tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1893591670837353919..comments2024-03-29T11:45:02.024+05:30Comments on Lion-Muthu Comics: இன்று ஒரு புது நாள்....Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger243125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61599977685771461862017-03-24T10:58:07.929+05:302017-03-24T10:58:07.929+05:30+1+1Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48865385522471515442017-03-24T10:57:42.825+05:302017-03-24T10:57:42.825+05:30+1+1Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50222305915828892512017-03-24T10:57:01.276+05:302017-03-24T10:57:01.276+05:30+1+1Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7114612086424981622016-12-30T06:56:53.310+05:302016-12-30T06:56:53.310+05:30A-என்னப்பா டெக்ஸ் உனக்கு இந்த கிறிஸ்மஸ்க்கு என்ன வ...A-என்னப்பா டெக்ஸ் உனக்கு இந்த கிறிஸ்மஸ்க்கு என்ன வேனும் அதை சொல்லுப்பா முதல்ல , வின்செஸ்டர் இல்லாவிட்டால் நால்லதொரு ரிவால்வர் தரட்டுமா <br /><br />B-அதெல்லாம் வேண்டாம் வாத்தியாரே என் கிழட்டு நன்பன் கார்சனை கானவில்லை கடந்த 3 நாட்களாக இறுதியா செல்லும் போது ஏதோ வங்கி ஒன்றுக்கு பணம் எடுக்க போவதாக கூறி இருந்தான் அவனை மீட்டு கொண்டு வந்தால் போதும் Aashique.starkhttps://www.blogger.com/profile/08750637023944424488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44879796500734567372016-12-17T20:19:31.974+05:302016-12-17T20:19:31.974+05:30கண்ணன் @
// டெக்ஸ் & கார்சன் கசப்போடு அந்த நகர...கண்ணன் @<br />// டெக்ஸ் & கார்சன் கசப்போடு அந்த நகரை விட்டுப் புறப்படும் இறுதிப் பக்கம் - மாமூலான happy ending கிடையாது //<br /><br />டெக்ஸ் விசயத்தில் சரி! கார்சன் கசப்போடு செல்ல காரணம் வறுத்த கறிதானே :-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64676449583255942832016-12-17T20:16:30.315+05:302016-12-17T20:16:30.315+05:30// இன்னைக்கு வரைக்கும் உலகம் சுற்றும் வாலிபர்களை ...// இன்னைக்கு வரைக்கும் உலகம் சுற்றும் வாலிபர்களை சலிக்காம இறக்குமதி பண்ணிகிட்டே இருக்கு // <br />அது போல நம்ப ஆசிரியரும் உலகம் சுற்றும் வாலிபர் என்பதை நீங்கள் சொல்லாம விட்டுவிடத்தை சொல்லி கொள்ள கடமை பட்டுள்ளேன் :-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6823801241170213072016-12-17T20:13:52.747+05:302016-12-17T20:13:52.747+05:30சூப்பர்! இறுதி காட்சியில் உள்ள முடிச்சி அருமை, அதா...சூப்பர்! இறுதி காட்சியில் உள்ள முடிச்சி அருமை, அதான் கலீலை சந்தித்தது! இப்போது புரிகிறது நீங்களும் கலீலும் ஏன் மிகவும் சிறந்த நண்பர்கள் என்று! Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2433671490637340002016-12-17T16:27:44.608+05:302016-12-17T16:27:44.608+05:30வணக்கம் நண்பர்களேவணக்கம் நண்பர்களேAnonymoushttps://www.blogger.com/profile/00116027566338532682noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67997946685544655582016-12-17T10:54:25.726+05:302016-12-17T10:54:25.726+05:30நீதிக்கு நிறமேது :
