tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1605445348354115479..comments2024-03-29T18:34:07.187+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு அசைபோடும் படலம்....! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger228125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15185693049042217932018-08-11T23:58:13.987+05:302018-08-11T23:58:13.987+05:30சார், புத்தகம் கைக்கு கிடைத்துவிட்டது, மகிழ்ச்சி,ஒ...சார், புத்தகம் கைக்கு கிடைத்துவிட்டது, மகிழ்ச்சி,ஒரே வார்த்தையில் சொல்வதானால் உலகதரம். ஆனால் பிரெஞ்சு சப்டைட்டில் கார்டு மிஸ்ஸிங் சார், கொஞ்சம கவனித்திருக்கலாமே சார், சரவணன்Comics fanhttps://www.blogger.com/profile/09662521848732656976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67638072921315779972018-08-11T23:54:24.098+05:302018-08-11T23:54:24.098+05:30இப்போது தான் கவனித்ததேன், எனக்கும் ப்ரெஞ்சு சப்டைட...இப்போது தான் கவனித்ததேன், எனக்கும் ப்ரெஞ்சு சப்டைட்டில்ஸ் மிஸ்ஸிங்! Comics fanhttps://www.blogger.com/profile/09662521848732656976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34776068315411989532018-08-11T22:59:51.694+05:302018-08-11T22:59:51.694+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19844441212007653552018-08-11T22:54:06.459+05:302018-08-11T22:54:06.459+05:30என்னுடைய என்பதாவது(80) வயதில் நீ என்னவாக விரும்புக...என்னுடைய என்பதாவது(80) வயதில் நீ என்னவாக விரும்புகிறாய் என்று ஏதேனும் ஒரு கேள்வி வருமாயின் என்னுடைய பதில் .. சந்தேகமில்லாமல் செனா ஆனா என்பதாகத் தானிருக்கும்.. Because You only live twise... எங்கிருந்து தான் நேரத்தை திருடுறீங்க??Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52494456036711702572018-08-11T21:52:08.087+05:302018-08-11T21:52:08.087+05:30டீக்கடையில் சேந்தம்பட்டி ரவுசுப்பட்டாளம்
மொத்தமா க...டீக்கடையில் சேந்தம்பட்டி ரவுசுப்பட்டாளம்<br />மொத்தமா குத்தகைக்கு எடுத்திருந்தாங்க...<br />MP உட்பட...<br />மொத நாளு நைட்லயே எதிர்ரூம்ல கதவ மூடி இருந்தாலும் ரகளச்சத்தம் எங்கள தூங்கவே விடல.<br /><br />ஏக உற்சாகத்துல இருந்தாங்க...<br />4 டீ & 4 காபிக்கும் MP என்னை முந்தி பே பண்ணிவிட்டார்.<br /><br />ரூமிற்கு திரும்பியதும் எல்லோருக்கும் ஶ்ரீவி புகழ் பால்கோவா வழங்கினேன்.<br /><br />உடனடியாக கிளம்பினால் தான் ஹால் ரெடி பண்ண முடியும் என்று வேக வேகமாக குளித்து பேனர் ஜாங்கிரி சகிதம் நானும் ஈவியும் ஸ்கூட்டரில் ,ரவுண்டானா துளசி கையேந்தி ரெஸ்டாரண்டில் பிரேக்பாஸ்ட் முடித்து பேனர ஒட்றதுக்கு செல்லோடேப், சிறிய கத்தி சகிதம் ஆஜரானோம்.jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84315674771971861342018-08-11T14:56:19.455+05:302018-08-11T14:56:19.455+05:30ஆவ்...மிய்யாவ்வ்வ்.....
ஈ வி...என்றேன்...
