல நான். <br /><br />நீங்கள் இதனையெல்லாம் சுத்தம் செய்ய வந்த மகாத்மா கிடையாது.<br /><br />பின்குறிப்பு: இரு வேறு கருத்துக்கள் கொண்ட இரு அணிகளிடமும் நமக்கு பிடித்த கருத்துக்கள் இருக்கும் என்று ஏன் உங்கள் 'மரமண்டைக்கு' புரியவில்லை? Comic Lover https://www.blogger.com/profile/10215075287624987996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88365526092793545502013-06-16T09:19:43.095+05:302013-06-16T09:19:43.095+05:30தலைவா....... வரவே வராதீங்க.....ச்ச தப்பு தப்பா உளர...தலைவா....... வரவே வராதீங்க.....ச்ச தப்பு தப்பா உளர்றேன் பதிவே போடாதீங்க....போட்டீங்கன்னா ....திரும்பவும் ஏதாவது ஆரம்பிப்பாங்க அப்பறம் அடிதடி தான் புக் வெளியிடறீ ங்களா அறிவிப்பு மட்டும் செய்யுங்க வேற எதுவும் எழுதாதீங்க அப்பத்தான் நிம்மதியா நீங்களும் நானும் இருக்கமுடியும் எப்படி தலைவா என் ஐடியா !Anonymoushttps://www.blogger.com/profile/10236855598841388118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44932285616933793812013-06-16T08:59:41.415+05:302013-06-16T08:59:41.415+05:30இத பாருங்கப்பா இவரு சொல்லுறத! மேன்மை தாங்கிய காமி...இத பாருங்கப்பா இவரு சொல்லுறத! மேன்மை தாங்கிய காமிக்ஸ் படிக்கும் வாசகர்களே எங்கே சொல்லுங்க காமிக்ஸ்-னா முதன்மை யாருக்கு எந்த ஹீரோ பிடிக்கும்....ஆஆ....ஐயோ என் காதூ......அட ஏன்பா இப்படி கத்தி சொல்றீங்க....மெல்ல சொல்லுங்க எனக்கு கேக்குது ஸ்டீல் க்ளாகிட்ட வேணும்னா கத்தி சொல்லுங்க....எப்படி எங்க வாசகர் பட்டாளம்....இந்த படை போதுமா! இன்னும் கொஞ்சம் வேணுமா !Anonymoushttps://www.blogger.com/profile/10236855598841388118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41347408198520713432013-06-15T22:56:17.218+05:302013-06-15T22:56:17.218+05:30Editor pls come fast I can'tEditor pls come fast I can'tGanesh khttps://www.blogger.com/profile/02650836243833079607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24070717307601551212013-06-15T22:13:59.738+05:302013-06-15T22:13:59.738+05:30//Rafiq Raja
நான் போடுறது தான் தரம்... வாங்குனா வா...//Rafiq Raja<br />நான் போடுறது தான் தரம்... வாங்குனா வாங்கு இல்லனா போ...<br />நான் போடுறது தான் மொழிபெயர்ப்பு.... படிச்சா படி இல்லனா போ...<br />நான் போடுறது தான் சூப்பர் கதை... மெச்சுனா மெச்சு இல்லனா போ...<br /><br />பி.கு.: நான் ஸ்கான்லேஷன் யூஸ் பண்ணுவேன... ஆனா நீர் ஸ்கான் பண்ண கூடாது !//<br /><br />எதற்காக இப்படி ஒரு தாக்குதல்.<br />முதலில் இரட்டை வேடத்தை களையுங்கள் .<br /><br />ராகவனையும் உங்கள் பக்கம் இழுத்து விட்டிர்கள் போல.<br /><br />continue ......Luckyboyhttps://www.blogger.com/profile/00507226234139475993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17804863419461917912013-06-15T20:32:38.337+05:302013-06-15T20:32:38.337+05:30இந்த கமெண்ட் ஐ படிக்கும் பொது ரபீக் ராஜா வின் ஞா...இந்த கமெண்ட் ஐ படிக்கும் பொது ரபீக் ராஜா வின் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.<br /><br />காரணம் 1: பெயரில் இரண்டு எழுத்தை மட்டும் மாற்றி கொண்ட மாதிரி தெரிகிறது.<br /><br />தௌஃபீக் காஜா - ரஃபீக் ராஜா<br /><br />காரணம் 2: டியர் எடிட், என்று ஆரம்பிக்கும் நடை<br /><br />காரணம் 3: ஒவ்வொரு கமெண்ட் இலும் ஒரு குசும்பு கேள்வி கேட்டு வைப்பது.<br />இந்த தடவை குசும்பு கேள்வி : பி.கு: இந்த புத்தகத்தை இத்தாலியில் இருக்கும் போனெல்லி நிறுவனத்தினர் பார்த்து விட்டார்களா? அவர்களது கருத்தை அறிய அவா.<br /><br />இந்த எழுத்து நடை மரமண்டையோடது கிடையாது .<br /><br />ரபிக் ராணி காமிக்ஸ் மட்டும் படிக்கலாமே அல்லது சினி புக்ஸ் மட்டும் படிக்கலாமே.