டிசம்பரின் இன்னுமொரு சுவாரஸ்ய...நீதிக்கு நிறமேது : <br /><br />டிசம்பரின் இன்னுமொரு சுவாரஸ்யமான இதழாக நான் பார்த்தது டெக்ஸின் “நீதிக்கு நிறமேது?” இதழையே ! <br /><br />மானே..!!<br /><br />ஜேஸன் ப்ரைஸ் பாணியில் இங்கே அதிரடிகளோ, ஆச்சர்யங்களோ கிடையாது ; நேர்கோட்டுக் கதை சொல்லலே என்றபோதிலும் இதனிலொரு முக்கிய வித்தியாசம் உள்ளதென்று சொல்வேன் !<br /><br />தேனே..!!<br /><br /><br />பொதுவாய் இரவுக்கழுகாரின் கதைகளில் ஒருவிதமான வெறுமை இருப்பதில்லை ! அநீதி ஆசாமிகளை அடித்து துவம்சம் செய்து நல்லவர்களைக் காப்பாற்றுவார் நம்மவர் ! ஆனால் இம்முறையோ அந்த நீக்ரோ கைதியும் சரி, சூதாடி டாய்லும் சரி, செத்துப் போய் விடுகிறார்கள் – டெக்ஸின் முன்னேயே ! அந்தக் கைதிக்கொரு நியாயமான விசாரணை அவசியமென்ற ஆர்வத்தினாலேயே தன் உற்ற தோழனையும், ஊர் மக்களையுமே எதிர்த்து நிற்கும் டெக்ஸால் கூட அந்த tragedy-ஐத் தவிர்த்திட முடியாது போவதாய் கதையமைக்கப்பட்டிருப்பது சற்றே வித்தியாசமாய்ப் பட்டது.<br /><br />பொன்மானே..!!<br /><br /> அதுமட்டுமன்றி, இறுதியாக வில்லனுக்கான தண்டனையைத் தருவதும் ‘தல‘ அல்ல ; சவுக்கடி பட்டதொரு கறுப்பின ஆசாமி என்பதைக் கவனியுங்களேன் ! எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல – டெக்ஸ் & கார்சன் கசப்போடு அந்த நகரை விட்டுப் புறப்படும் இறுதிப் பக்கம் - மாமூலான happy ending கிடையாது !<br /><br />மானே..!!<br /><br /> உற்ற நண்பனோடு மோத வேண்டிய நிர்ப்பந்தம் ; படுகாயத்தோடு படுக்கையில் கிடக்கும் நிலையில் அவனை விட்டுப் புறப்படுவது ; காப்பாற்ற எண்ணிய கைதி அநியாயமாய் மாண்டு போன விதத்தில் தோல்வி ; நிறவெறி தலைவிரித்தாடும் அந்தப் பகுதியில் மாற்றங்களென எதுவுமே நிகழவில்லையே என்ற ஆதங்கம் - என்று பல சங்கடங்கள் மனதை அரிக்க நாயகர் விடைபெறுவது டெக்ஸ் கதைகளில் அடிக்கடி நாம் காண்பதல்ல !<br /><br />தேனே..!!<br /><br /> இறுதியில் வென்றது நீதியல்ல... முரட்டுத்தனமும், பழிவாங்கும் வேட்கையுமே என்ற theme நம்மவருக்கு தினசரி நிகழ்வில்லையே ?! So 2016-ன் துவக்கம் ஒரு மாமூலான கதையோடு என்றால் - அதன் இறுதியோ ஒரு off beat கதையோடு !<br /><br />பொன்மானே..!!<br /><br /><br /><br />(எவ்வளவோ யோசித்தும் புதிதாய் எதுவும் தோன்றாத காரணத்தால், எடிட்டர் அவர்களின் விமர்சனத்தையே வழிமொழிகிறேன். நன்றி எடிட்டர் சார்..) :-) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55579604652519804882016-12-17T05:54:25.575+05:302016-12-17T05:54:25.575+05:30திரு ராஜன்
அருமை. நிறைய பேருக்கு தெரியாத விவரங்க...திரு ராஜன்<br /><br />அருமை. நிறைய பேருக்கு தெரியாத விவரங்களை அளித்துள்ளீர்கள். சரித்திரங்கள் தொடரட்டும்.Jegan Ghttps://www.blogger.com/profile/15011070494399823834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67721045733876881632016-12-16T21:02:04.874+05:302016-12-16T21:02:04.874+05:30@ ATR
கிறிஸ்துமஸ் தாத்தா பற்றிய வரலாற்றுக் குறிப்...@ ATR<br /><br />கிறிஸ்துமஸ் தாத்தா பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் அருமை! உங்களது குறிப்புகளைப் படித்தபோது நம் (காணாமல்போன) பொருளாலர் 'செனா அனா' ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை! ரொம்ப நாளாக அவரைக் காணாமல் கண்ணுகள்ல வேர்த்துக் கிடக்கேன்னு அவருகிட்ட சொல்லுங்க!<br /><br />தெளிவான, பிழைகளற்ற உங்கள் எழுத்துநடை - அருமை! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82956543444286700182016-12-16T20:51:46.292+05:302016-12-16T20:51:46.292+05:30@ Radja