வாங்க ஜ...ஆவ்...மிய்யாவ்வ்வ்.....<br />ஈ வி...என்றேன்...<br /><br />வாங்க ஜீ டீ சாப்டுட்டு வரலாம்,என்றார் மியாவி.<br />சாரிஜ ஜி நைட் ஃபிரெண்ட்ஸ் கூட லேட் நைட்டாயிருச்சு...என்றார்.<br />அரக்க பரக்க போய் வாஷ் பேசினில் வாய் கொப்பளித்து துப்பினால் , தொர தொர என்று சத்தம் கேட்டது.<br />குதிங்கால் வேஷ்டி ஜில்லிட்டது.<br /><br />குனிந்து பார்த்தால் வாஷ் ஃபேசின் மட்டுமே இருந்தது.<br />கழிவநீர் அவுட்லெட் பைப் இல்லை.<br />அவசர அவசரமாக பாட்டில் தண்ணீரில் வாய் கொப்பளித்து டைரக்டாக கீழே துப்பினேன்.<br />நண்பர்கள் காணிக்கைராஜ் பிரபு பாஸ்கர் மூவரும் சரேலென்று கிளம்பினார்கள்.jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2123557422625840432018-08-11T14:11:56.062+05:302018-08-11T14:11:56.062+05:30தூக்கம் விலகாத கண்களோடே...
அவிழ்ந்த லுங்கியை தூக்க...தூக்கம் விலகாத கண்களோடே...<br />அவிழ்ந்த லுங்கியை தூக்கிப் பிடித்தவாறே...<br />கரகரத்த குரலில் 'யாராது' என்றபடியே கதவைத் திறந்தால்...<br /><br />வாசலில் நின்றிருந்த அந்த கறுத்த & பெருத்த உருவம் "ம்ம்மியாஆஆவ்" என்றது! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13616001709365541782018-08-11T13:11:26.403+05:302018-08-11T13:11:26.403+05:30போனவாரம் இதே நாள்.
காலை 6 மணி இருக்கும்.
லாட்ஜ்ரூம...போனவாரம் இதே நாள்.<br />காலை 6 மணி இருக்கும்.<br />லாட்ஜ்ரூம் கதவை யாரோ தட்டினார்கள்.<br /><br />jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61145474908419423552018-08-11T10:09:12.146+05:302018-08-11T10:09:12.146+05:30x 111- புலன் விசாரணை - ஆவணத் தொகுப்பு இரண்டு வரை ப... x 111- புலன் விசாரணை - ஆவணத் தொகுப்பு இரண்டு வரை படித்துவிட்டேன்.இதை இதை தான் எதிர் பார்த்தேன்.. ஆசிரியர் .இதற்கு ஏன் இவ்வளவு பயந்தார் என்று தெரியவில்லை..? இரத்த படலம் முழுக்கதையும் படித்து விட்டு நாமே ஒரு ஆவணத் தொகுப்பு எழுதியது போன்ற உணர்வுதான் ஏற்படுகிறது. நன்றி திரு. கார்த்திகைப் பாண்டியன் சார். திரு ஜனார்த்தனன் சார்.<br /> இதில் X 111 யில் சொல்லாமல் விட்டவைகளின் நேரடி விளக்கம் என்பது போலவே உள்ளது.<br /> புதிய தாகx 111யை படிப்பவர்ககளுக்கும், முன்பே படித்திருப்பவர்களுக்கும், எனது ஆலோசனை, : ஆசிரியர் அழகாக ஆறு ஆறு பாகங்களாக பிரித்து வெளியிட்டு இருக்கிறார். எனவே முதல் இரண்டு புத்தகங்களையும் படித்து முடிந்ததும் கதையில் ஒரு முழுமை அடைந்திருக்கும்.<br /> சற்றே இடைவெளி விட்டு "புலன் விசார ணை" படித்தால் மிகவும் இன்ட்ரஸ்டிங்காகவும் இருக்கும்.. அடுத்த பாகங்களில் x 111-வுடன் சேர்ந்து இரன்டு நிருபர்களும் கஷ்டப்படுவதும்,புல ன் விசாரணை சார்ந்த ஒரு டிவி ஷோவும் வரும் என்று நினைக்கிறேன். <br />எனவே, நான் அப்படி படிக்க வே முடிவு செய்திருக்கிறேன். நன்றி சார்' i.. உங்கள் இருவருக்கும்..?Elango DCWhttps://www.blogger.com/profile/03770670107132751577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77840153836578050122018-08-11T08:28:17.290+05:302018-08-11T08:28:17.290+05:30நண்பர்களே இப இரண்டாம் பாகத்தில் பக்கங்கள் நிறைய மா...