tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1138234818623834241..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு சண்டே போஸ்ட் !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger251125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78283267739424939542016-03-22T11:47:02.771+05:302016-03-22T11:47:02.771+05:30sir i want xlll all parts book rathappadalam pls m...sir i want xlll all parts book rathappadalam pls make arrange iam in <br />chennai Anonymoushttps://www.blogger.com/profile/09505961226295216349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84289522439968633282014-03-30T16:05:47.126+05:302014-03-30T16:05:47.126+05:30டியர் காமிரேட்ஸ்,
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்...டியர் காமிரேட்ஸ்,<br /><br />நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி.<br /><br />படிக்க இங்கே விரைந்து செல்லுங்கள்; <a href="http://lion-muthucomics.blogspot.in/2014/03/blog-post_30.html" rel="nofollow"> லயன் முத்து காமிக்ஸ் எடிட்டர் எஸ்.விஜயன் அவர்களின் லேட்டஸ்ட் காமிக்ஸ் பதிவு </a>King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4642950107080404272014-03-30T11:36:37.555+05:302014-03-30T11:36:37.555+05:30
இவ்வளவு நாளச்சு இன்னும்
யாழ்பாணத்துக்கு புத்தகங்க...<br />இவ்வளவு நாளச்சு இன்னும்<br />யாழ்பாணத்துக்கு புத்தகங்கள்<br />வரவில்லையே? எப்<br />பொழுது கிடைக்கும்<br />?Kavind Jeevahttps://www.blogger.com/profile/04112743692586003648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27892000116314240382014-03-30T11:33:22.235+05:302014-03-30T11:33:22.235+05:30
இவ்வளவு நாளச்சு இன்னும்
யாழ்பாணத்துக்கு புத்தகங்க...<br />இவ்வளவு நாளச்சு இன்னும்<br />யாழ்பாணத்துக்கு புத்தகங்கள்<br />வரவில்லையே? எப்<br />பொழுது கிடைக்கும்<br />?Kavind Jeevahttps://www.blogger.com/profile/04112743692586003648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71293179353627797872014-03-30T00:13:23.331+05:302014-03-30T00:13:23.331+05:30அடுத்த சண்டேயும் வந்தாச்சுஅடுத்த சண்டேயும் வந்தாச்சுகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59833499521481394212014-03-29T23:51:07.064+05:302014-03-29T23:51:07.064+05:30சார் போஸ்ட்சார் போஸ்ட்கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19519070677801236302014-03-29T22:25:50.740+05:302014-03-29T22:25:50.740+05:30// 'ஓ.சி.சு'வை சற்றே அலட்சிய பார்வை பார்த்...// 'ஓ.சி.சு'வை சற்றே அலட்சிய பார்வை பார்த்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு கொஞ்சமாகவேனும் எட்டிப் பார்க்காமலில்லை! //<br /><br />சற்று சோகம் கலந்த கதைகளாக இருக்கும்பட்சத்தில் நமக்கு கதையை நிஜ வாழ்க்கையுடன் Relate செய்துகொள்ள ஓரளவுக்காவது வாய்ப்பு இல்லாதபட்சத்தில் அது பெரிய அளவில் நம்மை பாதிப்பதில்லை. ஒரு TV News இலேசாக அதை relate செய்துகொள்ள உதவுகிறது!<br /><br />Thriller, Action, comedy கதைகள் நமக்குப் பரிச்சயமில்லாத சூழல்களைச் சார்ந்திருந்தாலும் ஒரு பொழுதுபோக்காக ஏற்றுக்கொள்ளமுடிகிறது. இதே விஷயம் History, Research சம்பந்தப்பட்ட கதைகளுக்குப் பொருந்துவதில்லை!ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33373798743995878072014-03-29T19:41:39.100+05:302014-03-29T19:41:39.100+05:30முதலில் நானும் ஏனோதானோவென படித்தேன் , பின்னர் படித...