செம!! நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முழுந...@ Radja<br /><br />செம!! நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முழுநீளக் கட்டுரை - முத்து'க்காண்டி! <br /><br />தலீவரையும், கலீலையும் குட்டியூண்டு வயசிலிருந்தே தெரியும்றது - சுவாரஸ்யம்! <br /><br />போன ஈரோடு திருவிழாவில் தலீவரும், நீங்களும் அவ்வப்போது 'மந்தையிலிருந்து பிரிந்த ஆடுகள்' லுக்கு விட்டுக்கிட்டிருந்ததன் ரகசியம் இப்பத்தான் புரிஞ்சது! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21493907498487766772016-12-16T20:38:46.605+05:302016-12-16T20:38:46.605+05:30@ 'caption' Saravanan
ROFL :)))))))
குறி...@ 'caption' Saravanan<br /><br />ROFL :)))))))<br /><br />குறிப்பாக ///எல்லாரும் அவங்க அவங்க கேப்சனை எடுத்துக்கிட்டு ஓடிறலாம் வாங்க !///<br /><br />செம! :))))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5562419927710589062016-12-16T09:32:59.320+05:302016-12-16T09:32:59.320+05:30ஆஹா.... சரி ஒரு ஸ்பெஷல் கேப்சன் போட்டு பூனையை சீண்...ஆஹா.... சரி ஒரு ஸ்பெஷல் கேப்சன் போட்டு பூனையை சீண்டி பாப்போம் ;-)<br /><br /><br />A : அடடடடடடா ! யாரு வீட்ல பா இந்த பரிசை போடறது !<br />நானும் ரொம்ப நேரமா சுத்தி சுத்தி வரேன் !<br />ஏம்பா டெக்ஸ்! உனக்காவது தெரியுமா ?<br /><br />B : (மனதிற்குள்) ஆஹா! மூட்ட ஆடறத பார்த்தா நம்ம செல்ல பூனையார் ஏற்கனவே மூட்டைக்குள்ள எறங்கிட்டார் போல!<br />(சத்தமாக) நீங்க எங்கயும் போக வேண்டாம்! கொஞ்ச நேரம் ஆடாம அசையாம இருந்தா போதும்! மூட்ட தானா காலி ஆயிடும் :-)<br /><br />(தூரத்தில் ஒரு "மெல்லிய(!!!)" அலறல்.......)<br />'ஐ…ஐ…..யோவ்! <br />ஓடிருங்க ! <br />எல்லாரும் அவங்க அவங்க கேப்சனை எடுத்துக்கிட்டு ஓடிறலாம் வாங்க !<br />அந்த மியாவ் இப்போதான் தூங்கி எழுந்து சோம்பல் முறிக்குது !<br />அது கொட்டாவி விடற காப்புல ஒரு கேப்சன் போட்டு பரிசை தட்ட போகுது !<br />ஓடிருங்க !!! எல்லாரும் தப்பிச்சு ஓடிருங்க ;-)<br /><br />Saravanan Rhttps://www.blogger.com/profile/06484168722450627436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9192828633085386532016-12-16T09:26:36.290+05:302016-12-16T09:26:36.290+05:30மைரா பகுதிக்கு வந்த இத்தாலிய மாலுமிகள், நிகோலாஸின்...மைரா பகுதிக்கு வந்த இத்தாலிய மாலுமிகள், நிகோலாஸின் கல்லறையிலிருந்து அவரது நினைவுப் பொருட்களை இத்தாலியின் பாரி நகருக்கு எடுத்து சென்றுவிட்டனர். அதனால், ஜரோப்பா முழுவதிலும் அவரது புகழ் பரவியது. பாரியில் பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பேராலயத்தில் இப்போதும் அவரது நினைவுச் சின்னங்கள் உள்ளன. காலம் உருண்டோடிவிட்டாலும் அவரது நினைவுகள் மக்கள் மனதில் இருந்து மறையவில்லை.ரஷ்யாவும் கிரீஸும் அவரைத் தங்களது நாட்டு பாதுகாவலராக ஏற்றுக் கொண்டன. சமூக சேவை அமைப்புகள், குழந்தைகள், இளம் பெண்கள், வியாபாரிகள் என பலதரப்பட்ட மக்களும் அவரை தங்களது பாதுகாவலராக ஏற்றுக் கொண்டனர். இது வழி வழியாக பின்பற்றப்பட்டது. அவரது பெயரில் ஐரோப்பா முழுவதும் ஆலயங்கள் உருவாகின. <br /><br />டச்சு யாத்திரிகள் மூலமாக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கும் அவரது புகழ் பரவியது. செயின்ட் நிகோலாஸ் என்பது டச்சு மொழியில் சின்டர்க்ளாஸ் என்று மருவியது. பின்னர் ஆங்கிலம் பேசும் மக்கள் அவரை சான்டா கிளாஸ் என அன்புடன் அழைத்தனர். காலப் போக்கில், சமுதாயத்தில் தீமை செய்யும் குழந்தைகளுக்கு தண்டனையும் நன்மை செய்யும் குழந்தைகளுக்கு பரிசுகளும் அளிக்கும் தாத்தாவாக அவர் உருவகப்படுத்தப்பட்டார். 