நண்பர்களே இப இரண்டாம் பாகத்தில் பக்கங்கள் நிறைய மாறியுள்ளது மற்றும் சில பக்கங்கள் காணவில்லை.செக் செய்யுங்கள்சிவக்குமார் Jhttps://www.blogger.com/profile/06386986819226865531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17982272861587392302018-08-11T06:28:15.833+05:302018-08-11T06:28:15.833+05:30Thanks Thanks jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52946325372937767432018-08-11T06:24:59.308+05:302018-08-11T06:24:59.308+05:30ஹிஹ்ஹி
சூடா பஜ்ஜி போண்டா சாப்ட்ற மாதிரி இல்லியா MP...ஹிஹ்ஹி<br />சூடா பஜ்ஜி போண்டா சாப்ட்ற மாதிரி இல்லியா MPjhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78028730714959484472018-08-11T03:13:33.239+05:302018-08-11T03:13:33.239+05:30நம் காமிக்ஸ் வாசகர்கள் குறையை தீர்க்க அடுத்த முறை ...நம் காமிக்ஸ் வாசகர்கள் குறையை தீர்க்க அடுத்த முறை முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு புக் ரீலிஸ்ற்க்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் முன்னதாக அனுப்பி விட்டால் எந்த பிரச்சினையும் இல்லை. பலருக்கு மனக்குறை இருக்காது.please follow first come , first serve basis.it avoided lot of contravercys.மாவீரன் ஐ வி சுந்தரவரதன்.https://www.blogger.com/profile/08676311981597469602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5200743137656060062018-08-11T02:58:46.032+05:302018-08-11T02:58:46.032+05:30Don't Worry. Ed will reprint 100 copies again ...Don't Worry. Ed will reprint 100 copies again because of comic's lovers demand especially this RATHAPADALAM COLOUR SPECIAL BOOK. எடிட்டர் இருக்க பயமேன்??மாவீரன் ஐ வி சுந்தரவரதன்.https://www.blogger.com/profile/08676311981597469602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74186717996862702072018-08-10T22:29:01.338+05:302018-08-10T22:29:01.338+05:30///அதுவும் எழுத்து வன்மை மிக்க நண்பர்கள் கோபமா இரு...///அதுவும் எழுத்து வன்மை மிக்க நண்பர்கள் கோபமா இருக்கும் போது ஏதும் எழுதாதீங்க இல்லன்னா பேசாதீங்க. கோபத்தினால் இழப்பதற்கு ஏராளம் உண்டு; பெறுவதற்கு ஒன்றுமில்லை.///<br /><br />நச்! நச்!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17083476840144069432018-08-10T21:51:20.972+05:302018-08-10T21:51:20.972+05:30x 111- புலன் விசாரணை - ஆவணத் தொகுப்பு இரண்டு வரை ப... x 111- புலன் விசாரணை - ஆவணத் தொகுப்பு இரண்டு வரை படித்துவிட்டேன்.இதை இதை தான் எதிர் பார்த்தேன்.. ஆசிரியர் .