முதலில் நானும் ஏனோதானோவென படித்தேன் , பின்னர் படித்த போது அதன் ஆழத்தை உணர்ந்தேன் ! ஒரு நேர்மையாளர் எப்படியெல்லாம் அதிகார வர்க்கத்தால் சீரளிக்கபடுகிறார் என்றும் , உண்மை உறங்காது என்றும் உணர்த்துகிறது ! ஆனால் உறங்கிய உண்மை எழும் பொது கொலை செய்யபடுவதும் நெஞ்சை நெருடுகிறது ! இது போன்ற அவலங்கள் நமது தன்னமிக்கையை புரட்டி போட கூடுமோ என்ற எண்ணம் தோன்றுவதுண்டு ! <br /> இருப்பினும் இது போன்ற கதைகள் அது ஒரு தனி உணர்வு ; அதிசயம் போல ! கதையின் ஆழத்தை உணர குறைந்தது இரண்டு முறைக்கு மேல் படிக்க வேண்டும் ! நிச்சயமாக ஆசிரியருக்கு ஒரு ராயல் சல்யூட்! அப்போது தொடர்ந்து மூன்று கதைகள் இது போல வித்தியாசமான முயற்ச்சிகளில் வந்தது நம்மை நெளிய வைத்து விட்டது ! குறிசி மலர்கள் நீண்ட இடைவெளிகளுக்கு மத்தியில் பூத்தால்தான் அதற்க்கு மதிப்பு ! வருடம் இரண்டு அல்லது மூன்று கதைகள் சீரான இடைவெளியில் வந்தால் என்னை போன்ற சராசரி வாசகனும் ரசிக்க/ஜீரணிக்க ஏலும் !<br /> மரணம் மறந்த மனிதர்களை ஆசிரியர் வெளியிடுவாரா !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53365583296990394872014-03-29T16:44:17.001+05:302014-03-29T16:44:17.001+05:30// 'ஒரு சிப்பாயின் சுவடுகளில்' உலகின் எங்க...// 'ஒரு சிப்பாயின் சுவடுகளில்' உலகின் எங்கோ ஓர் மூலையில் இன்னும் உண்மையாகிக் கொண்டுதானே இருக்கிறது!//<br /><br />உண்மை தான் நண்பரே! ரசனைகள் என்ற நாம் வரைந்த வட்டத்துக்குள் நாம் இருப்பதால், உண்மைகளை எடுத்துக்காட்டும், உணர வைக்கும் கதைகள் நமது கவனத்தை அதிகமாக பெறுவதில்லை,தான்! <br /><br />தொடர்ந்து நமது ரசனைகளின் எல்லையினை விரிவடைய உதவிடும் விஜயன் சாரின் முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல! Siva Subramanianhttps://www.blogger.com/profile/18081876722227787180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52549790366898075042014-03-29T16:21:14.594+05:302014-03-29T16:21:14.594+05:301950-53ல் நடைபெற்ற சீன-கொரியப் போரில் மரணமடைந்த 23...1950-53ல் நடைபெற்ற சீன-கொரியப் போரில் மரணமடைந்த 237 சீன வீரர்களின் உடலை 60 ஆண்டுகளுக்குப் பிறகு சகலமரியாதைகளுடன் தனித்தனிப் பெட்டிகளில் (எலும்புக்கூடாகத்தான்) போட்டு ஒரு சிறப்பு விமானத்தில் ஏற்றி சீனாவுக்கு நேற்றைய தினம் அனுப்பி வைத்தது தென்-கொரிய அரசு. (செய்தி: இன்றைய தினமணி நாளிதழ்).<br /><br />'ஒரு சிப்பாயின் சுவடுகளில்' உலகின் எங்கோ ஓர் மூலையில் இன்னும் உண்மையாகிக் கொண்டுதானே இருக்கிறது!<br /><br />'ஓ.சி.சு'வை சற்றே அலட்சிய பார்வை பார்த்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு கொஞ்சமாகவேனும் எட்டிப் பார்க்காமலில்லை! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80308177227347936042014-03-29T14:51:46.043+05:302014-03-29T14:51:46.043+05:30"பயங்கர புயல்" புத்தகத்தில் வெளியாகி உள்..."பயங்கர புயல்" புத்தகத்தில் வெளியாகி உள்ள விளம்பரமான லக்கி லூக் மறுபதிப்பு " பூம் பூம் படலம்" எப்போது,விஜயன் சார்?<br /><br />இப்போதைக்கு "எதிர் வீட்டில் எதிரிகளை" சமாளிக்க போகும் லக்கியின் முன்னோடத்தை எதிர்பார்க்கிறோம். சார்!<br /> <br />அறிவிப்பு மழையினில் கொஞ்சம் இங்கே சாரலாக பதிவினில் வந்திடுமா? (சென்ற முறை போல?)Siva Subramanianhttps://www.blogger.com/profile/18081876722227787180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62479975585151362252014-03-29T12:11:26.334+05:302014-03-29T12:11:26.334+05:30சார் ஒருவேளை எதிர் வீட்டு எதிரிக்கிட்ட மாட்டிட்டார...சார் ஒருவேளை எதிர் வீட்டு எதிரிக்கிட்ட மாட்டிட்டாரோகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75108534025099112902014-03-29T06:41:02.044+05:302014-03-29T06:41:02.044+05:30இன்னும் இரண்டு நாட்கள் !