1822ல் கிளமென்ட் மூர் என்பவர் கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவு என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில் கிறிஸ்துமஸ் தாத்தாவைப் பற்றி வர்ணித்திருந்தார். அது பத்திரிகைகளில் வெளியாக மிகவும் பிரபலமடைந்தது.<br /><br />புனிதர் நிகோலாஸ் காலத்தில் பிஷப்புகள் அணிந்திருந்த சிவப்பு - வெள்ளை அங்கியே கிறிஸ்துமஸ் தாத்தாவின் உடையாகிவிட்டது. அப்போது முதல் உலகம் முழுவதும் அன்பின் திருவுருவமாக கிறிஸ்துமஸ் தாத்தா உலா வருகிறார். அவரின் பிரவேசம் அப்பகுதியில் அன்பு, மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றால் பாருங்களேன். நாமும் கிறிஸ்துமஸ் தாத்தாவை வரவேற்று அன்பையும் மகிழ்ச்சியையும் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வோம்.Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57553635512491444692016-12-16T09:21:42.986+05:302016-12-16T09:21:42.986+05:30அன்பான உலகில் எல்லோருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ள க...அன்பான உலகில் எல்லோருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ள கிறிஸ்துமஸ் திருநாளில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் உற்சாகப்படுத்துபவர் சிவப்பு அங்கி அணிந்து பரிசுப் பொருட்கள் மூட்டையுடன் வரும் வெண் தாடி தாத்தாதான்.குழந்தைகளால் அன்புடன் கிறிஸ்துமஸ் தாத்தா என்று அழைக்கப்படும் அந்த தாத்தாவின் ஆங்கிலப் பெயர் சாந்தா கிளாஸ். 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த செயின்ட் நிகோலாஸ் என்ற புனிதரின் நினைவாகவே சாந்தா கிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) உருவாக்கப்பட்டார். தற்போது உலகம் முழுவதும் எல்லோரின் உள்ளங்களில் அன்பாக உலா வருகிறார் அந்த அன்பு தாத்தா.<br /><br />அந்த காலத்து ரோம் சாம்ராஜ்யத்தின் பதாரியா பகுதியில் லைசியா துறைமுகத்தில் பிறந்தவர் நிகோலாஸ். இளம் வயதில் பாலஸ்தீனத்துக்கும் எகிப்துக்கும் பயணம் மேற்கொண்டார். மீண்டும் லைசியா திரும்பிய நிகோலாஸ், கிறிஸ்தவ பிஷப் பதவியை ஏற்றார். ரோம் நகர பேரரசன் டயோக்ளீஸ் காலத்தில் கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்டபோது, பிஷப் நிக்கோலாஸும் சிறையில் தள்ளப்பட்டார். ஆனால், கால மாற்றத்தால் பேரரசர் கான்ஸ்டான்டின் காலத்தில் விடுதலை செய்யப்பட்டார். அவர் இறந்த பின்னர் அவரது சடலம் மைரா என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மக்களிடம் அவர் காட்டிய கருணை, அன்பின் காரணமாகவும் அவரது தயாள குணம் காரணமாகவும் அவரது கல்லறைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். ஆறாம் நூற்றாண்டுக்குள் மக்களிடம் அவரது கல்லறை மிகவும் பிரபலமாகிவிட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3244477811695271162016-12-16T09:12:04.024+05:302016-12-16T09:12:04.024+05:30;-);-)Saravanan Rhttps://www.blogger.com/profile/06484168722450627436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75601978288357556352016-12-16T09:07:24.653+05:302016-12-16T09:07:24.653+05:30சூப்பர் சார்!
