tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1083521811658455389..comments2024-03-29T11:45:02.024+05:30Comments on Lion-Muthu Comics: Kaun Banega சாலமன் பாப்பையா ?Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger481125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62787465016880841682014-07-27T10:18:16.971+05:302014-07-27T10:18:16.971+05:30அனைத்திந்திய கேப்டன் ரசிகர் மன்றத்தினர்கோர் வேண்டு...<b>அனைத்திந்திய கேப்டன் ரசிகர் மன்றத்தினர்கோர் வேண்டுகோள் !</b><br /><br />நண்பர்களே, கேப்டன் டைகர் ரசிகர் மற்ற கண்மணிகளே, அஞ்சாநெஞ்சன் ; அசகாயசூரன் ; மாதீரன் கேப்டன் டைகரின் போர்வாள்களே... ப்ளீஸ்.. யாருங்க அது.. இப்படி விசிலடிப்பது.. போதும் வீரர்களே போதும்.. உங்களின் கைத்தட்டலும் கரகோஷமுமே விண்ணை எட்டும் போது.. விசிலும் அடிக்கத் தான் வேணுமா friends ..? விசிலடிக்க நாமென்ன டெக்ஸ் வில்லர் ரசிகர் மன்றத்தினர் போன்று விசிலடிச்சான் குஞ்சுகளா..?! நாமெல்லாம் ஜென்டில்மேன் கேப்டன் ரசிகர் மன்றத்தின் ஜென்டில்மேன் ரசிக சிகாமணிகள் அல்லவா..?<br /><br />நண்பர்களே, பலவருடங்களாக நடந்துவந்த நம்முடைய சுதந்திரப் போராட்டம் ஒரு வழியாக இன்றைய தேதியில் முடிவுக்கு வந்து விட்டது. இனி சட்டம் ஒழுங்கு நம் கையில் மட்டுமல்ல அதை திறம்பட நிர்வகிக்க வேண்டியதும் தலைவர் ; செயலாளர் ; பொருளாளர் ; கொள்கைப் பரப்புச் செயலாளர் ; மற்றும் எண்ணற்ற உறுப்பினர்களான உங்கள் கையில் தான் என்பதை நினைவுப் படுத்தவே இந்த பொதுக்கூட்டம். இதோ நம் விடுதலை சாசனதிற்கான ஆவணமான மின்னும் மரணம் - வருகின்ற ஜனவரி 2015 ல் நமக்கு அதிகாரப்பூர்வமாக கிடைத்து விடும். ஆனால்...<br /><br />contd..2 Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90936021149193290402014-07-27T09:48:16.148+05:302014-07-27T09:48:16.148+05:30selvam abirami : (2)
தற்போதெல்லாம் நல்லதை செய்வதா...<b>selvam abirami :</b> (2)<br /><br />தற்போதெல்லாம் நல்லதை செய்வதாக இருந்தால் - அதை மிகுந்த பயத்துடனும் ; ஒளிந்தும் ; யாருக்கும் தெரியாமல் மறைத்து மறைத்தும் செய்ய வேண்டிய நிலையில் தான் நம் சமூகம் இருக்கிறது. அதேசமயம் கெட்டதை பகிரங்கமாகவும் ; குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமலும் ; அதை வெளிப்படையாக நாலுப் பேருக்கு தெரியும்படியும் செய்வதை தான் - வீரமென்றும், தைரியமென்றும், ஏற்றத் தாழ்வற்ற நிலையென்றும் இந்த சமூகம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுவிட்டது. <br /><br />நல்லவனைப் பற்றி பேசவோ ; நல்லதை பகிரங்கமாக செய்வதோ தீண்டத் தகாத செயலாக கருதும் நிலையே எங்கும் நீக்கமற நீடிக்கிறது. நல்லதைப் பேசினால் நடிப்பு என்றும் ; நல்லதைச் செய்தால் பகட்டு என்றும் நம்மை இகழ்நிலைக்கு அழைத்துச் செல்ல ஒரு கூட்டமே ஆங்காங்கே தன் பிழைப்பை திறம்பட நடத்தும் காலமிது ; அதற்கும் ஒரு அடிப்பொடிகள் கூட்டம் ஆதரவு தெரிவிக்கும் கலி காலமல்லவா இது?