tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1455462222108049573..comments2024-03-19T13:04:19.181+05:30Comments on Lion-Muthu Comics: இவை இறவாக் காலங்களே..!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger261125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4592705045508367182014-07-13T13:13:21.983+05:302014-07-13T13:13:21.983+05:30இ ரை தேடி போவதா.. இச்டபட்டதுக்காக காத்திருப்பதா ...இ ரை தேடி போவதா.. இச்டபட்டதுக்காக காத்திருப்பதா ....VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31265005350056058482014-07-13T13:08:24.513+05:302014-07-13T13:08:24.513+05:30எடிட்டரின் மௌனம் வெட்டுக்கிளி யின் வேதனையை அதிகபடு...எடிட்டரின் மௌனம் வெட்டுக்கிளி யின் வேதனையை அதிகபடுத்துகிறது .VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55690428923305581872014-07-13T12:26:21.576+05:302014-07-13T12:26:21.576+05:30பட்சைகிளியிடம் கேட்கவேண்டியதை வெட்டுக்கிளி இடம் கே...பட்சைகிளியிடம் கேட்கவேண்டியதை வெட்டுக்கிளி இடம் கேட்டால் பதில் <br /><br />germaniyin செந்தேன் இதழே பாடவேண்டியதுதான்..VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65501206043468490572014-07-13T12:22:21.819+05:302014-07-13T12:22:21.819+05:30கிளி ............ஜோசியம் சொன்னா கூட தேவலை கிளி ............ஜோசியம் சொன்னா கூட தேவலை Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7948600868427074002014-07-13T12:17:08.306+05:302014-07-13T12:17:08.306+05:30பளா பளா ..வரவேற்புக்கு நன்றி..ஆகஸ்ட் 2 வரை நிம் மத...பளா பளா ..வரவேற்புக்கு நன்றி..ஆகஸ்ட் 2 வரை நிம் மதியில்லா மந்திரியார் அவர்களே.<br />தேனோடு கலந்த தெள்ளமுது..கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றல் ..காமிக்ஸ் காதலர்கள் <br />ஒன்று சேர்ந்து கலக்குவோம்...எங்கே எடிட்டர்..VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75573754533331363832014-07-13T09:55:31.482+05:302014-07-13T09:55:31.482+05:30வாங்க ''வேட்டு''கிளியாரே ............வாங்க ''வேட்டு''கிளியாரே .............!!!!!கலக்குங்க ............Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19563936641171488112014-07-13T09:52:37.894+05:302014-07-13T09:52:37.894+05:30அருமை..அருமை தங்களின் அளப்பரிய காமிக்ஸ் காதலுக்கு...அருமை..அருமை தங்களின் அளப்பரிய காமிக்ஸ் காதலுக்கு நன்றி அருமை நண்பர் கே.பரணிதரன் .அவர்களே <br />மற்ற ஏழு நண்பர்களுக்கும் பூம் பூம் படலத்தை யும்,விரியனின் விரோதியையும் அறிமுகப்படுத்திநீர்களா ..பளாபளா ..VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14330490303097577522014-07-13T09:24:19.628+05:302014-07-13T09:24:19.628+05:30அருமை நண்பர் வெட்டு கிளி வீரய்யன் அவர்களே ...தங்கள...அருமை நண்பர் வெட்டு கிளி வீரய்யன் அவர்களே ...தங்கள் பாராட்டு உரைக்கு மகிழ்ச்சியும் ...தவறான புரிதலுக்கு வருத்தைத்தையும் கூறி கொள்கிறேன் .<br /><br /># அருமை நண்பர் கே.பரணிதரன் .அவர்களே..எட்டு புத்தகத்தை கொண்டு நீங்கள் என்ன செய்யப்போகிண்றீர்களோ தெரியவில்லை..#<br /><br />எட்டு புத்தகத்தை வைத்து நான் என்ன செய்ய போகிறேன் நண்பரே ...ரத்த படலம் ..,மெகா ட்ரீம் ஸ்பெஷல் ..,கௌ பாய் ஸ்பெஷல் போன்ற இதழ்களை அதே விலைக்கு நண்பர் ஒருவர் தந்த பொழுது கூட என்னிடம் உள்ளது ..எனவே வேண்டாம் என்று சொல்லி விட்டு வந்தவன் நான் .எப்பொழுது வினாவினாலும் ஆசிரியரிடமே கிடைக்கும் இம்மாத இதழ்களை எனக்கு எட்டு புத்தகம் எதற்கு ?எனது பதிவில் இந்த வரியை தாங்கள் கவனித்தீர்களா என தெரிய வில்லை <br /><br />#<br />விஜய் அவர்களே....அதுவும் புத்தகம் சந்தா நபர்களுக்கு கிடைத்த நாளே அங்கு வந்து உள்ளது .