<br />எதற்கு மற்றவர்களையும் கெடுக்கிறார் என்று தெரியவில்லை .Luckyboyhttps://www.blogger.com/profile/00507226234139475993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46346315760345323972013-06-15T20:28:59.814+05:302013-06-15T20:28:59.814+05:30இந்த கமெண்ட் ஐ படிக்கும் பொது ரபீக் ராஜா வின் ஞா...இந்த கமெண்ட் ஐ படிக்கும் பொது ரபீக் ராஜா வின் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.<br /><br />காரணம் 1: பெயரில் இரண்டு எழுத்தை மட்டும் மாற்றி கொண்ட மாதிரி தெரிகிறது.<br /><br />தௌஃபீக் காஜா - ரஃபீக் ராஜா<br /><br />காரணம் 2: டியர் எடிட், என்று ஆரம்பிக்கும் நடை<br /><br />காரணம் 3: ஒவ்வொரு கமெண்ட் இலும் ஒரு குசும்பு கேள்வி கேட்டு வைப்பது.<br />இந்த தடவை குசும்பு கேள்வி : பி.கு: இந்த புத்தகத்தை இத்தாலியில் இருக்கும் போனெல்லி நிறுவனத்தினர் பார்த்து விட்டார்களா? அவர்களது கருத்தை அறிய அவா.<br /><br />இந்த எழுத்து நடை மரமண்டையோடது கிடையாது .<br /><br />ரபிக் ராணி காமிக்ஸ் மட்டும் படிக்கலாமே அல்லது சினி புக்ஸ் மட்டும் படிக்கலாமே.<br />எதற்கு மற்றவர்களையும் கெடுக்கிறார் என்று தெரியவில்லை .Luckyboyhttps://www.blogger.com/profile/00507226234139475993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68301024129291943672013-06-15T18:52:34.503+05:302013-06-15T18:52:34.503+05:30நிச்சயமாக சரித்திர நாவல்களுள் முதன்மை பொன்னியின் ச...நிச்சயமாக சரித்திர நாவல்களுள் முதன்மை பொன்னியின் செல்வன் என்றால், காமிக்ஸ் வரிசையில் முதன்மை லார்கோவிற்கே!கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7557444821973357362013-06-15T16:25:10.801+05:302013-06-15T16:25:10.801+05:30நண்பர் ஒருவருடன் சமீபத்தில் ஹோட்டலில் தங்க நேர்ந்த...நண்பர் ஒருவருடன் சமீபத்தில் ஹோட்டலில் தங்க நேர்ந்தது ,<br /><br />நான் படிபதற்காக ஹாட் & கூல் மற்றும் லார்கோ ஆக்சன் ஸ்பெசல் வைத்திருந்தேன் .<br /><br />எத்தனையாவது முறையாகவோ ''கழுதையின் கதையை'' படிக்க கையில் எடுத்தேன்...<br /><br />நண்பர் நீங்கள் இதைபோன்ற கதைகளை எல்லாமா படிக்கின்றீர்கள் என்று என்னிடம் கேட்டவராக ,அனிச்சை செயலாக லார்கோவை கையில் எடுத்தார்<br />அதன் சித்திரங்களை ரசிக்க ஆரம்பித்தவர் என்னிடம் எதுவும் வினவாமலே படிக்க ஆரம்பித்தார் .<br /><br />சிறிது நேரத்தில் என்னிடம் லார்கோவின் பூர்வீகத்தை வினவியவர் நான் விளக்கி கூறியதும் சந்தேகம் தெளிந்தவராக மீண்டும் படிக்க ஆரம்பித்தார் .<br /><br />முழுவதுமாக படித்த பின் என்னப்பா ஒரு இங்கலிஷ் படம் பார்த்த மாதிரி இருக்கின்றது .<br />இப்படி எல்லாமா காமிக்ஸ் வருகின்றது .<br /> நான் எதோ கார்ட்டூன்கள் தான் வந்து கொண்டிருக்கின்றது என்றுதான் நினைத்தேன் இது வேறு மாதிரியான அனுபவமாக இருக்கின்றது என்று ஆரம்பித்தவர் விடாமல் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தார் .<br /><br />இந்த கதையில் வரும் பாத்திரங்கள் ஒரு உண்மை தன்மையை கொண்டு வருவதை கவனித்தீர்களா ? என்றார் .<br /><br /> பின்பு அவரே , அது ஏன் அவ்வாறு தோன்றுகிறது என்றால் கதையில் வரும் பாத்திரங்கள் பின்னர் செய்ய வேண்டிய காரியங்களை திட்டமிட்டே தற்போதைய செயல்களை செய்வது போன்றும் ,பேசுவது போன்றும் உருவாக்கப்பட்டுள்ளன ,<br /><br />இதைப்போன்ற உணர்வை தான் பொன்னியின் செல்வனை படிக்கும் போது உணர்ந்ததாக கூறினார் .அதில்தான் எதிர்கால திட்டமிடலுடன் பாத்திரங்கள் பேசுவது போன்று இருக்கும் ,மேலும் நாம் படிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பின் வரும் அத்தியாயங்களில் தொடர்பிருக்கும் ,நடக்கும் சம்பவங்களை விளக்கி சொல்லாமலே அந்த சம்பவங்களை நாம் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுத பட்டிருக்கும் என்றார்.<br /><br />மறு தினம் நாங்கள் பிரியும் போது அவர் என்னிடம் இருந்த புத்தகங்களை உரிமையுடன் பெற்று கொண்டாரா அல்லது நான்தான் வருத்தம் கலந்த பெருமையோடு கொடுத்தேனா என்று தெரியவில்லை .<br /><br />புதிதாய் லயனுக்கொரு வாசகர் .Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71570903790294889512013-06-15T16:14:44.918+05:302013-06-15T16:14:44.918+05:30Hello.....friends..