அன்பு முத்து மற்றும் லயன் ரசிக கண்ம...சூப்பர் சார்! <br />அன்பு முத்து மற்றும் லயன் ரசிக கண்மணிகளே ! <br />2017 ஈரோடு புத்தக விழாவிற்கு அலை கடலென திரண்டு வாரீர் !<br />அதாவது....அடுத்த ஈரோடு புத்தக விழாவில் மிட்டாய்க்கு பதிலாக ஆளுக்கொரு 'முத்து' கொடுத்து அசத்த வருகிறார் திரு radja ;-) <br />Saravanan Rhttps://www.blogger.com/profile/06484168722450627436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43739187203308183762016-12-16T09:04:36.669+05:302016-12-16T09:04:36.669+05:30@EV thanks Boss!@EV thanks Boss!Saravanan Rhttps://www.blogger.com/profile/06484168722450627436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66943426982667472732016-12-16T09:02:11.612+05:302016-12-16T09:02:11.612+05:30நன்றி COMICSPRIYAN@SALEM.AMARNATH சார் !
நன்றி COMICSPRIYAN@SALEM.AMARNATH சார் !<br />Saravanan Rhttps://www.blogger.com/profile/06484168722450627436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68384009343275357072016-12-16T09:01:46.450+05:302016-12-16T09:01:46.450+05:30நன்றி டெக்ஸ் பாஸ்!நன்றி டெக்ஸ் பாஸ்!Saravanan Rhttps://www.blogger.com/profile/06484168722450627436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19234280715123223112016-12-16T09:01:10.604+05:302016-12-16T09:01:10.604+05:30நன்றி ஈவி!நன்றி ஈவி!Saravanan Rhttps://www.blogger.com/profile/06484168722450627436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20295929466020229212016-12-16T06:18:57.379+05:302016-12-16T06:18:57.379+05:30///அதான் வார்த்தைகள் இல்லைனு சொல்லிட்டோமுல்ல! ;)//...///அதான் வார்த்தைகள் இல்லைனு சொல்லிட்டோமுல்ல! ;)///<br /><br />சைகையில ட்ரை பண்ணி பாக்கலாமுல்ல..!!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89157120203132974042016-12-16T06:17:17.547+05:302016-12-16T06:17:17.547+05:30///நமது தலீவர் கூட எனக்கு அப்போதே கடுதாசி எழுதியிர...///நமது தலீவர் கூட எனக்கு அப்போதே கடுதாசி எழுதியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ///<br /><br />சின்னவயசிலேயே பல சோதனைகளை கடந்து வந்திருக்கிறிங்கன்னு சொல்லுங்க..!! :-) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64408687342767833472016-12-16T03:23:59.966+05:302016-12-16T03:23:59.966+05:30முத்துவும் நானும்
மாயாவின் தவளை மனிதர்கள் மூலமாக...முத்துவும் நானும் <br /><br />மாயாவின் தவளை மனிதர்கள் மூலமாக எனக்கு முத்து காமிக்ஸின் அறிமுகம் கிடைத்தது. அந்த வயதில் (5 ஆம் வகுப்பு) கதை புரியவில்லை என்றாலும், நண்பர்கள் மத்தியில் நானும் காமிக்ஸ் படிக்கிறேன் என்ற வீரப்புக்காகவே படித்து வைத்தேன். அடுத்து வந்த பனியில் புதைந்த ரகசியம் படிக்கும்போது, படித்தவுடன் புரிந்துகொள்ளும் நிலையில் மாறியிருந்தேன். அதில் வந்த முந்தைய வெளியீடுகள் தலைப்புகளை பார்த்தபோது இவை எல்லாவற்றையும் எப்படியாவது வாங்கி படிக்கவேண்டும் என்று தோன்றியது. அப்புறம் என்ன, பழைய புத்தகக்கடை படையெடுப்பு தான். எத்தனை விதமாக ஜானர்களில் அப்போது(இப்போதும்) முது காமிக்ஸ் வந்து கொண்டிருந்தது.