<br /><br />எனவே இதுபோன்ற தங்களின் தயாள சிந்தனைகளுக்கான காலம் இதுவல்ல என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். குளத்தில் கரைத்த பெருங்காயமாக இல்லாமல் குழம்பில் சேர்க்கும் பெருங்காயமாக உங்களின் உதவிகள் மணக்கும் காலம் ஒன்று புலரவேண்டும். நிச்சயமாக.. நானும் அந்த இளவேனிற் காலத்திற்காகத் காத்துக் கொண்டிருக்கிறேன் நண்பரே..! அதுவரை நாம் நமக்கு வேண்டியதை மட்டுமே தாரளாமாக செய்துக் கொள்வதில் தவறில்லை. அதாவது மின்னும் மரணம் 5+ LMS 5+ என்று வாங்கி நம் வீட்டின் புத்தக அலமாரியை அலங்கரிக்கலாம் தவறு இல்லை.. நிச்சயமாக தவறே இல்லை நண்பரே..! Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32564104644144740032014-07-27T09:38:08.919+05:302014-07-27T09:38:08.919+05:30//வாசக நண்பர்கள் மற்றும் நூலகங்களுக்கு 25 பிரதிகள்...//வாசக நண்பர்கள் மற்றும் நூலகங்களுக்கு 25 பிரதிகள் மின்னும் மரணம் முன் பதிவு தொகை (விலை எதுவாயினும் )ஆசிரியர்க்கு DD மூலம் அனுப்பப்படும் . அதற்கு முன்னோட்டமாக 25 பிரதிகளுக்கான NBS தொகை \அல்லது 25 இதழ்கள் ஆசிரியரிடமே (நூலகம் மற்றும் வாசக தோழகர்களுக்கு வழங்கும் பொருட்டு ) வழங்க படும் என உறுதிபட கூறுகிறேன் .அன்புடன் ........//<br /><br />selvam abirami :<br /><br />தங்களின் குணத்திற்கு ஏற்ற மிகவும் பொருத்தமான பெயர் - செல்வம் அபிராமி ! பணம் ; பதவி ; பட்டம் ; செல்வாக்கு ; பின்னணி என் இவற்றால் மட்டும் எவரும் உயர்ந்து நிற்பதில்லை. ஆனால் உங்களைப் போன்ற உயர்ந்த குணத்தால் மட்டுமே இமயம் போல் உயர்ந்து நிற்க இயலும். உள்ளமெங்கும் சந்தோஷத்தை விதைத்து விட்டீர்கள் நண்பரே !<br /><br />ஆனால், தற்போது நீங்கள் இப்படி செய்ய வேண்டாம் என்பதே என் கண்டிப்பான அபிப்பிராயம். என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு பொருளும் - அதன் அருமை பெருமை தெரியாதவர்களிடம் போய் சேரக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருப்பவன். இதுபோன்ற காமிக்ஸ் அர்ப்பணிப்புக்களுக்கான தோதான காலம் இதுவல்ல என்பதே என் கருத்து. <br /><br />25 நூலகங்களில் அனுமதி பெற்று அதற்கு அனுப்பி வைப்பது என்பது நிறுவனத்திற்கு தற்போது ஒரு சிரமமான பணி என்பது ஒருபுறம் ; நூலகங்களில் இது போன்ற குண்டோ குண்டு புத்தகங்கள் ஒரு மாதத்திற்குள்ளாக பீஸ் பீஸாக பிய்ந்து விடும் என்பது மறுபுறம் ; தகுதியான வாசக பயனாளிகளை தேர்ந்தெடுப்பது தற்போது இயலாத காரணம் என்பது மூன்றாவது காரணமாக இருக்கும் என்பதால் தற்போது இப்படி செய்ய வேண்டாம் என்பதே என் தாழ்மையான அதேநேரம் என் இறுதியான கருத்தும் கூட..! <br /><br />contd.. 2Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23233321221414586972014-07-27T07:06:01.507+05:302014-07-27T07:06:01.507+05:30எடிட்டரின் புதிய பதிவு தயார் நண்பர்களே...எடிட்டரின் புதிய பதிவு தயார் நண்பர்களே...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38875737002373960812014-07-26T23:43:53.785+05:302014-07-26T23:43:53.785+05:30That would be great! That would be great! ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61935101354825318532014-07-26T23:37:28.717+05:302014-07-26T23:37:28.717+05:30ஆஹா! 'நாலணா செலவு செய்யாமல் எல்லோரையும் நெகிழச...ஆஹா! 'நாலணா செலவு செய்யாமல் எல்லோரையும் நெகிழச் செய்வது எப்படி?' என்று ஒரு புத்தகமே போடலாமே!Prunthabanhttps://www.blogger.com/profile/14857528810417508509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60713173489683523482014-07-26T23:34:29.226+05:302014-07-26T23:34:29.226+05:30டிசம்பரில் மரமண்டை என்று ஒருவர் இந்தத் தளத்தில் இர...