இதற்கு ஏன் இவ்வளவு பயந்தார் என்று தெரியவில்லை..? இரத்த படலம் முழுக்கதையும் படித்து விட்டு நாமே ஒரு ஆவணத் தொகுப்பு எழுதியது போன்ற உணர்வுதான் ஏற்படுகிறது. நன்றி திரு. கார்த்திகைப் பாண்டியன் சார். திரு ஜனார்த்தனன் சார்.<br /> இதில் X 111 யில் சொல்லாமல் விட்டவைகளின் நேரடி விளக்கம் என்பது போலவே உள்ளது.<br /> புதிய தாகx 111யை படிப்பவர்ககளுக்கும், முன்பே படித்திருப்பவர்களுக்கும், எனது ஆலோசனை, : ஆசிரியர் அழகாக ஆறு ஆறு பாகங்களாக பிரித்து வெளியிட்டு இருக்கிறார். எனவே முதல் இரண்டு புத்தகங்களையும் படித்து முடிந்ததும் கதையில் ஒரு முழுமை அடைந்திருக்கும்.<br /> சற்றே இடைவெளி விட்டு "புலன் விசார ணை" படித்தால் மிகவும் இன்ட்ரஸ்டிங்காகவும் இருக்கும்.. அடுத்த பாகங்களில் x 111-வுடன் சேர்ந்து இரன்டு நிருபர்களும் கஷ்டப்படுவதும்,புல ன் விசாரணை சார்ந்த ஒரு டிவி ஷோவும் வரும் என்று நினைக்கிறேன். <br />எனவே, நான் அப்படி படிக்க வே முடிவு செய்திருக்கிறேன். நன்றி சார்' i.. உங்கள் இருவருக்கும்..?Elango DCWhttps://www.blogger.com/profile/03770670107132751577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8290781194596272982018-08-10T21:48:55.917+05:302018-08-10T21:48:55.917+05:30வாவ்! சூப்பா்!!வாவ்! சூப்பா்!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62392640076133650212018-08-10T21:36:10.249+05:302018-08-10T21:36:10.249+05:30//கொட்டிய வார்த்தைகளை திரும்ப அள்ளமுடியாது...!!!//...//கொட்டிய வார்த்தைகளை திரும்ப அள்ளமுடியாது...!!!//<br /><br />அதுவும் எழுத்து வன்மை மிக்க நண்பர்கள் கோபமா இருக்கும் போது ஏதும் எழுதாதீங்க இல்லன்னா பேசாதீங்க. கோபத்தினால் இழப்பதற்கு ஏராளம் உண்டு; பெறுவதற்கு ஒன்றுமில்லை. Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36341003847263465082018-08-10T20:46:08.515+05:302018-08-10T20:46:08.515+05:30நண்பர்களின் கவனத்திற்கு:
நடுவில் ஒருநாள் விடுப்பு...நண்பர்களின் கவனத்திற்கு:<br /><br />நடுவில் ஒருநாள் விடுப்புவிடவேண்டிய அவசியம் நேர்ந்ததை ஈடுகட்டும் வகையில் EBF மேலும் ஒருநாள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ஆகஸ்டு 15ம் தேதி வரையிலும்!<br /><br />தேவைப்படும் நண்பர்கள் இந்த விடுமுறைநாளை பயன்படுத்திக் கொள்ளவும்!<br /><br />Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14752413550176666732018-08-10T18:23:16.184+05:302018-08-10T18:23:16.184+05:30எடி சார்