..Hello.....friends.. <br />..T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73453109658223298592013-06-15T15:25:46.466+05:302013-06-15T15:25:46.466+05:30Waiting sir.... Waiting sir.... T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49653291409359042842013-06-15T11:38:46.773+05:302013-06-15T11:38:46.773+05:30Dr. Sundar. very simple நீங்கள் ஏன் அசடு வழிந்தீர்...Dr. Sundar. very simple நீங்கள் ஏன் அசடு வழிந்தீர்கள்... டக் ன்னு டயபாலிக்கை எடுத்து குபீர்ன்னு விரிச்சு காட்ட வேண்டியதுதானே....பேங்க் ஆபீசர் கபால்ன்னு கவுந்துடுவாரே.....அப்புறம் பாருங்கோ குழந்தைகளுக்கா நமக்கான்னு அவரும் புரிஞ்சிகிடுவரு உடனே சந்தா கட்டறேன்னுடுவார் .ஹி ஹி ஹி .......போங்க டாக்டர் உங்ககூட .....கா .......(அப்புறம் பழம் விட்டுக்கறேன் )Anonymoushttps://www.blogger.com/profile/10236855598841388118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39317705276233475332013-06-15T11:27:23.649+05:302013-06-15T11:27:23.649+05:30adda ponga boss adda ponga boss Ganesh khttps://www.blogger.com/profile/02650836243833079607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79320565486174402462013-06-15T09:58:19.864+05:302013-06-15T09:58:19.864+05:30Dr.Hariharan:
I am hoping you are new relative ne...Dr.Hariharan:<br /><br />I am hoping you are new relative new comer to this site. <br /><br />I have not gone on the offensive against anyone in this site except this lunatic who comes under the name of Maramandai. <br /><br />This has been happening since last November - December time frame and each of us have our own technique to respond to start-offs that have been aimed at us! <br /><br />As with others: I have always remained cordial and I do blog in the same names in the facebook - so I do not have an issue in taking on a one off lunatic!<br /><br />Really sorry if this is causing you and other visitors some trouble - you will adjust to it in a while :-)Comic Lover https://www.blogger.com/profile/10215075287624987996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66341142873834230552013-06-15T09:58:08.234+05:302013-06-15T09:58:08.234+05:30Editor should't feel his freedom of writing co...Editor should't feel his freedom of writing compromised if different language / slang needed for different story characters. For example, it is editors responsibility to keep distinct language and slang for Tex Willer and Tiger (blueberry). <br /><br />However, I never felt boring to read hotline with same person's style - it was a pleasure but it shouldn't migrate too much within the story. :)Rameshhttps://www.blogger.com/profile/06626509130880925708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74282612732496869592013-06-15T09:31:50.592+05:302013-06-15T09:31:50.592+05:30comic lover raghavan,