டிசம்பரில் மரமண்டை என்று ஒருவர் இந்தத் தளத்தில் இருப்பார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அப்படியே இருந்தாலும் இங்கு யாரும் ஞாபகம் வைத்துக் கேட்க மாட்டார்கள், கேட்டாலும் 'அது எல்லாம் தமாஷ்' என்று சொன்னாலும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அந்த இடைப்பட்ட ஆறு மாத காலமும் வள்ளல் பட்டம் மட்டும் உங்களுக்கு உண்டு :)Prunthabanhttps://www.blogger.com/profile/14857528810417508509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90398860823583996152014-07-26T23:04:28.941+05:302014-07-26T23:04:28.941+05:30கார்சனின் கடந்த காலம் +lms+ காலனின் கைக்கூலி !கார்சனின் கடந்த காலம் +lms+ காலனின் கைக்கூலி !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8805381198403324122014-07-26T22:56:52.084+05:302014-07-26T22:56:52.084+05:30போட்டி போட்டு கொண்டு நெகிழசெய்கிறீர்கள் !
அருமை !...போட்டி போட்டு கொண்டு நெகிழசெய்கிறீர்கள் ! <br />அருமை !<br />வாழ்க ! வளர்க !!கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17770249540518149772014-07-26T22:52:06.449+05:302014-07-26T22:52:06.449+05:30திரு மரமண்டை சாருக்கு வணக்கம்.?!
எல்லா காமிக்ஸ் கா...திரு மரமண்டை சாருக்கு வணக்கம்.?!<br />எல்லா காமிக்ஸ் காதலர்களையும் அரவணைத்து செல்லும் உங்கள் நல்ல மனதிற்க்கு ஒரு பெரிய சல்யூட்.",<br />என்னுடைய ஜோதிடர் எனக்கு சொன்ன பலன் கீழ்வருமாரு.:<br /><br />""உனக்கு நாளை மதியம் வரை வாக்குல சனி,<br />நீ சும்மா இருந்தாலும் உன் வாய் சும்மா இருக்காது.!<br />உன் வாய் சும்மா இருந்தாலும் இந்த ஊர் உன்ன சும்மா இருக்க விடாது,""<br />எனவே நாளை மதியம் வரை கை கட்டி ,வாய்மூடி , கண்..,காது,,மட்டுமே திறந்திருப்பேன்,... <br /><br />"உங்கள் நண்பர் விஜய் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்.""<br />இதில் உள்குத்து வெளிகுத்து போன்ற வஸ்துகள் இல்லையே.?KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31927828054192493382014-07-26T22:46:39.016+05:302014-07-26T22:46:39.016+05:30தொகுப்புகளுக்கு நன்றிகள் நண்பரே !தொகுப்புகளுக்கு நன்றிகள் நண்பரே !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36855520044293035392014-07-26T22:41:20.803+05:302014-07-26T22:41:20.803+05:30989620989620கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36237625977169445142014-07-26T21:59:32.865+05:302014-07-26T21:59:32.865+05:30மிஸ்டர் மரமண்டை ! டிசம்பரில் என நீங்கள் எழுதியபோதே...மிஸ்டர் மரமண்டை ! டிசம்பரில் என நீங்கள் எழுதியபோதே இப்படித்தான் உங்கள் <br /><br />எண்ணவோட்டம் இருக்க கூடும் என்று உள்ளுணர்வு எழுந்தது .<br /><br />உங்கள் பெருந்தன்மைக்கு மரியாதை அளிக்கும் வண்ணம் இதோ எனது பதில் .<br /><br />வாசக நண்பர்கள் மற்றும் நூலகங்களுக்கு 25 பிரதிகள் மின்னும் மரணம் <br /><br />முன் பதிவு தொகை (விலை எதுவாயினும் )ஆசிரியர்க்கு DD மூலம் அனுப்பப்படும் .