அப்படியே எங்களுக்கும் ஒரு பேட்ஜ்ஜூ........எடி சார் <br /><br />அப்படியே எங்களுக்கும் ஒரு பேட்ஜ்ஜூ..... <br />😉😃<br /><br />புக்கிங் நம்பர் : 4 13Tex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75189587136463350002018-08-10T16:42:59.913+05:302018-08-10T16:42:59.913+05:30“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவி...“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்"-----<br /><br />என்ற குறளுக்கு இலக்கணம் கற்பிப்பது நம் அன்பின் ஆசிரியரே...!!!<br /><br /><br />ட்ராகன் நகரத்தின் போது நான் இதேபோல வெகுண்டெலுந்து ஆசிரியர் சாரின் மனதை பெரும் சங்கடப்படுத்தி விட்டேன். <br /><br />இனி காமிக்ஸ்ஸே படிப்பதில்லை என சபதம் எடுத்து காமிக்ஸ் உலகை விட்டே ஒதுங்கி இருந்தேன்.<br /><br />தன்னுடைய புதல்வரின் திருமண பணிகளுக்கு இடையேயும், டிசம்பரில் வந்த பிரின்ஸ் ஸ்பெசலில் அத்தனை தத்ரூபமாக போட்டோ போட்டு என்னை வெட்கி தலைகுனிய வைத்து விட்டார்...!<br /><br />அன்று முடிவு செய்தது தான், குறைகள் அல்லது நிறைகள் எதுவாயினும் அதற்கு பின்பு ஆசிரியர் சாரின் நியாயமான காரணம் இருக்கும். அதை பொறுமையாக கேட்டு கொள்வது என்று....!!!<br /><br />அன்று நானும் கொட்டிய வார்த்தைகளை திரும்ப அள்ளமுடியாது...!!!<br /><br />இப்போதும் அப்படியே நண்பர்களே, புத்தகங்கள் வரத் தாமதமானால், அதற்கு நியாயமான காரணங்கள் நிச்சயமாக இருக்கும், இன்னும் கொஞ்சம் பொறுத்து கொள்வோம் என அனைவரிடமும் வேண்டுகோள் வைக்கிறேன்...!!!சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40207016144085998512018-08-10T16:31:19.246+05:302018-08-10T16:31:19.246+05:30வெல்கம் பேக் டூ தளம் ஜி💐💐💐💐💐💐
ஆசிரியர் சாரி...வெல்கம் பேக் டூ தளம் ஜி💐💐💐💐💐💐<br /><br />ஆசிரியர் சாரின் மெனக்கெடலையும், <br />அவரின் அன்பையும் (இந்த விலைக்கு இந்த குவாலிடி),<br />எல்லாவற்றுக்கும் மேலாக பு.வி. எனும் பிரமாண்டம் விலையில்லாமல்,<br />புரிந்து கொண்டீர்களே மகிழ்ச்சி.<br /><br />ஆசிரியர் சார் வசம் இருப்பது மிகச்சிறிய அணி,(சொல்லப்போனால் நாமும் தான்) அதைக்கொண்டு முடிந்தளவு செயலாற்றுகிறார்.<br /><br />நாம் சீனியர் நண்பர்கள் இன்னும் கொஞ்சம் பொறுமை காட்டலாம் என கேட்டு கொள்கிறேன். சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18439523287687156032018-08-10T16:03:20.621+05:302018-08-10T16:03:20.621+05:30புலன் விசாரணை புத்தகம் எதிர்பார்த்த ஒன்று தான் என்...புலன் விசாரணை புத்தகம் எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும், அதை நிஜமாக்கி ஆசிரியர் இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டார். 120 பக்கம் உள்ள புத்தகத்தை, அதுவும் கலரில் இலவசமாக கொடுப்பதற்கும் ஒரு மனம் வேண்டும். ஆசிரியரின் அந்த தாராள மனதிற்கு கோடி நன்றிகள்.Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44263646031271141812018-08-10T15:06:29.661+05:302018-08-10T15:06:29.661+05:30//இந்த ப்ளோகில் இதுவே என் இறுதி பின்னூட்டம்..நன்றி...//இந்த ப்ளோகில் இதுவே என் இறுதி பின்னூட்டம்..நன்றி//<br /><br />ஏகப்பட்ட follow-ups and phone கால்களுக்கு பிறகு, ஒரு வழியாக இன்று புத்தகம் கைக்கு வந்து சேர்ந்தது. நேற்று பேக்கிங் செய்து இன்று வந்து சேர்ந்துள்ளது.