நண்பர் ஒருவர் அன்றே எனக்கு போன் பண்ணி சொல்லியதும் எனக்கு தெரிந்த சந்தாவில் இல்லாத நண்பர்களுக்கு நான் தெரிவிக்க அனைவரும் எனக்கு "டெக்ஸ் " புத்தகம் மட்டும் வாங்கி கொடுங்கள் என பதிலுரைக்க அன்று மதியமே அலுவலகத்தில் இருந்து இரண்டு மணி நேரம் ஜூட் #<br /><br />எனவே நண்பர்களுக்காக வாங்கியது 7 எனக்கு ஒன்று .நண்பர்களுக்கு வாங்கி கொடுத்தமைக்கு தங்கள் சிறகை விரித்து பாராட்டு சொல்லும் முன் ஒன்றை மறவாமல் சொல்லி விடுகிறேன்.<br /><br />நண்பர்களுக்கு வாங்கி கொடுத்த புத்தகத்திற்கு மறவாமல் " புத்தக விலையை " வாங்கி கொண்டேன் :-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10262383423363077722014-07-13T02:08:08.482+05:302014-07-13T02:08:08.482+05:30VETTUKILI VEERAIYAN://பொன்னியின் செல்வன் நாவல் படி...VETTUKILI VEERAIYAN://பொன்னியின் செல்வன் நாவல் படித்துள்ளேன் நாடகம் பார்க்க சந்தர்ப்பம் அமையவில்லை !senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86065076139590856932014-07-13T01:33:53.570+05:302014-07-13T01:33:53.570+05:30selvam abirami @ தொண்டு நிறுவன வேலை இல்லை, அது அச்...selvam abirami @ தொண்டு நிறுவன வேலை இல்லை, அது அச்சு இயந்திர (printing machinery) வேலை விஷயமாக என நினைக்கிறன். <br />Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11661475978989820082014-07-12T21:53:40.148+05:302014-07-12T21:53:40.148+05:30மின்னும் மரணத்தை தொடந்து சிறையில் ஒரு புயல் மின்னும் மரணத்தை தொடந்து சிறையில் ஒரு புயல் கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65655570187351445212014-07-12T19:22:38.587+05:302014-07-12T19:22:38.587+05:30மின்னும் மரணம்,திசை மாறிய தோட்டா ,காற்றில் கரைந்த ...மின்னும் மரணம்,திசை மாறிய தோட்டா ,காற்றில் கரைந்த கூட்டம் ,புயல் தேடிய புதையல்..வரிசை சரிதானா <br />...இதில் காற்றில் கரைந்த கூட்டம் மட்டும் மெயின் கதையில் இருந்து விலகி செவ்விந்தியரை காப்பாற்றும் <br />கதை..ஏதும் விடுபட்டு இருக்கின்றதா..VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73159351333010056542014-07-12T18:34:05.386+05:302014-07-12T18:34:05.386+05:30இதில் பல நிறுவங்கள் வெளியிட்டுள்ளதாக தெரிகிறது ! அ...இதில் பல நிறுவங்கள் வெளியிட்டுள்ளதாக தெரிகிறது ! அனைத்தையும் கதை ஒன்றே ஆனாலும் .....ஓவியர்கள் வேறு ...கதை குறிகள் வேறு என்பதால் அனைத்தையும் வெளி விட்டாலும் மேலும் மேலும் தெரிந்து கொள்ள ஆவல் பிறக்கும் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83977726166381360442014-07-12T18:30:19.600+05:302014-07-12T18:30:19.600+05:30இருக்கிறது வெறுமையாக ! நிரப்பப்படும் வரை காத்திருப...இருக்கிறது வெறுமையாக ! நிரப்பப்படும் வரை காத்திருப்போமே !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30031593785490680362014-07-12T18:29:12.124+05:302014-07-12T18:29:12.124+05:30இதை போன்ற ஒரு அற்புதமான கதையை படைக்க இயலாது ! இதனை...இதை போன்ற ஒரு அற்புதமான கதையை படைக்க இயலாது ! இதனை தழுவி வாண்டு மாமா கூட ஒரு கதை அப்படியே பெயரை ஊரை மாற்றி எழுதி இருப்பார் ! நாய் தனது மன உந்துதலால் காட்டுக்குள் அழைக்கும் ஓநாய்கள் குரலுக்கு கட்டு பட்டு காட்டுக்கு சென்று விடும் ! அது தன எஜமானை பார்க்க அவப்போது வந்து செல்லும் ! அவரை தங்க வேட்டை போது செவிந்தியர்கள் ..... .... காட்டுக்குள் மறைந்து விடும் ! கதையின் முடிவு வேண்டாம் ! படித்த பின்னர் தெரிந்து கொள்ளுங்கள் இக்கதைக்குள் இருக்கும் உரையாடல்கள் உணர்ச்சி பிளம்புகள் ....நாய்க்கும் மனிதனுக்கும் உள்ள அந்த பிணைப்பு ! அடடா அது படித்தால் மட்டுமே விளங்கும் ! கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44556260688620932552014-07-12T18:21:33.585+05:302014-07-12T18:21:33.585+05:30தெரியும் ! பின்னர்தான் ! ஆனால் அவரது சகோதரிக்கு தெ...தெரியும் ! பின்னர்தான் ! ஆனால் அவரது சகோதரிக்கு தெரியும் ! வாலி செரிடனுடன் கற்பமாக இருக்கும் போட்டோவை ஜோன்சின் கையில் இருந்து பிடுங்கி தீக்குள் எரிவாறே !