<br /><br /><br />அதற்கு முன்னோட்டமாக 25 பிரதிகளுக்கான NBS தொகை \அல்லது 25 இதழ்கள் <br /><br />ஆசிரியரிடமே (நூலகம் மற்றும் வாசக தோழகர்களுக்கு வழங்கும் பொருட்டு ) வழங்க <br /><br />படும் என உறுதிபட கூறுகிறேன் .<br /><br />அன்புடன் ........<br />Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68293138492000706852014-07-26T21:19:18.020+05:302014-07-26T21:19:18.020+05:30// அப்படியெல்லாம் நீங்கள் வெளிநடப்பு செய்ய நாங்க வ...// அப்படியெல்லாம் நீங்கள் வெளிநடப்பு செய்ய நாங்க விட மாட்டோம் //<br /><br />நான் இன்னும் வெளிநடப்பே செய்யலியே :Pரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89494347270082863072014-07-26T21:05:55.363+05:302014-07-26T21:05:55.363+05:30அருமை நண்பரே, முகம் தெரியா நண்பர்களுக்காக இப்படியு...அருமை நண்பரே, முகம் தெரியா நண்பர்களுக்காக இப்படியும் யோசிக்க முடியுமா என்று வியப்பிற்குள்ளாகிறேன் உங்கள் பதிலை பார்த்து....சொல்வதற்கு எதும் வார்த்தைகள் வரவில்லை...பாசம் காட்டுவதிலும், விட்டு கொடுப்பதிலும், தட்டி கேட்பதிலும் நமது காமிக்ஸ் வெறியர்கள் போல் யாரும் இல்லை என்பதை நிரூபித்து உள்ளிர்கள்...<br /><br />எனக்கு NBS கிடைக்கிறதோ இல்லையோ, ஆனால் கண்டிப்பாக "மின்னும் மரணம்" ஒருவருகேனும் வாங்கி தருகிறேன் உங்களின் வார்த்தைபடியே....உங்களின் நல்சிந்தனை, நல்லவற்றிக்கு தூண்டுதாலாய் இருக்கிறது நண்பரே....<br /><br />Hats off Mr.MDasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39909632059256307262014-07-26T20:54:43.519+05:302014-07-26T20:54:43.519+05:30Total Pageviews - 989504+
ஆகஸ்டு முதல் வாரத்திற்க...<b>Total Pageviews - 989504+</b><br /><br />ஆகஸ்டு முதல் வாரத்திற்குள் மில்லியன் ஹிட்ஸ்/ஐ அடைந்து விடுவோம்..<br />மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல் கதையை அறிய மிகவும் ஆவலாக இருக்கிறேன்..!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60071187621205453202014-07-26T20:50:11.055+05:302014-07-26T20:50:11.055+05:30selvam abirami :
//அன்பளிப்பு என கூறி நெகிழ வைத்த...selvam abirami :<br /><br />//அன்பளிப்பு என கூறி நெகிழ வைத்துவிட்டீர்கள் !//<br /><br />அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நண்பரே.. அன்பளிப்பாக கொடுப்பதில் இருக்கும் சுகமே அலாதியானது. அதற்கு வாய்ப்பளித்த தங்களுக்கு தான் நான் நன்று சொல்ல வேண்டும். முதல் முறையே அதாவது ஜூன் மாதமே உங்களுக்கு வாக்கு கொடுத்திருப்பேன்.. ஆனால் டிசம்பரில் தான் கொடுக்க இயலும் என்பதால் அன்று இதுபோன்று பதிவிட இயலவில்லை என்பதே உண்மை. <br /><br />என் அன்பளிப்பை மனமுவந்து ஏற்றுக் கொள்வதாக கூறியமைக்கு என் நன்றிகளும் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64870979390975635892014-07-26T20:43:35.196+05:302014-07-26T20:43:35.196+05:30//எனவே.. உங்கள் இருவருக்கும் எதிர் வரும் டிசம்பர் ...//எனவே.. உங்கள் இருவருக்கும் எதிர் வரும் டிசம்பர் 20 ஆம் தேதிவரை NBS புத்தகம் கிடைக்காவிட்டால் - NBS பொக்கிஷத்தை உங்கள் இருவருக்கும், விலையில்லாமல் அன்பளிப்பாக அனுப்பி வைக்கிறேன் என்று இங்கு உறுதி கூறுகிறேன் நண்பர்களே.. ///<br /><br />நன்றிகள் பல...