இது ஆசிரியரின் blog. அவர் ம...comic lover raghavan, <br />இது ஆசிரியரின் blog. அவர் முன்பு கூறியது போல் கருத்துகளில் வேற்றுமை இருந்தாலும் வார்த்தைகளில் கடினம் கூடாது என்பதை நாம் இங்கே பின்பற்ற வேண்டும். fb வர சொல்லுங்க. அங்க பேசிக்கலாம். முதல் முறை இங்கு வருபவர்கள் இதெல்லாம் பார்த்து என்ன நினைப்பார்கள்? Dr. Hariharanhttps://www.blogger.com/profile/16956460655536705234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46215075111268178832013-06-15T09:22:09.275+05:302013-06-15T09:22:09.275+05:30டெக்ஸ் வில்லர் 281 ஓட்டு ................மத்தவங்கள...டெக்ஸ் வில்லர் 281 ஓட்டு ................மத்தவங்களேல்லாம் ஒரே ஒரு ஓட்டு.........என்ன கொடுமை இது சரவணன் ............. Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33115061281686242782013-06-15T08:20:33.728+05:302013-06-15T08:20:33.728+05:30dear ravi ,i agree with u ! சண்டை வேண்டாம் சமாதான...dear ravi ,i agree with u ! சண்டை வேண்டாம் சமாதானமாக போங்கள் என்று திருவிளையாடல் dialog பேசவில்லை ! but ,கேவலமாக , மரியாதை இல்லாமல் எழுதி ,நம்முடைய தரத்தை நாமே குறைத்து கொள்ள வேண்டுமா ?<br /> சென்ற வாரம் கையில் ,இப்போது வந்த 4 காமிக்ஸ் புத்தகங்களை என் சக மருத்துவ நண்பருக்காக , எடுத்து சென்ற போது , பஸ் ல் அருகில் இருந்த பேங்க் ஆபீசர் ஆன என் நண்பர் , என்ன சார் , காமிக்ஸ் உங்க குழந்தைக்கா ? என்று கேட்டார் ! நான் வழிந்த அசடு ,டன் கணக்கில் என்பதை சொல்லவும் வேண்டுமா !Dr.Sundar,Salem.https://www.blogger.com/profile/12335835762499047597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71860193830420298362013-06-14T23:20:08.482+05:302013-06-14T23:20:08.482+05:30எனக்கு உங்கள் உவமைகள் பற்றியோ நீண்ட பதிவுகள் பற்றி...எனக்கு உங்கள் உவமைகள் பற்றியோ நீண்ட பதிவுகள் பற்றியோ (அதற்க்கு நீங்கள் கொடுத்த விளக்கத்தைக் கேட்ட பின்) பிரச்சினை இல்லை. ஆனால் முடிந்த அளவுக்கு தனி மனிதர்களைத் துதி படுவது, விருது கொடுப்பது போன்றவற்றைத் தவிருங்களேன்?Prunthabanhttps://www.blogger.com/profile/14857528810417508509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73821465571008344902013-06-14T23:09:44.903+05:302013-06-14T23:09:44.903+05:30ஆஆஆஆ....அய்யோ.....அப்பாஆ ....சாமீஈஈ .....தாங்க முட...ஆஆஆஆ....அய்யோ.....அப்பாஆ ....சாமீஈஈ .....தாங்க முடியல தலைவா.....சீக்கிரம் ஒரு பதிவை போடுங்க தலைவா ......நீங்க எங்க தலைவா போனீங்க......நிம்மதிக்கு இங்கே வந்தா.....இங்கே இப்படி அடிச்சுக்கராங்களே .................Anonymoushttps://www.blogger.com/profile/10236855598841388118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8211522461564655112013-06-14T22:28:13.385+05:302013-06-14T22:28:13.385+05:30மிஸ்டர் மரமண்டை
இந்தத் தளம் முழு அமைதி அடிக்கடி ...மிஸ்டர் மரமண்டை <br /><br />இந்தத் தளம் முழு அமைதி அடிக்கடி குறைவது உங்களால் மட்டும் தான். சௌந்தர், நான், சூப்பர் விஜய் - இன்னும் பலர் உங்களால் வம்பிழுக்கப்பட்டு கோபம் கொண்டவர்கள் தான். இதுவரை உங்கள் அளவிற்கு இந்த தளத்தினை அமைதி குலைத்து நாசப்படுத்தியவர் யாருமே இல்லை. <br /><br />எடிட்டரே உங்கள் வேலையை வேறு எங்கயாவது வைத்துக் கொள்ளுங்களேன் என்று கேட்ட பெருமைக்கு சொந்தக்காரர் நீங்கள் மட்டுமே !!! அனைவரும் சிரிக்க, சிந்திக்க வேண்டிய விஷயம் இது !!<br /><br />இந்த அலம்பலைத் தட்டிக் கேட்க படிப்பு முதலியவை தடை இல்லை.<br /><br />தற்போது மௌனமாய் இருக்கும் சில காமிக்ஸ் ஆர்வலர்களும், அவற்றுள் ஐக்கியம் ஆகியிருக்கும் உங்கள் அடிவருடிகளும் மௌனமாய் இருக்கலாம். எல்லோரும் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.<br />Comic Lover https://www.blogger.com/profile/10215075287624987996noreply@blogger.com