<br /><br />ரொம்ப ஆவலோடு பேக்கிங் பிரித்து பார்த்தால், i am stunned on seeing the making of this book, அட்டை படங்களை தடவி பார்த்து, உள்பக்கங்களை புரட்டி பார்த்து மகிழ்ந்து கொண்டு இருக்கும் போது, ஏதோ மிஸ் ஆகுதே என்று வேக வேகமாக தேடினால்...ஐயகோ மீன்றும் ஏமாற்றம்...புக்மார்க் அட்டைகள் மற்றும் பிரெஞ்சு titles அடங்கிய அட்டைகள் மிஸ்ஸிங். <br /><br />சனிக்கிழமை அன்று அனுப்பவேண்டிய புத்தகத்தை சாவகாசமாக வியாழன் அன்று அனுப்பி உள்ளார்கள், So இந்த 6 நாட்களில் அனைத்தையும் ஒழுங்காக சரிபார்த்து ஏதும் மிஸ் ஆகாமல் அனுப்பி இருக்கலாம், ஆனால் மீண்டும் அலட்சியம். ஏனோ தானோ என்று அனுப்பி உள்ளனர்.<br /><br />புத்தக விழாவிற்கு வராதவர்களை ஆசிரியர் இந்த அளவு புறக்கணித்து புறம் தள்ளுவார் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. தவறு ஒரு தடவை அல்லது இரு முறை நடக்கலாம் ஆனால்.....கடந்து செல்கிறேன் <br /><br />நான் இனி இங்கே பின்னுட்டம் இட மாட்டேன் என்று கூறிய பிறகும், இந்த பின்னுட்டத்திற்கு காரணம் கீழ் கண்டவற்றை கூறுவதற்கே:<br /><br />XIII நிறைகள்:<br />1. ஆசிரியரின் மெனக்கெடல் மற்றும் உழைப்பு புத்தகத்தை கையில் ஏந்தும் போது மனசார உணர முடிகிறது. 20000 மதிப்புள்ள புத்தகத்தை கம்மியான விலையில் வெளியிட்டு உள்ளார் என்று மிகைப்படுத்தி சிலர் கூறி இருந்தாலும், நம்முடைய range கு இந்த தரத்தில் அவர் தயாரித்து இருப்பது கண்டிப்பாக பாராட்ட பட வேண்டிய ஒன்று. அவருடைய காமிக்ஸ் passion ஐ மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இப்படி பட்ட ஒரு படைப்பை நிஜமாக்கி நம் கைகளில் தவழ விட்ட அவருக்கு Hats off ...<br /><br />2. அட்டைப்படங்களின் மேக்கிங் Simply Awesome and stunning. மூன்று புத்தகங்களும் வெவ்வேறு முறையில், வெவ்வேறு டிசைனில் ஜொலிக்கின்றது<br /><br />3. ஸ்லிப் கேஸ் மேக்கிங் சூப்பர்<br /><br />குறைகள்:<br />1. முன்கூட்டியே புத்தகங்கள் தயாரானபோதும், மூன்று புத்தகத்திலும் தவறுகளை மறைக்க ஸ்டிக்கர் ஒட்டி இருப்பது, இவ்வளவு மெனக்கெடல்களையும் கேள்வி குறியாக்கி விட்டது..<br /><br />2. Opening and Last பக்கங்களில் உபயோகித்துள்ள Red இங்க் ரொம்ப அடர்த்தியாக அமைந்து படங்களை தெளிவில்லாமல் செய்துவிட்டது.<br /><br />இறுதியில், ஏமாற்றங்கள் மனவருத்தங்கள் அனைத்தையும் மீறி, இப்படி பட்ட ஒரு மைல் கல் இதழை, எதிர்பார்த்ததற்கும் மேலான தயாரிப்பு தரத்தில் வெளியிட்டு, எங்களின் நீண்ட நாள் கனவை நிஜமாக்கியதற்கு இரு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி என் நன்றியை ஆசிரியர்க்கு சமர்ப்பிக்கின்றேன்..Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81879696250682399182018-08-10T13:09:42.963+05:302018-08-10T13:09:42.963+05:30 மன்னிக்கவும் sir மன்னிக்கவும் sirThilagar, Maduraihttps://www.blogger.com/profile/00608217418538138445noreply@blogger.com