நம்ப முடியாத ஆச்சரியம் பாஸ்...காமிக்ஸ் காதலர்களின் ஒற்றுமை உணர்வுக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு...<br /><br />///விலையில்லாமல் அன்பளிப்பாக அனுப்பி வைக்கிறேன் என்று இங்கு உறுதி கூறுகிறேன் நண்பர்களே.. ///<br /><br />ஆனாலும், விலையில்லாமல் வாங்க மனம் சங்கட படுகிறது பாஸ்....எப்படி தானமாக கொடுப்பதற்கு மனமில்லையோ, அதே போல் தானமாக பெறவும் மனம் தயங்குகிறது நண்பரே.....நீங்கள் மனமுவந்து கொடுக்க நினைத்தும், நான் இவ்வாறு கூறுவது உங்கள் மனதை நோககடித்து இருந்தால் மன்னிக்கவும்....Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90906877898836983122014-07-26T20:41:35.660+05:302014-07-26T20:41:35.660+05:30Dasu bala :
//ஆனாலும், விலையில்லாமல் வாங்க மனம் ச...Dasu bala :<br /><br />//ஆனாலும், விலையில்லாமல் வாங்க மனம் சங்கட படுகிறது பாஸ்....எப்படி தானமாக கொடுப்பதற்கு மனமில்லையோ, அதே போல் தானமாக பெறவும் மனம் தயங்குகிறது நண்பரே.....//<br /><br />உங்கள் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. கவலையே வேண்டாம்.. NBS ற்குப் பதிலாக ஜனவரி 2015 ல் வெளிவரப்போகும் மின்னும் மரணம் புத்தகத்தை வாங்க சந்தர்ப்ப சூழ்நிலை இடம்கொடுக்காத வேறு ஒரு வாசகருக்கு நீங்கள் பரிசாக அளித்து விட்டால் உங்கள் மனம் சமாதானம் அடைந்து விடும்.<br /><br />அதற்கான உங்கள் அறிவிப்பை, டிசம்பரில் உங்களுக்கு NBS கிடைத்தவுடன் இங்கே ஒரு பின்னூட்டமாக இடுங்கள். அதாவது, முதலில் கோரிக்கை வைக்கும் வாசகர் ஒருவருக்கு மின்னும் மரணம் ஒரு புத்தகத்திற்கான பணம் அவர் பெயரில் சிவகாசி அலுவலகத்தில் செலுத்தப்படும் என்று பதிவிட்டாலே போதுமானது. உங்கள் மனம் ஆனந்த மயமாகிவிடும் நண்பரே..! Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86055319516017733962014-07-26T20:28:53.004+05:302014-07-26T20:28:53.004+05:30Kannan Ravi :
உங்கள் நண்பர் ஈரோடு விஜய் இருக்க உங...Kannan Ravi :<br /><br />உங்கள் நண்பர் ஈரோடு விஜய் இருக்க உங்களுக்கு கவலையே இல்லை நண்பரே.. எல்லாம் அவர் பார்த்துப்பார் :)<br /><br />உங்களிடம் நாங்கள் நிறைய எதிர்பார்க்கிறோம். கலாய்த்தலுக்கு ஒரு ஈரோடு விஜய் போன்று, அகடவிகடத்திற்கு ஒரு மேச்சேரி ரவிகண்ணன் என்று நீங்கள் இங்கு பெயர் வாங்க வேண்டும். எனவே எங்களின் பேராதரவை உங்களுக்கு அளித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றிப் பெற நாங்கள் பாடுபடுவோம் என்று ஈரோட்டு புத்தகத் திருவிழாவில் முழக்கமிடுவதைப் பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம் நண்பரே :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28401152790482606322014-07-26T20:17:45.981+05:302014-07-26T20:17:45.981+05:30Ramesh Kumar : //நடத்துங்க...//