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13470090888605153202014-07-12T17:56:38.497+05:302014-07-12T17:56:38.497+05:30பூம் பூம் படலத்தோட கதையும்,கலரும்,படங்களும்..அடாடா...பூம் பூம் படலத்தோட கதையும்,கலரும்,படங்களும்..அடாடாட ..அந்த அளவு கலர் ஆத்மாக்கள் அடங்குவதில்லையில் காணோமே ..ஒரே திக் ப்ளூ கலர்..1ம் பக்கத்தில் இருந்து 98ம் பக்கம் வரைக்கும்..<br />அதுக்குமேல் பக்கங்கள் இல்லை...VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66432935084736696222014-07-12T17:37:28.035+05:302014-07-12T17:37:28.035+05:30Call of the Wild HC (1990 Classic Comics),நன்றி..ந...Call of the Wild HC (1990 Classic Comics),நன்றி..நன்றி..ஆசிரியரின் பார்வைக்கு ....VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50581331049593067852014-07-12T17:28:15.223+05:302014-07-12T17:28:15.223+05:30கிம் ராலாந்து பென்காரிங்க்டன் மகள்..பென்காரிங்க்ட...கிம் ராலாந்து பென்காரிங்க்டன் மகள்..பென்காரிங்க்ட்டன்க்கு இவ்வளவு பெரிய பேரன் இருப்பது தெரியுமா தெரியாதா? confusion is going on ..பளா பளா ...VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22348086668745964622014-07-12T16:45:10.145+05:302014-07-12T16:45:10.145+05:30பரணி ஆசிரியர் ஞாயிரே வரட்டும் ! வழக்கம் போல வந்து ...பரணி ஆசிரியர் ஞாயிரே வரட்டும் ! வழக்கம் போல வந்து எதிர்பார்க்கும் நண்பர்கள் ஏமாந்து விடகூடாது ! <br />ஆசிரியர் நேரமும் சரியாக சொல்லி விட்டால் அதில் முதலிடம் பிடிக்க போட்டிகள் நிலவுமே ! கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13347292885219573462014-07-12T16:40:37.132+05:302014-07-12T16:40:37.132+05:30நமது காமிக்ஸின் இதிகாசங்கள் இரத்த படலம் , கார்சனின...நமது காமிக்ஸின் இதிகாசங்கள் இரத்த படலம் , கார்சனின் கடந்த காலம் ராமாயணம் மகாபாரதம் போல ...<br />இதன் கிளை கதைகளான மங்கூஸ்,ஸ்டீவ் .....கீதை போல !<br />நல்லவன் வெல்வான் ! தீமை தோற்கும் ! <br />கர்ணன் போல மங்கூஸ் கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72282101491787984892014-07-12T16:38:24.948+05:302014-07-12T16:38:24.948+05:30பின்னர் ஒரு வேலை மங்கூஸ் கண்ணில் தெரியும் பயம் கார...பின்னர் ஒரு வேலை மங்கூஸ் கண்ணில் தெரியும் பயம் காரணமா ....அல்லது பதிமூன்றின் விழிகளில் தென் படாத பயமா ....அவரது தோல்விக்கு காரணம் விடை சொல்வார் யாரோ !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6058378701149512902014-07-12T16:36:30.678+05:302014-07-12T16:36:30.678+05:30அது வாலியின் பையன் ...
போட்டில் இருப்பது நினைவுகளை...அது வாலியின் பையன் ...<br />போட்டில் இருப்பது நினைவுகளை இழந்த பதிமூன்று ....ஸ்டீவ் இல்லை <br />கிம்மால் காயம் பட்டு வெறியுடன் இருக்கும் பொது ....புதிய போட்டில் வருவது பதிமூன்று என்று முன்பே அதாவது கதையின் துவக்கத்திலே தெரிந்ததால் .... ட்ஸ்யும்<br />அவரும் தொடர்ந்து பதிமூன்றை கோட்டை விடுவதனால் அடியாட்களுடன் சுற்றலாம் ! <br />ஆத்திரம் காரணமாக....... எப்படியேனும் பிடித்து விட வேண்டும் என்ற வெறி கூட ....கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64192415814711087792014-07-12T16:28:35.158+05:302014-07-12T16:28:35.158+05:30//மின்னும் மரணத்தை (வண்ணம் )வாங்கி படிக்க
வேண்டாம்...//மின்னும் மரணத்தை (வண்ணம் )வாங்கி படிக்க<br />வேண்டாம் !வண்ண சித்திரங்களை பார்த்து ரசித்து அதை தடவி கொடுத்தாலே<br />ஜன்மம் சாபல்யம் அடைந்து விடும் !//<br /> +++1கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90517825217710304442014-07-12T16:27:40.111+05:302014-07-12T16:27:40.111+05:30செப்டெம்பர் அல்லது அக்டோபரில் நிச்சயம் பின்னோக்கி ...செப்டெம்பர் அல்லது அக்டோபரில் நிச்சயம் பின்னோக்கி செல்வோம் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.com