இன்னும் இரண்டு நாட்கள் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27419306015737235192014-03-29T01:44:54.552+05:302014-03-29T01:44:54.552+05:30சார் போஸ்ட்சார் போஸ்ட்கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53900766500419550302014-03-28T20:18:58.707+05:302014-03-28T20:18:58.707+05:30எனக்கு exam fear +1 படிக்கிறோம்ல...........timingஎனக்கு exam fear +1 படிக்கிறோம்ல...........timingMadhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32582885663485757932014-03-28T19:10:49.635+05:302014-03-28T19:10:49.635+05:30எனக்கு exam fear +1 படிக்கிறோம்லஎனக்கு exam fear +1 படிக்கிறோம்லR.Anbuhttps://www.blogger.com/profile/18372524985573883259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72964190102712987272014-03-28T19:09:27.487+05:302014-03-28T19:09:27.487+05:30வெயில் காலத்தில் வத்தல் பிழியனும்மா வீட்டு மாடியில...வெயில் காலத்தில் வத்தல் பிழியனும்மா வீட்டு மாடியிலே போடுங்கப்பா... இங்கே போட்டா காயாது... :Dரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70276871623252245142014-03-28T16:11:19.157+05:302014-03-28T16:11:19.157+05:30முதியோர் கல்வில படிச்சப்ப அங்க தமிழ் பாடம் எடுத்த ...முதியோர் கல்வில படிச்சப்ப அங்க தமிழ் பாடம் எடுத்த ரமணி டீச்சரை இம்ப்ரஸ் பண்ண நம்ம நாட்டாமை ராவெல்லாம் கண்ணு முழிச்சு மனப்பாடம் செஞ்ச குறல்களைத்தான் நீங்க மேலே பார்க்கறீங்க நண்பர்களே...<br /><br />'தூவென தூவும் மழை'னு முடியற குறலை ஒரு ஆர்வத்துல வெத்திலைச் சாறு தெறிக்க தூதூன்னு சொன்னதால ரமணி டீச்சர் முகம் டெண்ட் கொட்டாயி பாத்ரூம் செவுரு மாதிரி ஆகிப்போச்சு. அதுல உதிர்ந்து போன நம்ம நாட்டாமையோட காதல்-பூ மறுபடியும் பூக்கவேயில்ல. கேட்டா "ஒரு செடி - ஒரு பூ தான் " னு விரக்தியா வானத்தை வெறிக்கரார். <br />" ஊருக்கெல்லாம் சேதி சொல்லும் மன்னவரூ...<br />உள்ளுக்குள்ள சோகம் கொண்டால் என்னாவது... "Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86925418843841166342014-03-28T15:25:42.849+05:302014-03-28T15:25:42.849+05:30இன்னும் மூன்றே தினங்கள் !இன்னும் மூன்றே தினங்கள் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88606902694982818592014-03-28T15:24:13.696+05:302014-03-28T15:24:13.696+05:30நெஜம்மாவே கிறுக்கன்தான் !நெஜம்மாவே கிறுக்கன்தான் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43203012847078235342014-03-28T15:23:44.709+05:302014-03-28T15:23:44.709+05:30This comment has been removed by the author.கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37211268520616473422014-03-28T13:35:00.908+05:302014-03-28T13:35:00.908+05:30Optional: உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
Essential: த...Optional: உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்<br />Essential: தன்னெஞ்சறிவது பொய்யற்க<br /><br />:Dரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75947335304584914362014-03-28T11:49:57.645+05:302014-03-28T11:49:57.645+05:30ഇവിഡേ ആരുമില്ലേഇവിഡേ ആരുമില്ലേகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46546665073069214482014-03-28T10:30:25.458+05:302014-03-28T10:30:25.458+05:30அடடா ரமேஷ் உண்மை நண்பரே ! எங்கயோ போயிட்டீங்க !
......அடடா ரமேஷ் உண்மை நண்பரே ! எங்கயோ போயிட்டீங்க !<br />...பொய்த்த பின் லயனும் சுடும் ! கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77516055157188818652014-03-28T10:29:05.277+05:302014-03-28T10:29:05.277+05:30மந்திரி சந்தேக படாதீங்க , அது மட்டும் விஜய் கிடையா...மந்திரி சந்தேக படாதீங்க , அது மட்டும் விஜய் கிடையாது !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.com