<br /><br />துப்பறியும் கதைகளுக்கு மாயாவி, லாரன்ஸ் டேவிட், ஜானி நீரோ, ரிப் கிர்பி ; மாயாஜாலத்திற்கு ஒரு மாண்ட்ரேக்; அட்வென்ச்சர் கதைகளுக்கு வேதாளர், சாகசத்திற்கு விங் கமாண்டர் ஜார்ஜ், இப்படி பல.<br />இதற்காக பழைய புத்தக்கடையே கதியே என்று கிடந்தேன். 90ஆம் ஆண்டிற்குள் முக்கால் வீதம் பழைய முத்துக்களை சேர்த்துவிட்டேன். ஆனால், உறவுக்காரர் ஒருவரால், என் பொக்கிஷங்கள் பல கொள்ளை போயின ! <br /><br />தளர்ந்து போகாமல், மீண்டும் முத்து காமிக்ஸ் சேகரிப்பில் ஈடுபட்டேன். 92 ஆம் ஆண்டின் கோடை காலத்தில், புதுவைக்கு புகழ்பெற்ற சண்டே மார்க்கெட்டில் சுற்றி வரும்போது, ஒரு கடையில் புத்தம் புது காப்பியாக மாயாவியின் பாம்புத்தீவும் இன்னும் பல ஒரு ரூபாய் முத்து காமிக்ஸ்களும், லயன் காமிக்ஸ்களும் (சதி வலை,கொலைப்படை) இருந்தன. ஆஹா, அடித்தது லக்கி பரிசு என்று அனைத்து முத்து காமிக்ஸ்களையும் வாரிக்கொண்டேன். லயன் காமிக்ஸ் கதைகளை முதலிலிருந்து சேகரித்து வந்ததால், சதி வலை, கொலைப்படை கதைகளை கண்டு கொள்ளவில்லை. மேலும் முத்து காமிக்ஸ் இருக்கிறதா என்று அந்த கடைக்காரிடம் கேட்டதற்கு, இருக்கிறது, அடுத்த வாரம் வரும்படி சொன்னார்.<br /><br />அடுத்த வாரம், கொஞ்சம் சீக்கிரமாகவே அந்த கடைக்கு சென்றபோது, எனக்கு முன்னர் வந்த ஒரு நபரிடம் அனைத்து காமிக்ஸ்களையும் விற்று விட்டார் அந்த கடைக்காரர். நான் அவரிடம் என் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி திரும்பி பார்த்தபோது, புத்தகங்களை வாங்கிய நபர் மாயவிபோல் மாயமாக மறைந்தார். விடுவேனா நான், சுற்றும் முற்றும் தேடி, அந்த நபரை ஒரு வழியாக கண்டுபிடித்தேன். <br /><br />அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவர் வாங்கிய முத்து காமிக்ஸ்களை கொடுக்க முடியுமா என்று கேட்டதற்கு, அவர் ஒரு லயன் காமிக்ஸ் சேகரிப்பாளர் என்றும், எதற்கும் இருக்கட்டும் என்று இந்த முத்து காமிக்ஸ்களை வாங்கியதாகவும் சொன்னார். மேலும் என்னிடம் வேறு லயன் காமிக்ஸ்கள் இருந்தால் (ட்ராகன் நகரம் என்று நினைக்கிறேன்) மாற்றிக்கொள்ள சம்மதம் என்று தெரிவித்தார்.<br /><br />அப்போதெல்லாம் என்னிடம் ஒவ்வொரு லயன் புத்தகமும் இரண்டு மூன்று என்று இருக்கும். (ஒரு நண்பருடன் சேர்ந்து ஒரு சிறு நூலகம் இரண்டு வருடம் நடத்தியதால், இது சாத்தியமாகியது). நிறைய முறை என் பெயர் புக்மார்க்கெட் பகுதியில் வந்திருக்கிறது. நமது தலீவர் கூட எனக்கு அப்போதே கடுதாசி எழுதியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். <br /><br />அந்த நபர் சொன்ன டீலுக்கு ஓகே சொல்லி காமிக்ஸ்களை மாற்றிக்கொண்டோம். அப்புறம் அவர் மூலமாகவே எனது முத்து காமிக்ஸ் சேகரிப்பை முழுமை படுத்திக்கொண்டேன் (ஒரு நான்கு புத்தகங்களை தவிர). அந்த நபர் தான், இப்போது என் நம்பிக்கைக்குரிய நண்பர் கலீல். முத்து எனக்கு வழங்கிய சொத்து கலீலின் நட்பு என்று சொன்னால் மிகை ஆகாது. <br />Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.com