ஹூஹும்.. அப்படிய...Ramesh Kumar : //நடத்துங்க...//<br /><br />ஹூஹும்.. அப்படியெல்லாம் நீங்கள் வெளிநடப்பு செய்ய நாங்க விட மாட்டோம் மிஸ்டர் ரமேஷ் குமார் :) <br /><br /><br />நாட்டாமை - விஜயகுமார் (மஞ்சுளா husband) : ஆமாங்க ரமேஷ் குமாரு. ஏனுங்க.. உங்களுக்கு +1 ங்க..<br /><br />நாட்டாமை - சரத்குமார் (ராதிகா husband) : ஆமாங்க ரமேஷ் குமாரு. ஏனுங்க.. உங்களுக்கு +1 ங்க..<br /><br />நாட்டாமை - விஜயகாந்த் (பிரேமலதா husband) : ஆமாங்க ரமேஷ் குமாரரு. ஏனுங்க.. உங்களுக்கு +1 ங்க.. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70960479589166198302014-07-26T19:57:59.395+05:302014-07-26T19:57:59.395+05:30உங்கள் பதிவில்தான் அடேங்கப்பா.. எத்தனை விஷயங்கள், ...உங்கள் பதிவில்தான் அடேங்கப்பா.. எத்தனை விஷயங்கள், எத்தனை பாயின்ட் ஆஃப் வ்யூஸ்! உங்கள் பாடு மிகச் சிரமம்தான்!<br /><br />தங்களது எந்த முடிவுக்கும் துணை நிற்போம், துணிந்து பயணியுங்கள் என்று சொல்வதைத்தவிர வேறு எதுவும் தோன்றவில்லை. ஆல் தி பெஸ்ட்!<br /><br />அதைத்தவிர்த்து LMS எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருக்கிறது. ஆக்ஷுவலாக அதை மறக்கத்தான் முயற்சித்திக்கொண்டிருக்கிறேன். இல்லையெனில் சின்னக்குழந்தைகள் போல அதே நினைப்பாக இருக்கிறது. இன்னும் ஒரே வாரம்தான்!<br /><br />(சென்னை திரும்பிவிட்டேன். ஈரோடு வர முயற்சிக்கிறேன்.<br /><br />இன்னொரு அடேங்கப்பா.. இந்த பதிவின் பின்னூட்ட எண்ணிக்கைக்கு! லோட் மோர், என் நெட் ஸ்பீட் ஆகியவற்றைக்கணக்கில் கொண்டு ஃபாலோ அப் செய்யாமல் இந்தப்பதிவுக்கு மட்டும் எஸ்கேப் ஆகிறேன். பை!)Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50938215944084695942014-07-26T16:56:17.655+05:302014-07-26T16:56:17.655+05:30மிஸ்டர் மரமண்டை !
பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தி வி...மிஸ்டர் மரமண்டை ! <br /><br /><br />பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள் :-)<br /><br />நண்பர் தாசுபாலாவிற்கும் சேர்த்து நன்றியறிதலை தெருவித்து கொள்கிறேன் .<br /><br />டிசம்பர் 20 வரை காத்திருக்கிறோம் !<br /><br />அன்பளிப்பு என கூறி நெகிழ வைத்துவிட்டீர்கள் !<br /><br />மறுபடியும் மனமார்ந்த நன்றிகள் !.....<br /><br /><br /><br />Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12657111410277645042014-07-26T15:37:17.759+05:302014-07-26T15:37:17.759+05:30இன்னும் 6 நாட்களே உள்ளன.இன்னும் 6 நாட்களே உள்ளன.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20882918731554075612014-07-26T15:22:56.015+05:302014-07-26T15:22:56.015+05:30நன்றி நண்பர் திரு மரமண்டை அவர்களே.!
உங்களுடைய ஆலோச...நன்றி நண்பர் திரு மரமண்டை அவர்களே.!<br />உங்களுடைய ஆலோசனைப்படி உடனே Notify meயை கவனிக்கிறேன்<br />.<br />நான் வலைதளத்திற்கு புதியவன்.படிப்பு முடிந்தவுடன் தொழிலில் இறங்கி விட்டேன்,<br />என்னுடைய தொழில்சூழல் என்னை. Computer. ,,internet. போன்றவற்றிலிருந்து விலக்கியே வைத்து விட்டது.!<br />ஆத்ம நண்பரான விஜய் மற்றும் தற்போது தாங்கள், ...<br />உங்களின் அறிவுறைகளை எப்போதும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்..<br />தொடர்ந்து தங்களின் பேராதரவை எனக்களித்து என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ., அடடே வேறெங்கோயோ போய்விட்டேன் போல் இருக்கிறது,<br />எனக்கான பதிலை தாங்களே அளித்ததற்க்கு மிகவும் நன்றி.<br />(எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல்<br />வேறொன்றறியேன் பராபரமே.)<br />KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.com